<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-33872652</id><updated>2011-11-02T13:52:15.575+05:30</updated><category term='திருகோணமலை'/><category term='ஆங்கில நாவல்'/><category term='நகைச்சுவை'/><category term='தொடர்வினை'/><category term='சிறுகதை'/><category term='விஞ்ஞாணம்'/><category term='ஈழம்'/><category term='பிளாக்கர்'/><category term='கணனிக் கட்டுரை'/><category term='தமிழ் பதிவுகள்'/><category term='புத்தக விமர்சனம்'/><category term='தமிழ் மணம்'/><category term='அறிவியல்'/><category term='நாவல்'/><category term='அனுபவம்'/><category term='ஒலிப்பதிவு'/><category term='ஹரி போட்டர்'/><category term='சிறுவர்'/><category term='பல்கலைக்கழகம்'/><category term='இலங்கை'/><category term='திரைவிமர்சனம்'/><category term='நேர்முகத் தேர்வு'/><category term='கவிதை'/><title type='text'>தமிழ் வலைப்பதிவு</title><subtitle type='html'>தமிழில் ஏதாவது எழுத வேண்டும் எனும் ஆர்வத்தில் ஆரம்பித்ததே இந்த முயற்சி. கதை கட்டுரை என என்னால் முடிந்ததை எழுத விழைகின்றேன்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>73</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-6264560900468276268</id><published>2007-05-08T18:29:00.003+05:30</published><updated>2008-07-22T15:29:21.238+05:30</updated><title type='text'>சென்று வருகின்றேன் பிளாக்கரே!!!</title><content type='html'>வலைப்பதிவர் கவனத்திற்கு....&lt;br /&gt;இத்தால் நான் அறியத் தருவது என்னவெனில் இந்த பிளாக்கருக்கு பாய் பாய் சொல்லிவிட்டு என் புது டொமைனில் வலைப்பதிவு கட்டிக்கொண்டு போய் விட்டேன் என்பதே!!! ஆகவே இங்கு மாறி நீங்கள் வந்திருந்தால் புதிய வீட்டுக்கு வந்து என்னைச் சந்தியுங்கள்!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mayuonline.com/"&gt;http://mayuonline.com/&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mayuonline.com/blog/"&gt;தமிழ் வலைப்பதிவு&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mayuonline.com/eblog/"&gt;English Blog&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-6264560900468276268?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/6264560900468276268/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=6264560900468276268' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/6264560900468276268'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/6264560900468276268'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/05/blog-post_08.html' title='சென்று வருகின்றேன் பிளாக்கரே!!!'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-3542993293558221387</id><published>2007-05-08T18:29:00.001+05:30</published><updated>2007-05-08T18:32:36.037+05:30</updated><title type='text'>சென்று வருகின்றேன் பிளாக்கரே!!!</title><content type='html'>வலைப்பதிவர் கவனத்திற்கு....&lt;br /&gt;இத்தால் நான் அறியத் தருவது என்னவெனில் இந்த பிளாக்கருக்கு பாய் பாய் சொல்லிவிட்டு என் புது டொமைனில் வலைப்பதிவு கட்டிக்கொண்டு போய் விட்டேன் என்பதே!!! ஆகவே இங்கு மாறி நீங்கள் வந்திருந்தால் புதிய வீட்டுக்கு வந்து என்னைச் சந்தியுங்கள்!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://blog.mayuonline.com"&gt;http://blog.mayuonline.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-3542993293558221387?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/3542993293558221387/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=3542993293558221387' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/3542993293558221387'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/3542993293558221387'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/05/blog-post.html' title='சென்று வருகின்றேன் பிளாக்கரே!!!'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-162161580471158435</id><published>2007-04-24T22:51:00.000+05:30</published><updated>2007-04-24T22:58:55.553+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>72 : பெரு மூச்சு விடுகின்றேன்!!</title><content type='html'>&lt;a href="http://theheretik.typepad.com/the_heretik/images/pattismith_voices.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://theheretik.typepad.com/the_heretik/images/pattismith_voices.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேச மனம் துடிக்கும்... &lt;br /&gt;கடைக் கண் பார்வைக்கு &lt;br /&gt;மனம் ஏங்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஏளனச் சிரிப்பைக் கூட&lt;br /&gt;எனக்காக உதிர்த்தாளோ என&lt;br /&gt;எண்ணத் தோன்றும்!!&lt;br /&gt;&lt;br /&gt;நண்பியுடன் பேசத் திரும்பினால்&lt;br /&gt;என்னைப் பார்க்கத் &lt;br /&gt;திரும்பியதாகத் தோன்றும்&lt;br /&gt;&lt;br /&gt;கடந்து செல்கையில் &lt;br /&gt;மல்லிகைப மலர்கள் &lt;br /&gt;கடந்து சென்றதாகத் தோன்றும்&lt;br /&gt;&lt;br /&gt;உன் நீல விழி பார்க்கையில்&lt;br /&gt;நீல வானம் உனக்கு &lt;br /&gt;மண்டியிட்டதாகத் தோன்றும்&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சுட்டு விரல் &lt;br /&gt;உயர்த்துவதைப் பார்க்கையில்&lt;br /&gt;சுக்கிரன் கூட &lt;br /&gt;பணிந்துவிட்டதாகத் தோன்றும்&lt;br /&gt;&lt;br /&gt;என்னவளின் வேல் விழிகளில்&lt;br /&gt;கோடி மின்னல் காண்பேன்&lt;br /&gt;அந்த மின்னல் வந்து&lt;br /&gt;இதயத்தைத் தாக்குவதையும்&lt;br /&gt;வெண் மேகம் போல இரசிப்பேன்&lt;br /&gt;&lt;br /&gt;அவள் நடந்து வரும் பாணியில்&lt;br /&gt;அன்னத்தைக் காண்பேன்,&lt;br /&gt;&lt;br /&gt;நீ யாருடனோ சிரித்து பேசும் போது&lt;br /&gt;நானும் என்னுள்ளே சிரித்துக்கொள்வேன்&lt;br /&gt;&lt;br /&gt;பேசும் போது புரியாது&lt;br /&gt;ஆனால் சரி சரி என்று தலையாட்டுவேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஓரப் பார்வைக்காக&lt;br /&gt;நாள் முழுதும் அலைவேன்&lt;br /&gt;நாள் முடிந்த பி்ன்பும்&lt;br /&gt;உன் நினைவில் கனவில் அலைவேன்&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடி முன் நின்று&lt;br /&gt;உன் கூடப் பல கதை பேசுவேன்&lt;br /&gt;&lt;br /&gt;நீ நடந்த இடத்தில் &lt;br /&gt;உன் காலடித் தடம் தேடுவேன்&lt;br /&gt;முடியாவிட்டால் காற்றலையில்&lt;br /&gt;முகர்ந்து திரிவேன்&lt;br /&gt;அப்படியாவது உன் வாசனையை&lt;br /&gt;நுகர முடியுமல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாளாவது உன் அருகில்&lt;br /&gt;இருக்க சந்தர்ப்பம் தேடுவேன்&lt;br /&gt;சந்தர்ப்பம் வாய்த்ததும்&lt;br /&gt;சங்கடத்துடன் விலகிச்செல்வேன்&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்ன பைத்தியமா?&lt;br /&gt;இல்லை என்னை புரியாத &lt;br /&gt;நீ பைத்தியமா?&lt;br /&gt;நான்தான் முட்டாள் &lt;br /&gt;என்றும் உண்மை &lt;br /&gt;என்று ஒன்று இருக்கின்றது&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு சூழ்நிலைக் கைதி&lt;br /&gt;விதியின் கிறுக்கல் கையெழுத்து&lt;br /&gt;பாலைவனத்தில் பறக்கும் ஒற்றைப் பறவை&lt;br /&gt;நடுக்கடலின் மணல் திட்டு&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்தும் நிசத்தில் நிழல் &lt;br /&gt;என்பது உறைத்ததும்&lt;br /&gt;கரும் புகையாய் &lt;br /&gt;காற்று வெளியில் கலந்துவிடுவேன்&lt;br /&gt;&lt;br /&gt;மறுமுறை உன்னைக் கண்டதும்&lt;br /&gt;அனைத்தும் மறந்து&lt;br /&gt;நினைவு இழந்து &lt;br /&gt;மீண்டும் கனவு காண்பேன்&lt;br /&gt;நான் அடிப்படையில் &lt;br /&gt;சாதாரண இளைஞன்தானே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-162161580471158435?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/162161580471158435/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=162161580471158435' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/162161580471158435'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/162161580471158435'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/04/72.html' title='72 : பெரு மூச்சு விடுகின்றேன்!!'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-4065382538035600250</id><published>2007-04-16T17:35:00.000+05:30</published><updated>2007-04-16T19:24:09.228+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்வினை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>71 : நாடு நல்ல நாடு (தொடர்வினை - Meme)</title><content type='html'>&lt;a href="http://blog.ravidreams.net/?p=142"&gt;நாடு நல்ல நாடு என்ற தொடர்வினையில்&lt;/a&gt; அண்மையில் &lt;a href="http://blog.ravidreams.net/?p=142"&gt;திரு.ரவி&lt;/a&gt; அவர்கள் என்னை அழைத்து இருந்தார். தமிழ் வலைப்பதிவு உலகம் தடம் மாறிச் செல்கின்றதோ என்று அனைவரும் கலங்கும் நேரத்தில் ரவி போன்ற அன்பர்கள் அதைப் பொய்ப்பித்து வருகின்றனர். அவர் அழைப்பை ஏற்று நான் இலங்கை பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன். இலங்கையில் இனப் பிரச்சனை போன்ற கசப்பான விடையங்களை இங்கே தவிர்த்து விடுவதாக முடிவெடுத்துள்ளேன். அது பற்றி பல பதிவுகள் இணையம் முழுவதும் இறைந்து கிடப்பதால் இந்தப் பதிவில் அது பற்றிய விடயங்களை நான் அவ்வளவாகத் தொடப்போவதில்லை. மேலும் இங்குள்ள விடயங்கள் பல கலைக்களஞ்சியத்தில் இல்லாத சுவையான தகவல்களாக இருக்கும் என்று நம்புகின்றேன். சரி இனிப் பதிவிற்குப் போவோம்!!!!&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து என்று பலராலும் அறியப்பட்ட அழகிய நாடாகும். இலங்கை என்று தமிழில் வழங்கப்ட்டாலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் நாட்டின் பெயர் ஸ்ரீ லங்கா என்று வழங்கப்படுகின்றது. இதன் அர்த்தம் சுபீட்சமான எதிர்காலம் என்பதாகும். ஆயினும் இவ்வாறு பெயர் மாற்றிய காலத்தில் இருந்து நாட்டின் எதிர்காலம் மிகவும் மோசமாகிப் போனது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாட்டின் தலைநகரமாக கொழும்பு திகழ்கின்றது. அத்துடன் கொழும்பு மாநகரே நாட்டின் பெரிய நகரமாகவும் வர்த்தகத் தலை நகரமாகவும் திகழ்கின்றது. கொழும்பு நகரம் 15 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கொழும்பு 6 (வெள்ளவத்தை) மற்றும் கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை) ஆகிய இரு பகுதிகளிலும் தமிழர்களே அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். கொழும்பு நகரின் பெரும்பாண்மையான மக்கள் தமிழ் மொழி பேசுவோர் என்பதும், தற்போதைய உப மேயர் தமிழர் என்பதையும் குறிப்பிட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் தேசிய கீதம் சிங்களத்தில் இருந்தாலும் தமிழிலும் அதன் மொழி பெயர்ப்பு இருக்கின்றது. அத்துடன் தமிழ் பிரதேசங்களில், குறிப்பாக அரச வைபவங்களில் பெரும்பாலும் தமிழிலேயே தேசிய கீதம் இசைக்கப்படும். நான் அறிந்த வரை இலங்கையில் மட்டுமே இரண்டு மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. உங்களுக்குத் தெரிந்த வேறு நாடு இருந்தால் இங்கே பின்னூட்டமாக இட்டுச் செல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதி எனும் போது நாட்டின் வடக்கு - கிழக்குப் பகுதி, மத்திய மலைநாட்டுப்பகுதி, கொழும்பு மற்றும் அதை அண்டிய புறநகர்ப் பகுதி என்பனவே. இதில் வடக்கு - கிழக்கு பகுதிகளில் தமிழர் அறுதிப் பெரும்பாண்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியையே இவர்கள் தமிழீழ மாநிலமாக்குமாறு வேண்டி வருகின்றனர். மத்திய மலை நாட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் சில நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் ஆங்கிலேயரால் தோட்டங்களில் வேலை செய்ய அழைத்து வரப்பட்ட மக்களாவர், இன்று இவர்கள் நாடு முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். ஆயினும் தற்போதும் தோட்டங்களில் பெரும்பாலானாவர்கள் அடிப்படை வசதி இன்றி அல்லல் பட்டே தமது வாழ்க்கையை நகர்த்துகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை என்றால் அனைவரது எண்ணத்திலும் வருவது இலங்கைத் தேயிலை. இலங்கையின் மத்திய மலைநாட்டில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. சில ஆண்டுகள் முன்பு வரை தேயிலையே நாட்டுக்கு அதிகூடிய வருமானத்தை ஈட்டித் தரும் துறையாக இருந்தது. ஆயினும் தற்போது தைத்த ஆடைகள் பெருமளது லாபத்தை ஈட்டித்தருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் இரண்டு பிரதான இயற்கைத் துறைமுகங்கள் உள்ளன. முதலாவது காலி துறைமுகம். இது தென் மாகாணத்தின் தலைநகரில் அமைந்துள்ளது. இரண்டாவது திருகோணமலை துறைமுகம். இது முன்பு இணைந்து இருந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தின் தலைநகரில் உள்ளது. இந்த துறைமுகம் வலையத்தில் ஒரு பெரிய மற்றும், பாதுகாப்பான துறைமுகமாக இருந்து வருகின்றது. இதனால் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தத் துறைமுகத்தில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயல்கின்றன.  சிங்கப்பூர் ஜப்பானியரிடம் வீழ்ந்த பின்பு இந்தத் துறைமுகமே றோயல் நேவியின் பிராந்தியத் தலமையகமாகச் செயற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை அழகிற்கு இலங்கை பெயர் போனது. அழகிய மலைகள் நிறைந்த மத்திய பகுதியும், மணற் கடற்கரை நிறைந்த கிழக்கு, தெற்குப் பகுதிகள் சுற்றுலாத்துறைக்கு உயிரூட்டுகின்றன. நாட்டின் தற்போதைய யுத்த சூழ்நிலையிலும் பல உல்லாசப் பயனிகள் நாடடைச் சுற்றிப் பார்க்க வருவது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் 100 வீதம் இலவசமாகும். ஒருவர் ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை அரச செலவில் கற்பிக்கப்படுகின்றார். அத்துடன் குறைந் வருமானம் உடைய பல்கலைக்கழக மாணவர்களின் பணத் தேவைக்கா 2500 ரூபா உதவிப்பணமும் வழங்கப்படுகின்றது. அத்துடன் நாடெங்கிலும் உள்ள அரச வைத்திய சாலைகளில் மருத்துவம் முற்றிலும் இலவசமாகும். ஆயினும் இவற்றில் உள்ள குறைபாடுகள் காரணமாக மேற்தட்டு வர்க்கத்தினர் தனியார் பாடசாலைகள், மருத்துவ மனை என்பவற்றை நாடுகின்றனர். ஆயினும் இதுவரை தனியார் கல்லூரிகள் அமைப்பதற்கு இலங்கையில் தடை நிலவிவருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் வாழ்ந்து வரும் முஸ்லீம்கள் பெரும்பாண்மையானவர்கள் தமிழைப் பேசக் கூடியவராகவோ அல்லது தாய்மொழியாகக் கொண்டவராகவோ காணப்படுகின்றனர் ஆயினும் இவர்கள் தமிழர்கள் என்று வகைப்படுத்தப்படுவதில்லை. நாட்டில் முஸ்லீம்கள் தனி ஒரு இனமாக கணிக்கப்பட்டு வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. நாட்டிற்குள் வரவேண்டுமானால் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் ஊடாகவே வரவேண்டிய தேவை உள்ளது. அத்துடன் வர்த்த நடவடிக்கைகளுக்காக கொழும்புத் துறைமுகமே பயன்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இனி மெமெ கொள்கையின் படி யாரையாவது நான் அழைக்க வேண்டும். யாரை நான் அழைப்பது என்றே புரியவில்லை!!!!. எது எவ்வாறாயினும் ரவி அவர்களின் வேண்டுகோளினை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் திளைக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் உங்கள் நாடு பற்றி எழுத விரும்பினால் பின்னூட்டத்தில் தெரிவித்து விட்டு எழுதுங்கள்...!!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-4065382538035600250?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/4065382538035600250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=4065382538035600250' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/4065382538035600250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/4065382538035600250'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/04/71-meme.html' title='71 : நாடு நல்ல நாடு (தொடர்வினை - Meme)'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-3511279603505785334</id><published>2007-04-09T19:21:00.000+05:30</published><updated>2007-04-09T19:40:01.150+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுவர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கில நாவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹரி போட்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவல்'/><title type='text'>70 : ஹரி பொட்டர் அன் த ஹாவ் பிளட் பிரின்ஸ் - விமர்சனம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://onlineshop.rnib.org.uk/local_images/publications/zoomimages/TC21124B.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://onlineshop.rnib.org.uk/local_images/publications/zoomimages/TC21124B.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மயூரேசனின் பதிவா??? ஐயோ ஹரியைப் பற்றி ஏதாவது எழுதித் தொலைத்திருக்கப் போகின்றான் என்று நீங்கள் முணு முணுப்பது எனக்குக் கேட்கின்றது. ஆயினும் என்ன செய்ய வாசித்து முடித் புத்தகத்திற்கு ஒரு விமர்சனம் போட வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;The Harry Potter and the Half Blood Prince ஹரி பொட்டர் தொடரில் கடைசியாக வந்ததும், ஒப்பீட்டளவில் &lt;span style="font-weight: bold;"&gt;கொஞ்சம் &lt;/span&gt;அலட்டல் நிறைந்த புத்தகமும் கூட. புத்தகத்தின் முதல் அரைப் பகுதி வெறுமனே சம்பவங்களைக் கோர்த்துக் கோர்த்து நகர்த்தப் படுகின்றது. வழமை போல கடைசி 200 பக்கங்களில் பொறி பறக்கின்றது. பக்கங்களைப் புரட்டும் போது கையும் புத்தகத்தின் பக்கமும் உரசிப் பொறி பறக்கும்மளவிற்கு வேகமாக பக்கங்களைத் திருப்பித் திருப்பிப் படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் ஆரம்பம் பிருத்தானிய பிரதமரைக் காட்டுவதுடன் தொடங்குகின்றது. அதாவது மகிள்ஸ்சின் (மந்திரம் தெரியாத சாதாரண மக்கள்) பிரதமருக்கு மந்திர தந்திர அமைச்சு எவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டது. அவருடன் தொடர்பு கொள்ளும் முறை பற்றிக் கூறுகின்றனர். நாட்டில் பல பிரதேசங்களில் இயற்கை அழிவுகள் நடைபெறுகின்றன. இதை இயற்கை அழிவில்லை டெத் ஈட்டர்ஸ் (பிணத் தின்னிகள் என்று சொல்லலாம், வால்டமோட்டின் படையணி) நடத்திய முடித்த நாசகார வேலை என்று சொல்கின்றனர். விரைவில் அனைத்தும் தீர்க்க முயற்சிப்பதாகவும் மந்திர தந்திர அமைச்சு தெரிவிக்கின்றது. இதே வேளை பழைய மந்திர தந்திர அமைச்சர் நீக்கப்பட்டு புதிய அமைச்சர் பதவி ஏற்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழமையாக வித்தியாசமான முறையில் டட்லி வீட்டில் இருந்து வெளியேறும் ஹரியை இம்முறை டம்பிள்டோர் நேரடியாக வந்து அழைத்துச் செல்கின்றார். அத்துடன் ஹரியிற்கு 17 வயதாகும் வரை டட்லி வீட்டில் அவனுக்கு இடம் வழங்க வேண்டும் என்று மிரட்டாத குறையாகச் சொல்லி விட்டுச் செல்கின்றார். மந்திர உலகில் 17 வயதானதும் வயது வந்தவராகக் கணிக்கப்படுகின்றனர். ஆகவே அடுத்த வருடத்துடன் ஹரியிற்கு 17 வயதாகும். எனவே இந்த முறையும் பாடசாலை முடிந்ததும் டம்பிள்டோரின் வேண்டுதலின் படி மீண்டும் டட்லி வீட்டிற்கு செல்ல வேண்டிய தேவை ஹரியிற்கு இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.privet-drive.com/images/chapters/hbp/5.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://www.privet-drive.com/images/chapters/hbp/5.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;ஹரியை அழைத்துச் செல்லும் டம்பிள்டோர் அவனை பரோவிற்கு (வீஸ்லி குடும்பத்தின் வீடு) அழைத்துச் செல்ல முன்பு வேறு இடத்திற்கு அழைத்துச் செல்கின்றார். ஹாக்வாட்சில் இப்போது ஒரு ஆசிரியர் தேவைப்படுவது நீங்கள் அறிந்ததே. அதாவது தீய சக்திகளுக்கு எதிரான கலையைக் கற்பித்த உம்பிரிச் இப்போது பாடசாலையில் இல்லாததால் புதிய ஆசிரியரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அதனால் டம்பிள்டோர் புதிய ஆசிரியரைத் தேடி ஹரியுடன் செல்கின்றார். அந்தப் புதிய ஆசிரியர் பாடசாலைக்குத் திரும்ப ஹரியே முழுமுதற் காரணமாக அமைகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.privet-drive.com/images/chapters/hbp/6.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://www.privet-drive.com/images/chapters/hbp/6.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;பின்பு வீஸ்லி குடும்பத்தின் வீடு செல்லும் ஹரி அங்கு புதிதாக வந்து சேர்ந்திருக்கும் Fலோர் டெலகோர் (&lt;span style="font-weight: bold;"&gt;Tri Wizard championship&lt;/span&gt; - ரை விசார்ட் சம்பியன்சிப்பில் வந்த பெண்) பில்லை காதலிப்பதாகவும் விரைவில் மணம் முடிக்க இருப்பதாகவும் அறிகின்றார். இதே வேளை fலோர் இல் அவ்வளவாக நாட்டம் இல்லாத திருமதி வீஸ்லி டாங்ஸ்சை தன் பையன் பில்லுடன் சேர்த்துவைக்க விரும்புகின்றார். எது எதுவாயினும் அனைவரும் விரும்புவது நடப்பதில்லையே!! இதே வேளை பிரட்டும், ஜோர்ஜ்ஜூம் டயகன் அலியில் ஒரு கடை போட்டு நல்ல வருமானம் ஈட்டுகின்றார்கள். இம்முறை கதையில் இவர்களின் பங்கு மிகக் குறைவு. இவர்களின் குறும்புகளைப் பாடசாலை மிஸ் பண்ணுகின்றது என்றே சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குறிப்பு : நீங்கள் Harry Potter and the Order of Phoenix திரைப்படம் பார்ப்பதாக இருந்தால் இதற்கு மேல் வாசிக்காதீர்கள். அந்தக் கதையின் சில முடிவுகளை இங்கே குறிப்பிடுவது அவசியமாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டாங்ஸ் வேறு ஒருவர் மேல் காதல் கொண்டிருப்பதை ஹரி தெரிந்துகொள்கின்றான். அது சிரியஸ் பிளக்காக இருக்குமோ என்று ஹரி சந்தேகப் படுகின்றான். ஆயினும் கதையின் இறுதியிலேயே அது யார் என்று தெரியவருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சிரியஸ் பிளாக்கின் (ஹரியின் காட் fபாதர்) மரணம் ஹரியின் மனதில் தொடர்ந்தும் துன்ப அலைகளைத் தோற்றுவித்தவாறே இருக்கின்றது. இதற்கு மத்தியில் ஆச்சரியத்திற்கு ஏணி வைத்தாற் போல புதிய ஆசிரியரான ஸ்லொக்கன் மந்திரக் கசாயம் காய்ச்சும் பாடத்திற்கு அமர்த்தப்படுகின்றார். அப்போ தீய சக்திகளுக்கு எதிரான கலையைக் கற்பிக்கப் போவது யார்??? ஸ்னேப் அந்தப் பதவியைப் பெற்றுள்ளார் என்பதை அறிந்ததும் ஹரியின் உள்ளம் கொதிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரக் கசாயம் காய்ச்சும் வகுப்பில் ஹரியிற்கு புதிய புத்தகம் ஒன்று இல்லாததால், பழைய புத்தகம் ஒன்றை ஆசரியர் ஸ்லோகனிடம் வாங்கி படிக்கின்றான். அந்தப் புத்தகம் தன்னை ஹாஃப் பிளட் பிரின்ஸ் (The Half Blood Prince) என அடையாளப்படுத்திக் கொண்டவரின் புத்தகமாகும். அந்த ஹாவ் பிளட் பிரின்சின் உதவியுடன் ஹரி பல்வேறு கசாயங்களை மிக இலகுவாகக் காய்ச்சி விடுகின்றான். வழமை பேல ஹர்மானிக்கு அந்தப் புத்தகத்தின் மேல் கடும் வெறுப்பு. குறுக்கு வழியில் இவ்வாறு செய்வது ஆபத்து என்றும், அந்தப் புத்தகத்தை எவ்வாறு நம்புவது என்றும் ஹர்மானி அடிக்கடி ஹரியை நச்சரித்தாலும் ஹரி மசியவில்லை. கதையில் கடைசி நிமிடங்களிலேயே யார் அந்த ஹாஃப் பிளட் பரின்ஸ் என்பது தெரியவருகின்றது.&lt;br /&gt;இதே வேளை ஸ்னேப் பற்றி ஒரு தெளிவின்மை கதைகளில் தொடர்ந்து வருகின்றது. அவர் வால்டமோட் பக்கமா இல்லை டம்பிள்டோர் பக்கமா என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை. ஆயினும் இந்தக் கதை தொடக்கத்தில் அந்தப் பிரச்சனை தெளிவாக்கப்படுகின்றது. ஸ்னேப் எப்படிப்பட்ட நபர் என்பதை நீங்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள் (அல்லது 2008 வரை பொறுத்திருங்கள் திரைப்படம் வரும்வரை).&lt;br /&gt;&lt;br /&gt;மால்ஃபோய் இந்தக் கதையில் முழு டெத் ஈட்டராக வடிவம் கொள்கின்றான். மல்ஃபோயின் மேல் சந்தேகம் கொள்ளும் ஹரி அவனைத் தொடர்ந்து கவனித்தாலும் அவனை கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கின்றது. ரூம் ஆப் ரிக்குயார்மென்ட் (&lt;span style="font-weight: bold;"&gt;Room of requirement&lt;/span&gt;) இல் ஏதோ கள்ள வேலை செய்யும் மால்ஃபோயை உள்சென்று ஹரியால் மடக்க முடியாமல் இருக்கின்றது. இந்த அறையையே முன்பு ஹரி டம்பிள்டோர் ஆமி என்ற குழுவைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.privet-drive.com/images/chapters/hbp/24.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://www.privet-drive.com/images/chapters/hbp/24.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;கதையின் முக்கியமான விடையம் டம்பிள்டோருடனான ஹரியின் வகுப்புகள். டம்பிள்டோர் தான் அறிந்த, அதாவது தனது வால்டமோட்டுடனான சந்திப்பு, வால்டமோட்டின் வாழ்க்கையில் நடந்த சில நினைவுகள் என்பவற்றை பென்சீவின் (நினைவுகளைச் சேமித்து வைக்க உதவும் பேளை) உதவியுடன் காட்டுகின்றார். இதன் மூலம் அவர் ஹரியை இறுதி யுத்தத்திற்குத் தயார் படுத்துகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடங்களின் மூலம் வால்டமேர்ட் தனது உயிரை ஏழு இடங்களில் வெவ்வேறு பொருட்களில் மறைத்து வைத்துள்ளதாக நினைக்கின்றனர். அதில் ஒன்று ஏற்கனவே ஹரியினால் அழிக்கப்பட் டயரியாகும். அதாவது அந்த டயரியே சேம்பர் ஒவ் சீக்ரட்டைத் திறந்து அந்தப் பாம்பை வெளியே வர வைத்தது(2ம் பாகம்). மற்றய ஒன்றை டம்பிள்டோர் அழித்திருந்தார். இன்னுமொன்று இப்போது இருக்கும் வால்டமோட்டின் உடலில் உள்ளது. இந்த உயிர் ஸ்தானங்கள் அனைத்தையும் அழித்தால் அன்றி வால்டமோட்டை அழிக்க முடியாது என்று அறிந்து கொள்கின்றனர். இந்த உயிர் ஸ்தானங்கள் ஹோகிரக்சஸ் (Horcruxes) என்று அழைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக் கதை சீரியசாகச் சென்றுகொண்டு இருக்கும் போது இடையில் நமது நண்பர்களான ரொண், ஹர்மாணி, ஹரி போன்றோரின் காதல் லீலைகளும் அரங்கேறுகின்றது. ரொண், ஹர்மாணி ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் பெரும்பாலும் சண்டை இட்டுக்கொண்டனர். இது போதாதென்று ஹர்மானியை கோவப்படுத்த அந்த இந்தியப் பெண்ணான லவந்தருடன் சேரும் ரொண் பின்னர் லவந்தரிடம் இருந்து கழற்றுப்பட படும் பாடு இருக்கின்றதே சொல்லி மாளாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹரியின் முன்னய காதலி சோவுடனான காதல் முறிவடைந்ததைத் தொடர்ந்து இப்போது இவருக்கு ஒன்றும் இல்லாமல் தனிமரமாகத்தான் இருக்கின்றார். ஆயினும் இப்போது ஹரி தான் காதலிப்பது தன் உற்ற நண்பனின் தங்கை என்பதை அறிந்து காதலைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் குற்ற உணர்வுகளுடன் அவஸ்தைப்படுகின்றார். இவர்களின் காதல் என்னாச்சு... ஜின்னி ஹரியைக் காதலித்தாரா என்பதை எல்லாம் புத்தகத்தில் வாசித்து அறிந்துகொள்ளுங்கள். கண்ணெதிரே தோன்றினாள் படத்தை ரெளலிங் பார்த்தாரோ தெரியாது!!!&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக டம்பிள்டோருடன் ஹரி ஒரு Horcruxes ஐத் தேடி ஒரு குகைக்குச் செல்கின்றனர். இங்கேயே எல்லாம் தலைகீழாக மாறுகின்றது. அந்தக் குகையில் நடக்கும் நிகழ்ச்சிகள்பற்றிச் சொல்லி மாளாது. அத்தனை பரபரப்பு.. விறுவிறுப்பு.. வாசித்தால்தான் தெரியும் அந்த அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளைமாக்ஸ் ஹாக்வாட்ஸ் பாடசாலையில் நடக்கின்றது. முந்திய பாகத்தில் மந்திர தந்திர அமைச்சிலேயே கிளைமாக்ஸ் ஆனால் இம்முறை பாடசாலையினுள்ளேயே டெத் ஈட்டர்ஸ் நுழைந்துவிடுகின்றனர். கடும் சண்டை மூள்கின்றது. பாடசாலை ஆசரியர்கள், ஆடர் ஆப் பீனிக்ஸ்சைச் சேர்ந்தவர்கள், மற்றும் ஹரியினால் பயிற்றுவிக்கப்பட்ட DA (&lt;span style="font-weight: bold;"&gt;Dambledore’s Army&lt;/span&gt;) டம்பிள்டோர் ஆமியும் களத்தில் இறங்கி போராடுகின்றது. மயிர்கூச்செறியும் யுத்தம். ரொண், ஹர்மானி, லூனா, நெவில், ஜின்னி, மற்றும் பலர் களத்தில் போராடுகின்றனர். போராட்டம் என்றால் நிச்சயம் இழப்புக்கள் இருக்கும் அல்லவா!!! இங்கும் அவாடா கெடாவ்ரா (மரணத்தை விளைவிக்கும் மந்திரம்) பாவிக்கப்படுகின்றது. யாரால் யார் மேல் என்பதுதான் நீங்கள் வாசித்து அறிய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பாகத்தில் சிரியஸ் பிளாக்கைக் முடித்து வைத்த ரெளலிங் இந்தப் பாகத்தில் இன்னும் ஒரு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக.............மிக..... முக்கியமான ஒரு பாத்திரத்தை முடித்துவிடுகின்றார். வர வர ரெளலிங் இப்படி கல்நெஞ்சக்காரியாகி வருவது நெஞ்சை உலுக்குகி்ன்றது. அடுத்த பாகத்தில் என்ன நடக்கும் என்று சொல்வதற்கில்லை.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.privet-drive.com/images/chapters/hbp/31.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://www.privet-drive.com/images/chapters/hbp/31.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆகமொத்தத்தில் ஹரிபொட்டர் தொடரில் மிக முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டமைந்த ஒரு புத்தகம். சர்வதேச ரீதியில் வெற்றி பெற்றமை பற்றி ஆச்சரியப்படுவதற்கி்ல்லை. லார்ட் ஆப் த ரிங்ஸ் கதைக்குப் பிறகு இப்படியான கதைகளை எழுத ஆங்கில எழுத்தாளர்கள் தொடந்து முனைகின்றர். தமிழில் இப்படியான கதைகள் எழுதப்படுமா?  எழுதப்பட்டாலும் அவை வெற்றி பெறுமா? என்பதெல்லாம் காலத்தின் மீதுள்ள கேள்விகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பாகம் வரும் வரை காத்திருக்கின்றேன். நான் மட்டுமே இப்படி ஹரி பைத்தியம் என்று நினைத்த போது பல்கலையில் என்னைப் போல பல பைத்தியங்கள் இருக்குது என்பதை அறிந்துகொண்டேன். &lt;span style="font-weight: bold;"&gt;I just can’t wait till I lay my hands on the next book&lt;/span&gt; என்று சொன்ன சிங்கள நண்பியைப் பார்த்து மனதைத் தேற்றிக்கொண்டேன். விசருகள் கனக்க இருக்குது. நான் இதுகளோட ஒப்பிட்டா எவ்வளவோ பரவாயில்லை. பொதுவாகப் பொடியங்களை விடப் பெட்டைகளே ஹரி பொட்டர் புத்தகத்தில் பைத்தியமாக இருப்பதையும் கவனித்தேன். எது எப்படியானாலும் பல்கலைக்கழகத்தில் ஒரு உத்தியோக பூர்வமற்ற ஹரி கிளப் இருக்குதுங்கோ!!!!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த புத்தகத்தில் எல்லாம் சுபமாக முடிய ஹரிக்காக ஒரு நிமிட இறைவணக்கம் செலுத்தி இந்த நீண்ட பதிவை முடிக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜெ.மயூரேசன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-3511279603505785334?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/3511279603505785334/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=3511279603505785334' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/3511279603505785334'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/3511279603505785334'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/04/70.html' title='70 : ஹரி பொட்டர் அன் த ஹாவ் பிளட் பிரின்ஸ் - விமர்சனம்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-4540311738167113217</id><published>2007-04-07T17:59:00.000+05:30</published><updated>2008-12-09T23:16:56.601+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கில நாவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹரி போட்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக விமர்சனம்'/><title type='text'>69 : ஹரி பொட்டர் கடைசிப் புத்தகம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_cXy91K5_Avs/RhePUAm5GWI/AAAAAAAAACc/UaKf9bAPiro/s1600-h/hp7usfull.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_cXy91K5_Avs/RhePUAm5GWI/AAAAAAAAACc/UaKf9bAPiro/s400/hp7usfull.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5050663081042581858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;ஹரி பொட்டர் தொடரில் கடைசியும் ஏழாவதுமான ஹரி பொட்டர் அன்ட் டெத்லி ஹலோவ்ஸ் வரும் ஜூலை மாதத்தில் வெளி வர உள்ளமை அனைவரும் அறிந்ததே. இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தை இணைத்துள்ளேன் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகத்தில் ஹரி கொலை செய்யப்படுவார் என்று பலர் பேசிக்கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் எழுத்தாளர் ரெளலிங் தான் இந்தக் ஹரி பொட்டர் தொடரை இதற்கு மேல் தொடர விருப்பம் இல்லை என்று சொல்லியுள்ளார். அத்துடன் இக் கதையை எதிர்காலத்தில் வேறு யாரும் தொடராமல் இருக்க ஹரியின் பாத்திரத்தைக் கொலை செய்வது அவசியம் ஆகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_cXy91K5_Avs/RhePGAm5GTI/AAAAAAAAACE/7bZH2fLufSU/s1600-h/hp7ukadult.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_cXy91K5_Avs/RhePGAm5GTI/AAAAAAAAACE/7bZH2fLufSU/s400/hp7ukadult.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5050662840524413234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரெளலிங் மேலும் கூறுகையில் இந்தக் கதையின் கடைசிச் சொல்லு Scar என்று முடியும் என்பதாகும். அதாவது ஹரியின் நெற்றியிலே இருக்கும் வடுவைக் குறிப்பிடுவதாக இருக்குமோ என்று பலர் எண்ணுகின்றனர். எது எதுவாயினும் என்னையும் சேர்த்து உலகெங்குமுள்ள ஹரி இரசிகர்கள் ஹரி இறப்பதை விரும்ப மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இப்படி இருக்க கதையின் வில்லனான வால்டமோட்டின் உயிருடன் ஹரியின் உயர் கலப்பதாகக் கதை முடியும் என்று இன்னுமொரு பக்கம் சில விசர் சனங்கள் கதைத்துத் திரிகின்றது!!!!&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் ஹரியிற்காக இறைவனை வேண்டுங்கள்.!!!!!!&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_cXy91K5_Avs/RhePPwm5GVI/AAAAAAAAACU/mPmXrWBWhwY/s1600-h/hp7usfront.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_cXy91K5_Avs/RhePPwm5GVI/AAAAAAAAACU/mPmXrWBWhwY/s400/hp7usfront.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5050663008028137810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cXy91K5_Avs/RhePKQm5GUI/AAAAAAAAACM/q2d3EtzN4Zw/s1600-h/hp7ukchild.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_cXy91K5_Avs/RhePKQm5GUI/AAAAAAAAACM/q2d3EtzN4Zw/s400/hp7ukchild.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5050662913538857282" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-4540311738167113217?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/4540311738167113217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=4540311738167113217' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/4540311738167113217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/4540311738167113217'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/04/69.html' title='69 : ஹரி பொட்டர் கடைசிப் புத்தகம்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_cXy91K5_Avs/RhePUAm5GWI/AAAAAAAAACc/UaKf9bAPiro/s72-c/hp7usfull.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-7353772886382923215</id><published>2007-04-02T09:02:00.000+05:30</published><updated>2007-04-02T12:38:27.969+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணனிக் கட்டுரை'/><title type='text'>68 : என்னருமைக் காதலி கணனி</title><content type='html'>அண்மையில் ஆதவா ஒரு கட்டுரையில் தானும் கணனி விளையாட்டுகளும் எப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப பிணைந்து இருந்தோம் என்று எழுதி இருந்தார். அதை வாசித்ததும் நானும் எனது கணனி அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இந்த எண்ணத்திற்கு வித்திட்ட ஆதவனிற்கு நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முதன் முதலாகக் கணனியைக் கண்டது 1993 ல் அதாவது அப்போது ஆண்டு ஐந்து படித்துக்கொண்டு இருந்தேன். நான் இடைவேளை நேரத்தில் அடிக்கடி செல்வது கணனி அறை யன்னலோரம். அப்போது எமது பாடசாலையில் ஒரு கணனி இருந்தது. அதை என்ன தேவைக்காகப் பயன் படுத்தினார்கள் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது. யன்னல் ஓரத்தில் நின்று கணனியை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருப்பேன். கணனி என்பது எமக்கெல்லாம் எட்டாக்கனி. பாடசாலையில் அதிகமாகப் பாதுகாக்கப்பட்ட அறைகளில் அதுவும் ஒன்று. இவ்வாறு அந்தக் கணனியைப் பார்த்துப் பார்த்து என் காலம் கழிந்தது. கணனி என்றால் ஏதோ மாயா ஜாலம் செய்யும் என்று பேசிக்கொண்டனர். நண்பர்கள் தம் பாட்டிற்கு ஏதேதோ சொல்லிக்கொண்டார்கள். இப்போதுதான் தெரிகின்றது அத்தனையும் பொய் கணனி ஒரு முட்டாள் கருவி என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு காலம் செல்கையில் எமது பாடசாலை நூலகத்திற்கு தமிழ் கம்பியூட்டர் சஞ்சிகை எடுக்கத் தொடங்கினார்கள். தவறாமல் முதலாவதாக அந்த சஞ்சிகையை எடுத்து வாசிப்பேன். பெரும்பாலான கட்டுரைகள் விளங்குவதே இல்லை. சும்மா படங்களையாவது பார்த்து விட்டே வைப்பேன். என் ஆர்வம் தணியவே இல்லை. கடைசியாக 1999 ல் கணனியைத் தொடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1999 ல் எனது கல்விப் பொதுத்தாராதரப்பத்திர சராதாரண தரப் பரீட்சையை எடுக்க வேண்டி ஏற்பட்டது. பரீட்சை டிசம்பரில் முடிந்ததும் வழமைபோல உயர் தர வகுப்பிற்கான தனியார் வகுப்புகள் ஆரம்பித்துவிடும். ஆயினும் பாடசாலை தொடங்க குறைந்தது மூன்று மாதங்களாவது கழியும். இந்த மூன்று மாத காலத்தில் பெரும்பாலான மாணவர்கள் கணனி வகுப்பிற்குச் செல்வார்கள். நானும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணனி கல்வி கற்றச் சென்றேன். நல்ல வேளையாக அப்போது பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஒரு கணனி ஆய்வு கூடத்தை பாடசாலைக்காகக் கட்டிக்கொடுத்து இருந்தது. ஆகவே குறைந்த செலவில் பாடசாலையில் கணனி வகுப்புகளை கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலையில் முதன் முதலாக எம்மை அழைத்துச் சென்று கணனிக்கு அறிமுகம் என்று கணனியியலின் வரலாறு கணனியியலின் தந்தை என்று அறு அறு என்று அறுத்தார்கள் பின்பு ஒரு நாள் திடீர் என்று பாடசாலை கணனி ஆய்வு கூடத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். எனக்குக் கைகால் புரியாமல் இருந்தது. ஏதோ நாசா ஆய்வு கூடத்தினுள் நுழைந்து விட்டது போல மனதெல்லாம் பரபரப்பாக இருந்து. கணனி திரையில் சிவனும் பார்வதியும் இருப்பது போல இருக்கின்றது. அதாவது எங்கள் பாடசாலை இந்துப் பாரம்பரியத்தில் கண்ணாண பாடசாலை ஆகவே கணனி வோல் பேப்பரில் சிவன் பார்வதி படத்தைப் போட்டு இருந்தார்கள். அப்படியே மற்றக் கணனியைத் திரும்பிப் பார்க்கையில் சின்னது சின்னதாக பல ஜன்னல்கள் பறந்து கொண்டு இருக்கின்றன. விஷ் ... விஷ... என அவை வரும் வேகத்தைப் பார்த்தால் கணனித் திரையினில் இருந்து வெளியே விழுந்துவிடும் போல இருந்தது (பின்னர்தான் தெரிந்து கொண்டேன் அதுதான் ஸ்கிரீன் சேவர் என்று).&lt;br /&gt;இப்பிடியே மலைத்து மலைத்தே சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் கணனியில் எம்மை உட்கார வைத்தார்கள். பெயின்டில் படம் கீறிப் பழகுமாறும் கேட்டுக்கொண்டனர். இதன் மூலம் சுட்டி எமது கட்டுப் பாட்டுக்குள் வரும் என்பது அவர்களின் கணிப்பு. சில நாட்கள் இவ்வாறே படம் கீறுவதில் கழிந்தது. இரவில் தூக்கத்தில் கூட எம்.எஸ் பெயின்டில் படம் கீறுவேன். இப்போ நினைத்தால் சிரிப்பு வரும். பின்னர் மெல்ல மெல்ல ஆபீஸ் தொகுப்பு, வின்டோஸ் என்பனவும் கற்பிக்கப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு கணனி பற்றிய அடிப்படை அறிவு வந்ததும் கணனி சஞ்சிகைகள் குறிப்பாக தமிழ் கம்பியூட்டர் போன்றவற்றில் கணிசமாக பகுதி விளங்கத் தொடங்கியது. பாடசாலையில் சஞ்சிகையை நேரம் கழித்தே சஞ்சிகை வாங்குவார்கள் என்பதால் நானே வாங்கத் தொடங்கினேன். நானும் எனது நண்பன் பிரசாந்தும் (இப்போ ஒரு தொண்டர் நிறுவனத்தில் கணனி வலைப்பின்னல் மேலாளராகப் பணி புரிகின்றான்) எம்மிடையே கணனி நோக்கிய ஆர்வம் பொங்கி வழிவதை இனம் கண்டுகொண்டோம். இந்த கணனியே இருவரையும் நல்ல நண்பர்களாக மாற்றிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளை இணையம் பற்றிய ஆர்வமும் மெல்ல மெல்ல பற்றத் தொடங்கியது. இணையம் என்பது அப்போது மிக மிக பெறுமதியான பொருள். திருகோணமலையில் இணையம் பார்க்க நிமிடத்திற்கு ரூபா 4 முதல் ரூபா 7 வரை வசூலிப்பார்கள் (மணிக்கு கிட்டத்தட்ட 240 ரூபா). அப்போது ஒரு மின்னஞ்சல் முகவரி தொடங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. ஹாட்மெயிலில் ஒரு மின்னஞ்சல் கணக்குத் தொங்கிக்கொண்டேன். இன்று வரை அந்த கணக்கைப் பாதுகாத்து வருகின்றேன். இப்போ அந்த மின்னஞ்சல் கணக்கிற்கு ஏழு வயது ஆகின்றது. இணையம் சம்பந்தமான தமிழ் புத்தகங்களை வாங்கி வாசித்துக் கொண்டேன். ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்க விரும்பினாலும் ஆங்கிலம் மட்டம். அதனால் தமிழ் புத்தகங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலையே ஏற்பட்டது. நான் வாசித்த புத்தகங்களில் பிரபலமானது என்று சொன்னால் அது Internet என்கிற சுந்தர்ராஜன் எழுதிய புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பல முயற்சிகளில் நான் இறங்கினாலும் என்னிடம் என்று ஒரு கணனி இருக்கவில்லை. என்னுடைய நண்பன் ஒருவனுக்கு சுவிற்சர்லாந்தில் இருக்கும் அவன் மாமனார் ஒரு 486 கணனியை அனுப்பியிருந்தார். அந்தக் கணனியிலேயே நாம் பல டாஸ் கேம்களை விளையாடினோம். விளையாடிய விளையாட்டுகளில் எனக்குப் பெயர் ஞாபகம் இருப்பதென்றால் 3D Wolf. ஒரு கை வந்து கணனித் திரையில் தெரியும் முன்னால்வரும் எதிரிகளைச் சுட்டு விட்டு சிறைச்சாலையில் இருந்து நான் தப்ப வேண்டும் இதுதான் கதை. இந்த கணனி விளையாட்டை அரைமணி நேரம் விளையாடினால் பின்னர் ஒரு மணிநேரம் எனக்குத் தலை சுற்றும். அந்தளவு ஈடுபாட்டுடன் விளையாடுவேன். இதைவிட ஒரு ஹெலி விளையாட்டு மற்றது Dogs என்னுமொரு விளையாட்டு என்பனவே நான் அவன் கணனியில் விளையாடியது.&lt;br /&gt;&lt;br /&gt;2000 ம் ஆண்டும் பிறந்தது எல்லாரும் Y2K என்றொரு பிரைச்சனை வர உள்ளதாகப் பேசிக்கொண்டனர். நானும் இது பற்றி பல இடங்களில் வாசித்து அறிந்து கொண்டேன் கடைசியாக எதுவும் நடக்கவில்லை. அதே வேளை வின்டோஸ் 2000 வெளியிடப்பட்டது. பில்கேட்சை தொலைக்காட்சியில் பார்த்து ஹாய்....!!!! என்று சத்தம் இட்டுச் சிரித்துக்கொண்டேன். அம்மா அப்பாவிற்கு வின்டோஸ் பற்றி நான் அறிந்தவற்றை எடுத்து விளாசினேன். இவ்வாறு என் கணனிப் பயனம் அழகாக அரங்கேறிக்கொண்டே இருந்தது. காலமும் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படி இருந்தாலும் காலம் எம்மோடு விளையாடுவது நடந்தே தீரும் அல்லவா?. அவ்வாறு எனக்கும் காலத்துடன் நகர்ந்து உண்மையை நோக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதாவது கணனியிற்கும் எனக்குமான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியது. அதிகரிக்கத் தொடங்கியது என்பதைவிட அதிகரிக்கப் பட வைக்கப்பட்டது என்றே சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்.....)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-7353772886382923215?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/7353772886382923215/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=7353772886382923215' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/7353772886382923215'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/7353772886382923215'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/04/68.html' title='68 : என்னருமைக் காதலி கணனி'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-809372457108704017</id><published>2007-03-23T00:29:00.000+05:30</published><updated>2007-03-23T00:50:36.442+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கில நாவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹரி போட்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>67 : ஹரி பொட்டர் 5 ம் புத்தகம் ஒரு பார்வை</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://www.harry-potter-games.com/Images/OotPcover.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.harry-potter-games.com/Images/OotPcover.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உலகையே ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டு இருப்பதுதான் இந்த ஹரி பொட்டர் கதைகளும் திரைப்படங்களும். இது வரை ஆறு புத்தகங்களும் அவற்றில் முதல் நான்கு திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இயற்கையை மிஞ்சிய அபரிதமான கதைகளை (fairy tale, Fantasy)நான் அதிகம் விரும்பி வாசிப்பது வழக்கம். வாசிப்பது மட்டுமல்ல திரைப்படங்களிலும் இப்படியான திரைப்படங்களை மறக்காமல் பார்த்துவிடுவேன். உ+ம் த லேர்ட் ஒப் த ரிங்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வரிசையில் ஹரி போட்டர் கதைப் புத்தகத் தொடரின் ஐந்தாம் புத்தகத்தை (Harry Potter and the Order of the Phoenix)அண்மையில் வாசித்து முடித்தேன். அது பற்றி ஒரு கலந்துரையாடல். நீங்களும் வாசித்தவரானால் உங்கள் கருத்துக்களையும் அள்ளி வீசுங்கள்.&lt;br /&gt;&lt;a href="http://news.bbc.co.uk/olmedia/1675000/images/_1676352_harry_300.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://news.bbc.co.uk/olmedia/1675000/images/_1676352_harry_300.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கதை வழமைபோல டட்லி குடும்பத்தில் வீட்டில் ஆரம்பிக்கின்றது. டட்லி குடும்பம் ஹரியிற்கு எஞ்சியிருக்கும் ஒரே இரத்த உறவுள்ள குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஹரியின் தாயாரும் திருமதி டட்லியும் சகோதரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;டட்லி வீட்டில் பாடசாலை லீவில் என்ன செய்வது என்று அறியாமல் பொழுது போகாமல் நம்ம ஹரி வெட்டிப்பொழுது போக்கிக்கொண்டு இருக்கின்றார். தீரச் செயல்கள் இல்லாமல் அன்றாட வாழ்க்கை மிகவும் அலுப்பாகக் கடந்துகொண்டு இருக்கின்றது. இந்த வேளையில் ஒரு நாள் இரவு இரண்டு டீமென்டொர்ஸ் (கறுப்பு பிசாசு என்று சொல்லலாம்) ஹரியைத் தாக்குகின்றன.வீரத்தில் குறைவில்லாத ஹரி பெட்ரோனம் மந்திரம் மூலம் அந்த டீமென்டோர்சை அடித்து விரட்டுகின்றார். மூன்றாம் பாகத்தில் சிரியஸ் பிளக்கைக் காப்பாற்ற இதே மந்திரத்தை டீமென்டொர்ஸ்சுக்கு எதிராக ஹரி பாவித்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. இதில் ஹரியின் ஒன்றுவிட்ட முரட்டுச் சகோதரனான குட்டி டட்லி மயிரிழையில் ஹரியினால் காப்பாற்றப்படுகின்றார்.&lt;br /&gt;&lt;a href="http://media.movieweb.com/news/old/07_03/dementors.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://media.movieweb.com/news/old/07_03/dementors.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சாதாரண மக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்த மந்திர தந்திர ஜந்துகள் வந்தமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. அத்துடன் இந்த காவல்கார டீமென்டர்ஸ் (டீமென்டர்ஸ் பொதுவாக தப்பு செய்த மந்திரவாதிகளை அடைத்து வைத்திருக்கும் அஸ்கபான் சிறைச்சாலையைக் காவல் செய்ய மந்திர தந்திர அமைச்சினால் பயன்படுத்தப்படுகின்றது.) மாய தந்திர அமைச்சின் கட்டுப்பாட்டை மீறி ஒரு சக்தியினால் வழி நடத்தப்படுகின்றது என்பதும் தெரிய வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக ஹரி லீவு முடிய முன்னமே ஒரு தொகுதி மந்திர வாதிகள் துணையுடன் (மாட் ஐ மூடி போன்றவர்கள்) இலக்கம் 12, கிரிம்மோல்ட் பிளேஸ் என்ற முகவரிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார். அங்கு சென்ற பின்னர் அதுதான் ஹரியின் காட் ஃபாதர் சிரியஸ் பிளக்கின் குடும்ப வீடு என்பதும் அந்த வீடு இருளின் தூதன் கெட்ட குரங்குப் பயலான வால்ட மோட்டுக்கு எதிராக இயங்கும் ஒரு இரகசிய அணியின் தலமைக் காரியாலயமாக இயங்குகின்றது. இந்த இரகசிய அணியில் ஹரியின் பாடசாலை தலமை ஆசரியர் டம்பிள்டோர் (கவனிக்கவும் டபுள் டோர் இல்லை), ஸ்னேப் (அந்த கறுப்பு கிறீஸ் தலைக்காரன்... அதுதான் சும்மா மந்திரக் கசாயம் காய்ச்சிக்கொண்டு இருப்பார்), சிரியஸ் பிளக், டாங்ஸ், கிங்ஸ்லி, வீஸ்லி குடும்பம் (ஹரியின் நண்பன் ரொன்னின் குடும்பம்), லூபின் (ஹரியின் மூன்றாம் ஆண்டில் தீய சக்திகளுக்கு எதிரான கலைகள் கற்பித்த ஆசிரியர். சிரியஸ், ஹரியின் அப்பா, லூபின் அந்தக் காலத்தில ஹாக்வார்ட்ஸ் பாடசாலையைக் கலக்கின பசங்க) போன்றவர்கள் இருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளை ஹரி டீமென்டர்ஸ்சுக்கு எதிராகப் மந்திரத்தைப் பாவித்தார் அல்லவா. அது சாதாரண மகிள்ஸ் (மந்திரம் தெரியாத உங்களைப் போன்றவர்கள்) இருக்கும் இடத்தில பாவித்தமை கடும் குற்றம் என்று மந்திர தந்திர அமைச்சில் ஹரிக்கு விசாரணை நடக்கின்றது. விசாரணையில் ஹரியைக் கவுக்க மந்திர தந்திர அமைச்சர் முயன்றாலும் இடையில் உள்ளே புகுந்த டம்புள்டோர் ஹரி மீது குற்றம் விழாமல் காப்பாற்றுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ஹரி தொடர்ந்து ஹாக்வார்ட்ஸ் பாடசாலையில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுகின்றார். பாடசாலை செல்லும் நாளும் வருகின்றது ஹரி பாடசாலையும் செல்கின்றார். இம்முறை இரயிலில் ஹரி புதிய பாத்திரம் ஒன்றைச் சந்திக்கின்றது. அவர்தான் லூனா. லூனாவின் தந்தை மந்திர தந்திர உலகில் வெளிவரும் குயிப்லர் (The Quibbler)எனும் பத்திரிகையின் ஆசரியர். இதே வேளையில் மந்திர தந்திர அமைச்சின் தலையீட்டுடன் வெளிவரும் த புரபெட் (The prophet)என்று ஒரு பத்திரிகை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://us.movies1.yimg.com/movies.yahoo.com/images/hv/photo/movie_pix/warner_brothers/harry_potter_and_the_order_of_the_phoenix/evanna_lynch/harry.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; CURSOR: hand" alt="" src="http://us.movies1.yimg.com/movies.yahoo.com/images/hv/photo/movie_pix/warner_brothers/harry_potter_and_the_order_of_the_phoenix/evanna_lynch/harry.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஹரி பாடசாலை சென்றது பலர் ஹரியை ஏளனமாகப் பார்க்கத் தொடங்கினர். இதற்குக் காரணம் மந்திர தந்திர அமைச்சும் த புரபெட் பத்திரிகையும் இல்லாதது பொல்லாதது பற்றி வதந்தி பரப்பிவிட்மையாகும். கடந்த வருடம் ஹரி கதையின் வில்லனும் இருளின் தூதனுமான லார்ட் வால்டமோர்ட்டைப் பார்த்தது பொய் என்றும் அவர் உண்மையில் திரும்பி வரவில்லை என்றும் அந்தப் பத்திரிகை எழுதித் தள்ளி இருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் ஹரியை ஏதோ பொய்யனைப் பார்ப்பது போல் பார்க்கத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://us.movies1.yimg.com/movies.yahoo.com/images/hv/photo/movie_pix/warner_brothers/harry_potter_and_the_order_of_the_phoenix/imelda_staunton/phoenix3.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://us.movies1.yimg.com/movies.yahoo.com/images/hv/photo/movie_pix/warner_brothers/harry_potter_and_the_order_of_the_phoenix/imelda_staunton/phoenix3.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இது போதாதென்று மந்திர தந்திர அமைச்சின் பரிந்துரையில் கெட்ட மந்திரக் கலைகளுக்கு எதிரான ஆசிரியராக உம்ப்ரிச் என்னும் ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுகின்றார். இவர் மெல்ல மெல்ல பாடசாலையின் கட்டுப்பாட்டை டம்பிள்டோரிடம் இருந்து தன்னிடம் மாற்றத் தொடங்கினார். இவர் பலதடவை லார்ட் வால்டமோர்ட் திரும்பியதாக பொய் சொல்வதாகக் கூறி ஹரியிற்கு தண்டனை வழங்கினார். அத்துடன் ஹரி குயிடிச் விளையாடத் தடை போடுகின்றார். வீஸ்லி இரட்டைச் சகோதரர்களை பாடசாலையில் இருந்து நீங்குகின்றார். இவர் அட்டகாசம் எதுவரை போனது என்பது கதையை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உம்பிரிட்ச்சின் அட்டகாசங்களும், புதிய சட்டங்களும் அதிகரிக்கவே ஹரியும் அவரது சில நண்பர்களும் சேர்ந்து ஒரு சிறப்புப் வகுப்பை ஒழுங்குசெய்கின்றனர் அத்துடன் அங்கு ஹரி தான் அறிந்த மந்திர தந்திரங்களை மற்றயவர்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த குழுவினர் தம்மை டம்புள்டோரின் படை என்று பெயர் இட்டுக்கொள்வதையும் நான் சொல்லியே ஆகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://braycineplex.com/films/harrypotter5/03-large.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://braycineplex.com/films/harrypotter5/03-large.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கதை இப்படி மெல்ல மெல்ல சிக்கல் அடையும் நேரத்தில் ஹரியின் ஆசரியரும் நண்பருமான ஹக்ரிட் நீண்டநாளாகப் பாடசாலைக்கு வராமல் இருக்கின்றார். ஏன் வராமல் இருந்தார் என்னத்தைக் கூட்டிக்கொண்டு வந்தார் என்பதெல்லாம் நான் சொல்லப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை ஹரியிற்கு நெற்றியில் உள்ள அந்த வடு சில வேளைகளில கடுமையாக எரியத் தொடங்கியது அத்துடன் கெட்ட கனவுகளும் வரத் தொடங்குகின்றது. அந்த வடு வால்ட மோர்ட்டினால்தான் ஏற்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் வால்டமேர்ட்டின் உணர்வுகள் ஹரியிலும் பிரதிபலிக்கத் தொடங்குவதுடன் வால்டமோட் முன்நிலையில் நடப்பது ஹரிக்கு கனவாகத் தெரியத் தொடங்குகின்றது. இவ்வாறு கனவு மூலம் திரு.வீஸ்லி தாக்கப்படுவதை அறிந்து அந்த இரகசியக் குழுவின் உதவியுடன் வீஸ்லி காப்பாற்றப்படுகின்றார். இப்படிக் கனவு மூலம் வால்ட மோர்ட் பற்றி ஹரி அறியும் வல்லமை பெற்றது நன்மையாக முடிந்ததா என்பதை நான் சொல்லப் போவதில்லை அதையும் படத்திலேயோ அல்லது வாசித்தோ அறிந்துகொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹரி இந்தக் கனவுகளை காணாமல் இருக்க பேராசிரியர் சினேப்பிடம் சிறப்பு வகுப்பு எடுக்கப் போகின்றார் அங்கு 15 வயதில் ஹரியின் அப்பாவும், சிரியஸ் பிளக்கும் ஸ்னேப்பைப் படுத்தும் பாட்டை சோல்லி மாளாது. வயிறு வலிக்கச் சிரித்தேன். ஆனாலும் ஹரிக்கு அவர் அப்பாவின் செயற்பாடு அவ்வளவாகப் பிடிக்காது போனதுதான் ஏன் என்று விளங்கவில்லை.&lt;br /&gt;&lt;a href="http://magie-mythen.de/Harry-Potter/bilder/Cho-kl.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://magie-mythen.de/Harry-Potter/bilder/Cho-kl.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இக்கதையின் படி எங்கள் நாயகனுக்கு 15 வயது. அந்த வயதுக் குளப்பமும் அவருக்கு வந்து சேர்ந்து விடுகின்றது. அதுதான் காதல் காதல் காதலில் உள்ளம் கண்ணாம் மூச்சி ஆடத் தொடங்கியது. சோ எனும் சீனப் பெண்ணுடன் காதலில் விழும் படும் பாடு சொல்லி மாளாது. என்றாலும் அந்தப் பொண்டு ரொம்பவுமே மோசம். 4 ம் பாகத்தில் இந்தப் பெண்ணுடன்தான் கடைசியில் இறக்கும் செட்ரிக் டிகொரி போல் நடனத்திற்குச் செல்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதை இப்படியே நகர்ந்து கடைசி கிளைமாக்ஸ் மந்திர தந்திர அமைச்சுக் கட்டடத்துள் நடைபெறுகின்றது. சண்டைக் காட்சி வாசிக்கும் போதே நுனிக்கதிரையில் உட்கார வைத்துவிட்டது. அம்மாடியோவ்... என்னவொரு மயிர்கூச்செறியும் சண்டை அது. இந்தச் சண்டை இறுதியில் ஹரியின் உயிருக்குயிரான உறவு ஒன்று இழக்கப்டுகின்றது. அது யார் என்பதைச் சொல்ல முடியாது. ஆயினும் இன்று கதை வாசித்து முடிந்ததில் இருந்து எனக்கு மனம் சரியே இல்லை. ரெளலிங் என்ன மனது இல்லாதவங்களா என்று யோசிக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு நான் சில கதை நிகழ்ச்சிகளைக் கூறியுள்ளேன். கதை வாசிக்கச் சந்தாப்பம் கிடைத்தால் வாசிக்கத் தவறாதீர்கள். என்னைப் பொறுத்தவரையில் நல்ல பொழுதுபோக்கு நாவல்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு : 6ம் புத்தகம் கதை பற்றிய தகவல்களை இங்கே வெளியிடுவது கடுமையாகத் தடைசெய்யப்படுகின்றது. மீறி எழுதினால் பிரதீப் அண்ணா மூலம் நீக்கப்படும். (உன் மிரட்டலையும் மீறி இங்க எழுதுவதென்றால் அவராத்தான் இருக்கும் என்று நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கின்றது.) &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-809372457108704017?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/809372457108704017/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=809372457108704017' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/809372457108704017'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/809372457108704017'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/03/67-6.html' title='67 : ஹரி பொட்டர் 5 ம் புத்தகம் ஒரு பார்வை'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-2632266895801496084</id><published>2007-03-20T09:55:00.000+05:30</published><updated>2007-03-20T09:58:12.552+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருகோணமலை'/><title type='text'>66 : நினைவுகள் IV</title><content type='html'>இறைவன் மானிடர்களுக்கு கொடுத்த அரிய மருந்து மறத்தலே. இதன் காரணமாகவே மறத்தலும் மன்னித்தலும் இவ்வையகத்திலே சாத்தியம் ஆகின்றது. எமது வாழ்க்கையில் நடக்கும் எல்லாம் எமக்கு ஞாபகத்தில் இருப்பதில்லை. முக்கியமாக நிகழ்வுகள் மட்டுமே பசுமரத்தாணி போல பதிந்து விடுவது இயற்கை. இதில் வியப்பேதும் இல்லை காரணம் இவை உங்கள் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்திவிட்டன என்று அர்த்தம். மறக்கும் குணம் இருந்துமே மானிடர்கள் இப்படி இருக்கின்றார்கள் என்றால் மறவா இயல்பு இருந்திருந்தால் என்ன நிகழுமோ?? ஐயகோ!&lt;br /&gt;&lt;br /&gt;என்மனதில் இருந்து பல நினைவுகள் அகன்று விட்டபோதும் சில நினைவுகள் இன்றும் பசுமரத்தாணி போல பசுமையாக உள்ளன. ஏற்கனவே உங்களுடன் என் நினைவுகளை மூன்று தடவை பகிர்ந்தேன். இப்போது நான்காம் தடவையாக உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தேன் காமிக்ஸ் புத்தகம் படிப்பதில் கடும் ஆர்வம். லயன், முத்து, ராணி காமிக்ஸ் என்று அனைத்து காமிக்சுகளையும் வாசித்து முடித்து விடுவேன். அன்று என் நண்பன் ஒருவன் என்னிடம் இருந்த காமிக்ஸ் புத்தகத்தை வாசித்து விட்டுத்தருவதாகக் கூறி என்னிடம் இருந்து பெற்றுக்கொண்டான். அந்தப் புத்தகத்தை தன் ஆங்கிலப் புத்தகத்தினுள் வைத்துக்கொண்டு வீடு சென்றுவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை தனம் டீச்சரிடம் வகுப்பு. அவர்தான் ஆங்கிலம் மற்றும் விஞ்ஞாணம் ஆகிய பாடங்களை கற்பிற்பார். இந்தத் தனம் ரீச்சரைப் பற்றி நான் பலதடவை கூறி இருக்கின்றேன். கண்டிப்பு ஒழுக்கம், கலாச்சாரம் என்பவற்றை கண்ணாகக் கண்காணிப்பார். யாராவது பிசகினால் அடித்து நெளிவெடுத்து விடுவார். நண்பன் நான் கொடுத்த காமிக்ஸ் புத்தகத்தை அன்று பார்த்து வெளியே எடுக்காமல் அப்படியே கொண்டுவந்து டீச்சருக்குப் பக்கத்தில இருந்திட்டான். அவர் கற்பிற்பதற்காகப் புத்தகம் கேட்டபோது காமிக்ஸ் புத்தகத்துடன் சேர்த்து ஆங்கிலப் புத்தகத்தைக் கொடுத்து விட்டான். பின்பு என்ன மயூரேசன் எழுப்பபட்டு பல கேள்விகள் கேட்கப்பட்டார். அத்துடன் காமிக்ஸ் புத்தகம் அனைத்தும் என்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. என்ன செய்ய ஒட்டாண்டியாகி எந்த காமிக்ஸ் புத்தகமும் இல்லாமல் தனிமரமாக்கப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளை நான் மாட்டுப் பட்டவுடன் அவர் அதை பெரிதாக எடுக்காத மாதிரிக் காட்டிக்கொண்டு மற்றவர்களிடம் உங்களிடம் எத்தனை காமிக்ஸ் புத்தகம் உள்ளது என்று விசாரித்தா. உசாரான மாணவர்கள் தங்களிடம் 20, 30 என்று போட்டி போட்டுக் கொண்டு சொல்லலாயினர். எல்லாரும் சொல்லி முடிந்ததும்&lt;br /&gt;“சரி இப்ப எல்லாரும் வீட்டுக்குப் போய் உங்கட புத்தகம் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வாங்கோ!”&lt;br /&gt;&lt;br /&gt;அப்பத்தான் எல்லாரும் ஓடி முழிச்சாங்கள். என்ன முழிச்சு என்ன பிரயோசனம் அதுதானே கண்கெட்ட பிறகு சூரிய நமஷ்காரம் ஆகிட்டுது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை நேர டியூசன் வகுப்பில் இப்படி என்றால் ஒரு நாள் பாடசாலையில் பெரும் சங்கடமான காரியம் ஒன்றை நிறை வேற்றினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வழமைபோல மதிய இடைவேளைக்குப் பிறகு கணக்குப் பாடம் தொடங்க இருந்தது. இன்னமும் ஆசிரியர் வரவில்லை. வழமையாக முதல் ஐந்து நிமிடத்திற்குள் ஆசிரியர்கள் வந்து விடுவார்கள். இன்னமும் வராதது எமக்குச் சந்தோஷமாகவே இருந்தது. நேரம் போக போக சேர் இனிமேல் வரமாட்டார்டா என்று சத்தமாகச் சத்தமிடும் அளவிற்கு சந்தோஷம் புரைகடந்து ஓடிக்கொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தவேளையில் எங்கள் வகுப்பு நண்பன் ஒருவன் சத்தம் போடாமல் நழுவிக்கொண்டு வெளியே போவதை இன்னுமொரு நண்பன் கண்டுவிட்டான். போய் மறந்து போய் இருக்கிற ஆசிரியரைக் கூட்டிக்கொண்டு வந்து விடுவானோ என்ற பயத்தில் அதை எனக்கும் வேறு சொல்லிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய் எங்கடா வெளியால போறாய்?” நான் சத்தமிட்டுக் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“வயிறு கொஞ்சம் அப்செட்டடா!.. “ வயிற்றைத் தடவிக்காட்டியவாறே நகர்ந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;போடா போ... இன்டைக்கு உனக்கு ஆப்பு வைக்கிறன்டா. என் மனம் சொல்லிக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டொரு நிமிடங்களில் நான் பூட்டியிருந்த கழிவறை வாசலில் நின்று நாய் பூனை என்று எனக்குத் தெரிந்த மாதிரி விலங்குகளின் குரலில் எல்லாம் ஒலி எழுப்பினேன். உள்ளே இருந்து சத்தம் வரவேயில்லை. இதனால் எனக்கு கோபம் அதிகரிக்கவே நான் சில கூளாம் கற்களைப் பொறுக்கி வந்து கதவின் மேல் இடுக்கினாலும் கீழ் இடுக்கினாலும் உள்ளுக்குள் எறிந்துகொண்டே  இருந்தேன். இன்னமும் உள்ளிருந்து ஒரு சத்தமும் இல்லை. குறைந்த பட்சம் டேய் யார்டா அந்தக் குரங்கு என்று கூட சத்தம் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மிகுந்த ஏமாற்த்துடன் அவ்விடம் விட்டு நகர முட்பட்ட போது எனக்கு இன்னுமொரு எண்ணம் வந்தது. அதாவது மேல் மாடிக்குச் சென்று நண்பன் கழிவறையிலிருந்து வெளியில் வரும் போது அவனின் மீது கொஞ்சம் நீர் ஊற்றலாம் என்பதுதான் அது.&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்ததைத் செய்து முடிக்கும் நோக்குடன் போத்தலில் நீரை நிரப்பிக் கொண்டு மாடியில் ஏறி நின்றேன். நேரம் நகர்கின்றது இன்னமும் அவன் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திடீர் என்று எனக்குப் பின்பக்கம் இருந்து ஒரு கை என் தோழில் விழவே நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். அங்கே என் நண்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய் நீதானே உள்ளுக்க போனாய்?”&lt;br /&gt;&lt;br /&gt;“நானா? கழிவறைக்குள்ளையா? போடா விசரா, நான் கன்டீனுக்குப் போய் இரண்டு கட்லட் சாப்பிட்டிட்டு வாறன். உண்மையைச் சொன்னா நீங்களும் இழுபட்டுக்கொண்டு வருவியளே. அதுதான் வயிறு சரியில்லை என்டு சொன்னான்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆ...சரி.. சரி” சொல்லிக்கொண்டு என் கைதானே போத்தலைக் கீழே நிலத்தில் வைத்தது. இப்போது கீழே எட்டிப் பார்த்த போது கழிவறைக்குள் இருந்து எமது கணக்கு வாத்தியார் வெளியிலே வந்து கொண்டிருந்தார். பாடம் கற்கத் தயாராக நாங்கள் வகுப்பை நோக்கி ஓடினோம். (என்னுடன் இத்தனை காலம் இருந்த இரகசியம் இன்று இணையத்தில் யுனித் தமிழில் அரங்கேறிவிட்டது :))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீர தீரப் பயணங்கள் தொடரும்......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-2632266895801496084?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/2632266895801496084/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=2632266895801496084' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/2632266895801496084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/2632266895801496084'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/03/66.html' title='66 : நினைவுகள் IV'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-4625711264664361124</id><published>2007-03-12T18:46:00.000+05:30</published><updated>2007-03-12T18:54:51.446+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>65 : பச்சைக்கிளி முத்துச்சரம் - விமர்சனம்</title><content type='html'>&lt;a href="http://image1.indiaglitz.com/tamil/gallery/Movies/silandhi/main.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px;" src="http://image1.indiaglitz.com/tamil/gallery/Movies/silandhi/main.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போக்கிரி பார்த்த பின்பு திரையரங்கு சென்று ஒரு தமிழ் படம் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவேயில்லை.இப்பொழுது ஒரு நிறுவனத்தில் பயிற்சிக் காலத்தில் இருப்பதால் கிழமை நாட்களில் நேரம் கிடைப்பதேயில்லை. கிழமை நாள் போனால் பரவாயில்லை என்று யோசித்தால் சனிக்கிழமையும் வேலை. அரை நேரம் என்ற பெயரில் 2 மணி வரையும் வேலை இருக்கும். அன்றும் வேலை முடிந்ததும் எனது நண்பனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவன் வரத் தயாரா என்று கேட்டேன். மறு முனையில் சரி என்று பதில் வரவே இருவரும் சொல்லி வைத்தபடி தியட்டர் வாசலில் சந்தித்துக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே நுழைந்து டிக்கட் கவுண்டரில் நுழைவுச் சீட்டை வேண்டிய போது திரையரங்கில் மற்ற தளத்தில் மீரா ஜாஸ்மினின் படம் ஓடுவது தெரிந்தது. மீராவின் பரம இரசிகனாச்சே நான். ஆகவே மனதில் சிறு குளப்பம் என்றாலும் நண்பனின் கரைச்சலினால் பச்சைக்கிளி முத்துச்சரம் செல்வது என்று முடிவானது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே செல்ல சரியாகப்படம் ஆரம்பித்து விட்டிருந்தது. சரத்குமாரை அப்பா அப்பா என்று கலங்கியவாறு ஒரு அபலைச் சிறுவன் அணைக்கிறான் பின்பு சரத்குமார் அந்தக் குளந்தைக்கு ஒரு ஊசி போடுகின்றார். முதல் காட்சியைப் பார்த்ததும் சரத்குமார் வைத்தியர் என்று யோசித்தவாறே ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்பு திடீர் என்று திரைக்கதை நம்மை சில காலங்கள் பின்னோக்கி எடுத்துச் செல்கின்றது. அங்கே சரத்குமார், அழகான மனைவி, ஒரு குளந்தையைக் காட்டுவதுடன் ஒரு பாடல் செல்கின்றது. உன் சிரிப்பினில் என்ற பாடலுக்கு சரத், அவர் மனைவி நெருக்காமாகத் தோன்றுகின்றனர். அருமையான பாடல் அருமையான மெட்டு பாடல் மனதை வருடிச்செல்கின்றது. &lt;br /&gt;&lt;a href="http://image1.indiaglitz.com/tamil/reviews/pachakil150207_4.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://image1.indiaglitz.com/tamil/reviews/pachakil150207_4.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உன் சிரிப்பினில் என் மனதின் பாதியும் போக&lt;br /&gt;உன் கண் இமைகளின் என் பார்வையின் மீதியும் தேய!!&lt;/strong&gt;&lt;br /&gt;இப்படிப் பாடலில் லயித்துக்கொண்டு சரத்தின் அழகான குடும்பத்தை இரசித்துக் கொண்டு இருந்த வேளையில் வழமைபோல குடும்பத்தில் கலக்கம் தோன்றத் தொடங்குகின்றது. அதாவது சரத்தின் குளந்தைக்கு நீரழிவு நோய் வந்து விடுகின்றது. இதனால் சரத், அவர் மனைவி உறவு முன்பு போல் இல்லாமல் விலகி விலகிச் செல்கின்றது. மனைவி கணவனை விட குளந்தையைப் பராமரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றார். வழமையான சராசரிக் கணவனான சரத்தின் கண்கள் நாளாந்தம் பயனம் செய்யும் புகையிரதத்தில் ஒரு அழகான மாதுவை நோட்டம் விடத் தொடங்குகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://image1.indiaglitz.com/tamil/reviews/pachakil150207_3.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://image1.indiaglitz.com/tamil/reviews/pachakil150207_3.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;அந்த அழகான மாது யாருமல்ல ஜோதிகாதான். சாதாரண பேச்சில் தொடங்கும் இருவரது நட்பும் ஆழமாக வேரூண்டத் தொடங்குகின்றது. இருவரும் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஒழிவு மறைவின்றி பகிர்ந்துகொள்கின்றனர். தமது மனைவி மகன் பற்றி சரத்தும் தனது கணவன் பற்றி ஜொவும் கருத்துப் பரிமாறிக்கொள்கின்றனர். முதலில் விலக எத்தனித்தாலும் இருவரும் விலக முடியாமல் மேலும் மேலும் ஒருவரை ஒருவர் நெருங்குகின்றனர். இருவரும் சந்திக்கும் போது கரு கரு விழிகளில் எனும் எனக்கு தற்போது மிகப்பிடித்தமான பாடலை பின்னணியில் போட்டுக் கலக்குகின்றார்கள். என்ன ஒரே சோகம் அந்தப் பாடல் படத்தில் முழுமையாக வரவில்லை. துண்டு துண்டாக வெட்டி வெட்டி வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண உணவகத்தில் உணவுஉண்டு மகிழ்ந்த இருவரும் பின்னர் ஒரு நாள் ஒரு டாக்சியில் பீச் ரிசோட் ஒன்றில் அறை வாடகைக்குப் போட்டு அங்கு தங்குகின்றனர். இருவரும் பெரும் தயக்கங்களுக்கு மத்தியில் ஒரு வரை ஒருவர் பார்த்துக்கொண்டு நிக்கின்றனர். அப்போது கதவில் யாரோ தட்டும் சத்தம்.&lt;br /&gt;“ யார்?” சரத்&lt;br /&gt;&lt;br /&gt;“ரூம் பாய் சார்” வெளியிலிருந்து ஒரு குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;சரத் கதவைத் திறக்க ஒரு திருடன் உள்ளே புகுந்து சரத்தை அடித்துப் போட்டு விட்டு பணம் என்பவற்றை திருடுகின்றான். திருடும் போது இருவரும் கணவன் மனைவி இல்லை என்பதை அறிந்து அதை வைத்து இருவரையும் மிரட்டி அப்பப்போது பணம் கேட்கின்றான் அந்த லோரன்ஸ் என்ற ரவுடி. சரத் உண்மையை வீட்டில் மனைவியிடமும் சொல்ல முடியாமல் பொலீஸ் போகவும் முடியாமல் அவஸ்தைப் படுகின்றார். தன் மகனின் எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைத்திருந்த எட்டு லட்சம் பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ரவுடிகளிடம் தாரை வார்க்கின்றார். எட்டு லட்சமும் முடிந்து அதன் பின்னர் இவரிடம் பணம் இல்லாதபோதும் ரவுடி சரத்தை அரியண்டம் செய்யவே உண்மையை தன் மனைவியிடம் சொல்ல முடிவு செய்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையை மனைவியிடம் சொன்னதும் மனைவி சரத்திடம் கூட சொல்லாமல் கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிடுகின்றார். மனைவி வெளியில் போய்விட்ட நேரத்தில் குளந்தையைத் தனியே கவனிக்க வேண்டிய பொறுப்பு சரத்திடம். இதற்குள் தன்னிடம் கொள்ளையிட்ட லாரன்ஸ் யார் என்பதையும் அவன் பின்னாலுள்ள கூட்டத்தையும் சரத் கண்டுபிடிக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னர் நான் கதையைச் சொன்னால் நீங்கள் தியட்டர் சென்று திரைப்படம் பார்ப்பதற்கு அர்த்தம் இருக்காது. ஆகவே நீங்கள் மிகுதியை தியட்டரில் சென்று பாருங்கள். திடீர் திருப்பம் இதன் பின்னர் திரைப்படத்தில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் திரைப்படத்திற்கு வலுச் சோக்கின்றன. ஆயினும் கெளதம் மேனனின் படம் என்று பார்த்ததற்கு ஏமாற்றம்தான். மோசம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சிறந்த திரைப்படம் என்றும் சொல்ல முடியாது. சரத்தில் வயசு தெரிந்தாலும் அடிதடிக்காட்சிகளில் புகுந்து கலக்குகின்றார். வழமையான தமிழ் சினிமாச் சண்டையான தனிநபர் பல வில்லன்கள் என்ற கொள்கையைத் தவிர்த்திருக்கலாம். முதலில் தனியாளாக வில்லன்களிடம் அடிபடும் சரத் பின்னர் தனியாளாக நின்று பல வில்லன்களைச் சமாளிப்பது எரிச்சலைத் தருகின்றது. மற்றும் படி சரத்தின் நடிப்பு சிறப்பு. ஜோ பற்றிச் சொல்லத் தேவையில்லைதானே. அதே துறு துறு நடிப்பு. சரத்தின் மனைவியாக நடித்தவர் முகத்தில் பருக்கள் இருந்தாலும் அவருக்கும் அழகான சிரிப்பு. மொத்தத்தில் நல்ல நடிகர் பட்டாளம்.&lt;br /&gt;பி.கு : கடைசிக் காட்சிகளில் சரத் குடும்பம் ஹைதராபாத் போகின்றது. அங்கே லாரன்ஸ் கூட்டத்திடம் இருந்து தப்பி வாழ முயற்சிக்கின்றது. ஹைதரபாத் என்றதும் எங்கயாவது அண்ணா தெரியிறாரா என்று எட்டி எட்டிப் பார்த்தேன். ம்ஹூம்... ஆளைக் காணவேயில்லை. பெருத்த ஏமாற்றம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-4625711264664361124?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/4625711264664361124/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=4625711264664361124' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/4625711264664361124'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/4625711264664361124'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/03/65.html' title='65 : பச்சைக்கிளி முத்துச்சரம் - விமர்சனம்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-2411062632021071759</id><published>2007-03-05T06:41:00.000+05:30</published><updated>2007-03-05T06:43:53.642+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் பதிவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>64 : முதுமையின் உறவு</title><content type='html'>மாலை ஐந்து மணி இருக்கும். சூரியன் தன் வேலையை முடிப்பதற்காக முஸ்தீபு போட ஆரம்பித்த நேரம். மணியம்மா மட்டும் யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து வீட்டின் பின் பக்கம் சென்றுகொண்டு இருந்தார். யாரும் கண்டு விடுவார்களோ என்று அவர் மனம் படபடத்துக் கொண்டு இருந்தது. அவர் கையில் ஒரு பிஸ்கட் துண்டுகள். எண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் கையெங்கும் முதுமை தந்த பரிசுகளான சுருக்கங்கள். அதனிடையே அழகாக அந்த சிறிய பிஸ்கட் துண்டு மினு மினுத்துக்கொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டின் பின்புறம் இருந்த ஒரு சிறிய கொட்டிலினுள் சென்றார். ஐந்து நிமிடம் ஏதோ உருட்டும் சத்தம் உள்ளே கேட்டது. பின்பு பொக்கை வாய் நிறைய சிரிப்புடன் வெளியே வந்தார் மணியம்மா. எதையோ சாதித்த வெறி அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஏனண! உள்ளுக்க என்ன செய்தனியள்?” நெற்றியில் சுருக்கம் விழக் கோபமாகக் கேள்விக்கணை தொடுத்தாள் வாசலில் காத்திருந்த புத்திரி மங்களம்.&lt;br /&gt;&lt;br /&gt;“நான் சும்மா போய் உள்ளுக்க என்ன இருக்குதெண்டு பார்த்தனான்” சொல்லிக்கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். அதற்கு மேல் மங்களத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லவோ அவள் முகத்தைப் பார்க்கவோ மணியம்மாவிற்கு விருப்பம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“பெத்தாலும் பெத்தன் ஒரு பிசாசத்தான் பெத்து வைச்சிருக்கிறன்” மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“கீழ விழுந்து கிழுந்து போகப் போறாயண!. வயசு போன காலத்தில நாங்கள் சொல்லுறதக் கேட்டு நட எண்டா நீ உன்ட பாடு”&lt;br /&gt;&lt;br /&gt;“நான் ஒண்டும் கீழ விழ சின்னப் பிள்ளை இல்லை. சரியே?. சும்மா அரியண்டம் பிடியாத”&lt;br /&gt;&lt;br /&gt;“அது சரி. அதுதான் போன மாசம் விழுந்து பரியாரியாரிட்ட கொண்டுபோய் பத்து கட்டினியளாக்கும்” கூறியவாறே அதற்கு மேல் பேச விரும்பாதவளாக மங்களமும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மணியம்மாவும் மெல்ல மெல்ல தத்தித் தத்தி நடந்து அவருக்காக மருமகனார் வாங்கிக்கொடுத்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொண்டார். நினைவுகள் பலவாறு வட்டம் போடத்தொடங்கியது. தன் கணவரை பருத்துறை கறிக்கடையில் முதல் முதலில் தான் சந்தித்தது, சாரம் கட்டிக்கொண்டு அவர் நின்ற தோற்றம் முதல் மகள் மங்களம் பிறந்தது வரை அவர் மனக் கண்ணில் நிகழ்வுகள் ஓடத்தொடங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;“அப்பனே முருகா!” வாய் நிறையச் சொல்லிவிட்டு கதிரையில் கண்ணயரத் தொடங்கினாள் மணியம்மா. வயதானாலும் பார்ப்பதற்கு சாந்தியான முகம் யாருடனும் அவ்வளவாகக் கோவிக்காத தன்மை என்பன மணியம்மாவின் இயல்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதுமையில் ஆகக் கொடுமையான விடையம் தனிமை. மணியம்மாவையும் அந்த துன்பக் கடலில் கலக்க வைத்த காலம் கொடுமையானதுதான். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவரின் கணவரும் இறைவனடி சேர்ந்துவிட இவருக்குப் பேசுவதற்குக் கூட யாரும் கிடைப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மகளும் மருமகனும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். நான்கு வயதாகும் பேரப் பொடியனைப் பார்ப்பதற்காக ஒரு வேலைக்காரி என குடும்பம் பரபரப்பாக நகர்ந்து கொண்டு இருந்தது. இதனிடையே மணியம்மாவுடன் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேச யாருக்கும் முடியவில்லை என்பதைவிட நேரம் இல்லை என்றே சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாளும் அதே நேரம் மணியம்மா தத்தி தத்தி நடந்து சமையலறைக்குள் சென்றார். அவருக்குத் தெரியாது அவரை இரண்டு கண்கள் நோட்டம் விடுவது. சமையல் அறையில் வழமை போல இறாக்கையில் இருந்த போத்தலைத் திறந்து அதில் இருந்து இரண்டு பிஸ்கட் துண்டுகளை எடுத்துக் கொண்டார். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கட கட என வீட்டுக் கொல்லையில் உள்ள கொட்டிலை நோக்கி நடக்கத்தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு மங்களம் தன் கணவருடன் உரையாடிக்கொண்டு இருந்தாள்.&lt;br /&gt;“இஞ்சருங்கோ! அம்மாவிண்ட விளையாட்டுத் தெரியுமே?”&lt;br /&gt;&lt;br /&gt;“என்னப்பா! சொன்னியள் என்டாத்தானே எனக்குத் தெரியும்.. சும்மா புதிர் போட்டுக்கொண்டு இருக்கிறியளே!”&lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா இவன்... எங்கட குமரனுக்கு வேண்டி வைச்சிருக்கிற சின்னப் பிள்ளைகளின்ட பிஸ்கடை எடுத்துக் கொண்டு போய் பின்னால இருக்கிற கொட்டிலுக்குள்ள வைச்சு சாப்பிடுறா. நான் கண்டும் காணாத மாதிரி விட்டிட்டன். வயது போன காலத்தில அதுகளுக்கு இப்படி சின்னச் சின்ன ஆசைகள் பாருங்கோ” வாய் முழுக்க புன்னகையுடன் கூறினாள் மங்களம்.&lt;br /&gt;&lt;br /&gt;“ம்... கொஞ்சக் காலத்தில எங்கட பொடியன் குமரனும் அவனின்ட மனுசியோட எங்களப் பற்றி இப்பிடித்தான் கதைப்பான்” பதில் கூறிய மங்களத்தின் கணவர் சுந்தரேசனும் தன்பாட்டுக்கு தானும் தன் மாமியாரின் விளையாட்டை நினைத்துச் சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்கள் நகர்ந்துகொண்டு இருந்தது. ஒரு நாள் சுந்தரேசன் கையில் ஒரு பையுடன் ஆர்வமாக வீட்டினுள்ளே நுழைந்தார். வந்தார். பின்னர் தன் மகனை நோக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய் கள்ளப் பொடியா இங்க வாடா உனக்கு ஒரு சாமான் கொண்டு வந்திருக்கிறன்” கீழே குந்தியிருந்து பையைத் திறப்பதற்கு ஆயத்தமாககிக்கொண்டே தன் செல்வப் புதல்வனைக் கூப்பிட்டார். வாய் நிறைய மட்டுமல்ல மனம் நிறையவும் புன்னகையோடு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் கடதாசிப் பையினுள் கையைவிட்டு அதனுள் இருந்து ஒரு பொருளை எடுத்து வெளியே விட்டார். சின்னஞ்சிறிய வெள்ளைப் பூனைக் குட்டி. கண்கள் துறு துறுவென்று இருந்தது. குமரன் அந்தக் குட்டியை அப்படியே அள்ளி எடுத்துக் கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;“அப்பா என்ன பெயர் வைப்பம்?” குளந்தைக்குரியே அதே பிரைச்சனை.&lt;br /&gt;&lt;br /&gt;“ம்.. உனக்கு விருப்பமான பெயரையே வையப்பு”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்ப நான் டைகர் எண்டு பெயர் வைக்கட்டே? டேய் குட்டி டைகர் நீ நல்லா எலி பிடிப்பியாடா?”&lt;br /&gt;&lt;br /&gt;“மியாவ்..” ஆமாம் என்பது போல சத்தம் இட்டது பூனைக்குட்டி. &lt;br /&gt;&lt;br /&gt;பூனையின் சத்தம் கேட்டதும் கதிரையில் வழமைபோல உறங்கிக்கொண்டு இருந்த கண்ணம்மா படபடப்புடன் விழித்து எழுந்துகொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“உதென்ன கோதாரி விழுந்த சாமான். உதை என்னத்துக்கு வீட்டுக்கு கொண்டு வந்தனியள், பேசாம கொண்டு போய் சந்தையில விட்டிட்டு வாங்கோ” முகம் முழுக்க வெறுப்புடன் கூறினாள் மணியம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;மணியம்மாவின் என்றுமில்லாத கடுகடுப்பினால் முகம் கறுத்துப்போன சுந்தரேசன் எதுவும் பேசாமல் எழுந்து போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன் அம்மம்மா டைகரை பேசிறியள். அவன் நல்ல பொடியன். நீங்க ஒருக்காத் தூக்கிப் பாருங்கோ” பாட்டியை நோக்கிச் சென்றான் குட்டிப்பயல் குமரன்.&lt;br /&gt;&lt;br /&gt;“சீ... சீ.. அங்கால கொண்டு போ” எரிந்து விழுந்தாள் மணியம்மா. ஏமாற்றத்துடன் சிறுவனும் அவ்விடத்தில் இருந்த தன் புதிய நண்பனோடு நகர்ந்து விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இரவு வழமைபோல சுந்தரேசனும் மங்களமும் உரையாடிக்கொண்டு இருந்தனர்.&lt;br /&gt;“ஏன் இந்த மனுசி வர வர இப்பிடி மாறுதோ தெரியேல!!!” சலித்துக்கொண்டாள் மங்களம். என்னதான் தாயானாலும் தன் கணவரை அவர் அவ்வாறு பேசியது அவளுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“சரி.. பரவாயில்லை விடுங்கோ. வயது போன காலத்தில அவையள் அப்பிடித்தானே” சுந்தரேசன் நிலமையை மேலும் மோசமாக்க முயலாமல் சமாளித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை அவசரம் அவசரமாக கணவரும் மனைவியும் அலுவலகம் வெளிக்கிடும் போது பின் புறம் கொட்டிலினுள் குமரனின் சத்தம் கேட்கவே இருவரும் அங்கே ஓடிச் சென்றனர். அங்கே குமரன் கண்ணில் வெற்றியின் வெளிச்சம். &lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா டைகர் இண்டைக்கு ஒரு எலியைப் பிடிச்சிட்டுது... கூய்ய்ய்ய்ய்ய்ய்..... டைகர் கொட்டிலுக்க எலியப் பிடச்சிட்டான்” கீச்சிடும் குரலில் சத்தம் இட்டுக்கொண்டு கொட்டிலைச் சுத்தி சுத்தி ஓடத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே சத்தம் கேட்டு அவசரமாக ஓடிவந்த மணியம்மா காதிலும் குமரனின் வெற்றிக் களியாட்டத்தின் சத்தம் கேட்கவே மேலும் வேகமாக ஓடி வந்தார். வந்தவர் வாசல படிக்கட்டில் தடக்குப் பட்டு தலையடிபட கீழே விழுந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஐயோ!!!!!” ஒரு பெரிய சத்தம் .&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ குமரனை சுற்றி நின்ற சுந்தரேசனும், மங்களமும் வாசல் படியை நோக்கி ஓடினர். அவர்கள் போய் சேர்வதற்குள் காரியம் யாவும் நிறைவு பெற்று இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வான வெளியிலே இப்போது மணியம்மா பறந்துகொண்டு இருந்தார். அவர் கணவரைக் காணப் போகும் மகிழ்ச்சி அவர் முகம் எங்கும் தெரிந்தது. கொஞ்சம் கீழே குனிந்து அவர் கையைப் பார்த்தால் அவர் பிஸ்கட் இட்டு வளர்த்த அந்த குட்டிச் சுண்டெலி கீச் ... கீச் என்று சத்தம் இட்டுக்கொண்டே அவரிடம் பிஸ்கட் வேண்டி அடம் பிடித்துக்கொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனிமையின் கொடுமையால் வாடும் முதியவர்களுக்கு இந்தக்கதை சமர்ப்பணம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-2411062632021071759?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/2411062632021071759/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=2411062632021071759' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/2411062632021071759'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/2411062632021071759'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/03/64.html' title='64 : முதுமையின் உறவு'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-5125369283701869178</id><published>2007-02-14T08:22:00.000+05:30</published><updated>2007-02-14T08:28:33.029+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் பதிவுகள்'/><title type='text'>63 : என் காதல் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://oteudoceolhar.blogs.sapo.pt/arquivo/Lovers-1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px;" src="http://oteudoceolhar.blogs.sapo.pt/arquivo/Lovers-1.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இது பல மாதங்களுக்கு முன்பு எழுதிய கதை!! இன்று காதலர் தினம் என்பதால் இதைப் பதிக்கலாம் என்று தோன்றியது.. ஏற்கனவே வாசித்தவர்கள் பொறுமை காத்தருளவும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னால் ஏனோ நித்திரைகொள்ள முடியவேயில்லை. கண்களை மூடியவாறு புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். எவ்வளவுதான் முயன்றாலும் நேற்றய நிகழ்வுகளை என்னால் மறக்கவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் நேற்றுப் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தச் சிரிப்பு! தலையை அடிக்கடி கொதும் விரல்கள்! நெற்றியில் விழும் அந்த ஒரு தொகுதி கூந்தல்! கண்களை அகல விரித்தவாறு பேசும் அந்தத் தோறனை! எந்தப் பையனும் இதை மறக்கவே மாட்டான். சிங்களத்தை வெறுத்தாலும் இந்த சிங்களத்தியை மட்டும் என்னால் வெறுக்க முடிய வில்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;அது போதாதென்று சிங்கள நண்பர்கள் என்னையும் இனோக்காவையும் ஒன்றாகக் கண்டதும் “ஆகா... அப்பிடியா விசயம் போகுது” என்று சத்தமிட்டது.... நினைத்து மீண்டும் ஒரு தடவை புன்முறுவல் பூத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை கதிரவன் தன் கதிர்களை பரப்பி என் முதுகில் சூடு போடும் வரையில் நித்திரை கலையாத எனக்கு இன்று காலை நான்கு மணிக்கே விழப்பு வந்து விட்டது. ம்... எல்லாம் எங்க போய் முடியப்போகுதோ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். கட கட வென காலைக் கடன்களை முடித்து காலை 6.45 க்கே வீட்டிலிருந்து பல்கலைக்கழகம் புறப்பட்டு விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போகும் வழியில் எப்பிடி இந்த அழகுப் பிசாசு என் வாழ்வில் வந்து நர்த்தனம் ஆடத்தொடங்கியது என்று நினைத்துப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் படிப்பது விஞ்ஞாண பீடத்தில் அவள் கற்பது முகாமைத்துவ பீடத்தில். பல்கலைக்கழக டோஸ்ட் மாஸ்டர் கிளப்பில்தான் அவளின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் நல்ல நண்பியாக இருந்தாலும் காலப்போக்கில் ஒருவரை ஒருவர் அறியாமல் ஒருவரில் ஒருவர் அதிக உரிமை எடுக்க தொடங்கிவிட்டோம். உச்சக்கட்டமாக நேற்று தர்மாலோக ஹோலில் எல்லார் முன்னிலையிலும் என்னோடு ரெம்ப நெருக்கமாக உட்கார்ந்து விட்டாள். விசயம் கிசு கிசு என காட்டுத் தீ போல எனது டிப்பார்ட்மென்ட் முழுவதும் பரவிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சுகததாஸ ஸ்டேடியம் பின் பக்கத்தில் உள்ள அந்த பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டு இருக்கின்றேன்.&lt;br /&gt;தழுகம, களனி கம்பஸ், கிரிபாச்சிய, மகர, கடவத்த, கடவத்த, கடவத்த.... பஸ் நடத்துனர்கள் கூவிக்கொண்டு இருந்தனர். முதலாவது இரண்டாவது மூண்றாவது பஸ்சும் போய்விட்டது. மனது மிகவும் குளப்பமாக இருந்தது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு கம்பஸ் போவதா? வேண்டாமா? போனால் அவளைக் கட்டாயம் சந்திக்க வேண்டுமே?&lt;br /&gt;போகாவிட்டால் பாவம் அவள் டிபார்ட்மென்ட் வாசலில் காத்துக்கொண்டு நிற்பாளே எனக்காக?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் குளப்பம் தீரவில்லை. கீழ் உதட்டை மேவாய் பற்களால் அழுத்தியவாறு கண்களை மூடிப் பார்த்தேன் ஏதாவது முடிவு தெரிகின்றதா என்று!!!!&lt;br /&gt;&lt;br /&gt;தழுகம, களனி கம்பஸ், கிரிபாச்சிய, மகர, கடவத்த...........&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஒரு தடவை இன்னுமொரு பஸ் வந்து விட்டது. சரி இப்ப முதலில பஸ்சில ஏறுவம் பேற வழியில என்ன செய்வது என்டு முடிவு செய்வம். பஸ்சில் ஏறிக்கொண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;“தம்பி எங்க?” சிங்களத்தில் கேட்டான் நடத்துனர்&lt;br /&gt;&lt;br /&gt;“கம்பஸ் எக்கெனாய்” (கம்பஸ் ஒருவர்) சிங்களத்திலேயே பதில் கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டைப் பையில் இருந்து 12 ரூபாயை கணக்காக எடுத்து அவனிடம் கொடுத்தேன். இல்லாவிட்டால் என்ன மாத்தின காசு இல்லையா என்று வழமை போல பிளேடு போடுவான். டிக்கட் ஒன்றை கிழித்து கையில் திணித்து விட்டு&lt;br /&gt;&lt;br /&gt;“இஸ்சரா சல்லி கண்ண” (முன்னே இருப்பவர்களே பணத்தை தாருங்கள்) கூவிக்கொண்டே முன்னோக்கி நகர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழமைபொல சாலை நெருக்கடி. பஸ் வண்டி நின்று நின்று அரங்கி அரங்கிச் சென்று கொண்டு இருந்தது. வழமையாக ஐந்து நிமிடத்தில் வந்து விடும் பாலிய கொட சந்தியை இன்று 10 நிமிடத்தில வந்து சேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் நின்றதும் இன்னுமொரு தொகுதி கூட்டம் பஸ்சினுள் அடைபடத்தொடங்கியது. எனக்கு பக்த்தில் ஒரு ஆசனம் ஒருவரும் இல்லாமல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹலோ மச்சான்!” இப்ப எனக்கு பக்கத்து ஆசனத்திலிருந்து ஒரு குரல்&lt;br /&gt;&lt;br /&gt;“ஆ... ரொமேஸ்” என்னுடன் படிக்கும் சிங்கள நண்பன் ஒருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவருக்குமிடையில் ஆங்கிலத்தில் சம்பாசனை தொடங்கியது&lt;br /&gt;&lt;br /&gt;“என்னப்பா நீ நாங்களெல்லாம் எதிர்பார்க்காத காரியத்தில இறங்கிட்டாய். நீ இப்பிடி காதலில விழுவாயெண்டு நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கேல” நக்கலாக கூறினான் அவன்&lt;br /&gt;&lt;br /&gt;“டேய்! உங்களுக்கு என்ன விசராடா?. அப்பிடி ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல”.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ.........! ஒரு மண்ணாங்கட்டியும் இல்லாமத்தான் நேற்று தர்மாலோக ஹோலில அவளோட கதைச்சுக்கொண்டு இருந்தனியாக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏனடா! கம்பஸ்ல ஒரு பெட்டையோட கதைச்சா அதுக்குப் பெயர் காதலா?” கொஞ்சம் கோவமாகவே கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“நாங்களெல்லாம் எவ்வளவு கதைச்சும் அவள் எங்களோட அவ்வளவு கதைக்கேலயே?. உன்னோட தானே ஒட்டிக்கொண்டு இருந்தவள். நீயும் தானே முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டி வழிஞ்சு வழிஞ்சு கதைச்சுக்கொண்டு இருந்தனி”&lt;br /&gt;&lt;br /&gt;“ரொமெஸ் ஏன் தேவையில்லாத கதையிப்ப?”&lt;br /&gt;&lt;br /&gt;“டேய்! டேய்! மனசுக்குள்ள ஆசையை வைச்சுக்கொண்டு மனதுக்கு துரொகம் செய்யாதடா.... எல்லா தமிழ் பொடியங்கள் மாதிரி நீயும் உனக்கு நீயே வேலி போட முயற்சிக்கிறாய்! சரியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல மச்சான்........”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி சரி! இப்ப நீ சொல்லு அவளில உனக்கு விருப்பமில்லையா? அவளுக்கு என்ன குறைச்சல் நல்ல வடிவுதானே? அவள் சிங்களம் எதிர்காலம் கஷ்டம் எண்டு மட்டும் யோசிக்காத. நாங்க ஃபுல் சப்போட்ட தருவம்”&lt;br /&gt;&lt;br /&gt;“டேய்... இருந்தாலும் என்ற அப்பா அம்மாவுக்கு என்ன... பதில்....”&lt;br /&gt;&lt;br /&gt;“நீ என்ன அப்பா அம்மாவை விட்டுட்டு ஓடவா போறாய்? அவையள் இத புரிஞ்சு கொள்ளுவினம். காதலிக்கிறது ஒண்டும் தப்பில்லையே! மற்றது நீ ஒண்டும குட்டி பபா இல்லையே! அம்மா அப்பா என்டு திரிய”&lt;br /&gt;&lt;br /&gt;குளம்பி இருந்த குட்டையை நல்லா குளப்பி விட்டான். ஆனால் பாவம் அவன் அதில மீன் பிடிக்க மட்டும் முயலவில்லை. ஏதோ எனக்கு உதவி செய்ய முயலுகின்றான் என்று மட்டும் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ரொமேஸ்.... இண்டைக்கு காலையில டிப்பார்ட்மென்ட் வாசலில நிக்கிறதா சொன்னவள்டா! தனக்கு கடைசி முடிவை இண்டைக்கு சொல்லோனும் எண்டும் சொன்னவள்டா!”&lt;br /&gt;&lt;br /&gt;“அதுக்கென்ன இப்ப? ஏன்தான் இப்பிடி பயந்து சாகிறியோ தெரியாது??” சலித்துக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“அதில்ல மச்சான்..... சரி... நான் எனக்கும் சம்மதம் எண்டு சொல்லுறன்...”&lt;br /&gt;&lt;br /&gt;“நான் சொல்லுறன் எண்டு சொல்லாத. நீ விரும்பிறாய் தானே அவள?” நெற்றியை சுருக்கியவாறே கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓம்!”&lt;br /&gt;&lt;br /&gt;“எலகிரி மச்சான்!” அவன் முகத்தில் சந்தோசப் புன்னகை. அட என்முகத்திலும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் கம்பஸ் வாசலில் வந்து நின்றது. நானும் ரொமேசும் பஸ்சில் இருந்து கீழே இறங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;“மச்சான் சொதப்பிடாத!!!!. நான் பின்னால வாறன் ஏதும் ஹெல்ப் எண்டா உடனே கூப்பிடு” கண்களை அகல விரித்தவாறு மிகவும் உற்சாகமாய் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பஸ் வாசலில் இருந்து நடக்க தொடங்கினேன். இன்னும் ஐந்து நிமிடத்தில் டிப்பார்ட்மென்டை அடைந்து விடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்தில் அவள் நிற்பது தெரிந்தது. வெள்ளை நிற ஸ்கேட்டும் பிளவுசும் போட்டு அழகான தேவதைபோல இருந்தாள். எனக்கு வாய் நிறைய கொள்ளை சிரிப்பு ஆனால் நெஞ்சு மட்டும் படக் படக் என்று அடித்துக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;“மம ஒயாட ஆதரேய்.....” (சிங்களத்தில் நான் உன்னைக் காதலிக்கின்றேன்) ஒரு தடவை எனக்குள் கூறிப்பார்த்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளை எனது டிப்பார்ட்மென்ட் பெட்டையள் இரண்டு பேர் என்னையும் இனோக்காவையும் பார்த்து விட்டு “குட் லக்........!” எனச் சத்தமாக கூறி சிரித்துக் கொண்டு சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இரண்டடி எடுத்து வைத்திருப்பேன் எனது செல்லிடத் தொலைபேசி சிணுங்கத் தொடங்கியது. எரிச்சலுடன் வெளியே எடுத்துப் பார்த்தேன் அம்மா கோலிங்.... சி.எல்.ஐ காட்டியது!!&lt;br /&gt;&lt;br /&gt;உடனே தொலைபேசிக்கு பதில் அளித்தேன். மறு முனையில் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;“தம்பி! நீ கேட்டனியெல்லே பி.சி.எஸ் பரீட்சைக்கு 30,000 ரூபா வேணும் எண்டு. நான் என்னோட வேலை செய்யிற ஜெயமாலாட்ட கடனா அந்தக்காச வேண்டி உண்ட கணக்கில பாங்கில போட்டிட்டன். காசை எடுத்து பரீட்சை காசைக் கட்டு. நீ படிக்க வேணும் அதுதான் எங்களுங்கு முக்கியம். உன்ன நம்பி இருக்கிற அந்த பொம்பிளப் பிள்ளயள மறந்திடாத”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன் அம்மா! நான் இங்க யாராவது சிங்களப் பெட்டைய பாத்திடுவன் எண்டு பயந்திட்டீங்களோ?” புன்னைகையுடன் கூறிவிட்டு அம்மா பதில் அளிக்க முன்னரே தொலைபேசி இணைப்பை துண்டித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில அடி முன்னுக்கு இனோக்கா நின்று கொண்டு இருந்தாள். நான் பேசியது அவளிற்கு விளங்காது காரணம் அவளிற்கு சத்தியமாகத் தமிழ் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்ட நெருங்கியதும் அதே வழமையான உள்ளம் கொள்ளைகொள்ளும் புன்னகையுடன் கண்களை அகல விரித்து இமைகளை மேலே உயர்த்தி என்ன பதில் என்று கண்களாலே கேட்டாள். அவளிடம் கடும் நம்பிக்கை இருப்பதை அவள் நின்ற நிலை காட்டியது. கொஞ்சமும் படபடப்பில்லாம் நின்ற கொண்டுடிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஐம் சாரி இனோக்கா”&lt;br /&gt;&lt;br /&gt;“வட்?” சில நாழிகைகள் அதிர்ச்சியில் நின்றிருந்தாள். பிறகு கண்களை மெல்ல புறங்கையால் தடவியவாறு அவ்விடத்தில் இருந்து கட கட என நடக்கத் தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“இனோக்கா....வெய்ட்...!!!” எதையும் கேட்கும் நிலையில் அவள் இப்போ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னே திரும்பிப் பார்த்தேன் ரொமேஸ் தனது தலையை இது உருப்படாத பயல் என்று பொருள்படும் வண்ணம் ஆட்டியவாறு என்னைக் கடந்து டிப்பார்ட்மென்ட்டுக்குள் சென்று கொண்டு இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;யாவும் கற்பனை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-5125369283701869178?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/5125369283701869178/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=5125369283701869178' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/5125369283701869178'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/5125369283701869178'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/02/63.html' title='63 : என் காதல் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-3444258131145030035</id><published>2007-02-12T10:53:00.000+05:30</published><updated>2008-12-09T23:16:58.194+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பல்கலைக்கழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் பதிவுகள்'/><title type='text'>62 : பக் பக் நேர்முகத் தேர்வு (இறுதிப்பாகம்)</title><content type='html'>&lt;a href="http://thamizhblog.blogspot.com/2007/02/61.html" target="new"&gt;பாகம் ஒன்றை வாசிக்க இங்கே சொடுக்குக&lt;/a&gt;&lt;br /&gt;கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து 00 இலிருந்து 99 வரை அனைத்து இலக்கங்களையும் பரீட்சித்துப் பார்ப்பது என்று முடிவு செய்தேன். அவ்வாறே 00, 01, 02, 03 என்று 99 வரை அனைத்து எண்களையும் முயன்று பார்த்தேன். சரியான விடைகிடைக்கவேயில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போய் பக்கத்தில் இருந்த சிங்களப் பெட்டையை வெறுப்பாகப் பார்த்தேன். இவளோட அரட்டை அடிச்சுத்தானே அந்த இலக்கத்தை குளப்பினேன். அவளோ விசயம் புரியாமல் “என்ன?? மயூ?? என்ன செய்யப்போறீங்க??” என்று அக்கறையாக விசாரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன செய்வது பையை பிளேடால அறுக்க வேண்டியதுதான்” என்று வியர்வை முகம் எங்கும் வழிய வழியச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பையைவெட்டுவதற்காக பிளேடை எடுக்கப் போன போதுதான் ஞாபகம் வந்தது பிளேடும் பையினுள்தான் உள்ளதென்பது. சத்தியமாக வாழ்க்கையே வெறுத்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே வேளையில் மற்றய கதிரையில் இருந்த நண்பர்களுக்கு விசயம் கொஞ்சம் மோசமாகப் போய்விட்டது என்பது புரிந்து விட்டது. அவர்களும் பையில் தம்பாட்டுக்கு ஏதேதோ முயன்று பார்த்து சலித்துப் போய் அமர்ந்து விட்டனர். இறைவனை வேண்டிக்கொண்டு இருந்தேன். அப்போது மீண்டும் அந்த சிங்களப் பெட்டை என்ன செய்யப்போறீங்க என்று கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் திறக்க நான் ஜேம்ஸ் பாண்டாகத்தான் மாற வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தபோது எனக்கு ஒரு எண்ணம் வந்தது 07 ஐ ஒருக்கா முயற்சித்துப் பார்ப்போம் என்று. இறைவனைவேண்டியவாறே திறந்த போது என்னே அதிசம் பை திறந்து கொண்டது. எல்லாம் கந்தன் கருணை!!!&lt;br /&gt;&lt;br /&gt;வாய் எல்லாம் பல்லாகச் சிரித்துக்கொண்டு எல்லா நண்பர்களையும் பார்த்து, திறந்த விடையத்தை சைகையால் காட்டிச் சிரித்துக்கொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் திறந்து முடித்தபோது சரியாக 1 மணி ஆகிவிட்டிருந்தது. யாரே மூவர் திடீர் என்று ஒரு அறைக்குள் இருந்து வந்து முதலில் முன்னுக்கு இருந்த பொடியனை வரச்சொல்லி கூப்பிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பொடியனின் பட்டப் பெயர் யு.ஜி (UG). அதாவது அளவுக்கதிகமான நேரம் Undergraduate Lab ல் இருந்து இணையத்தைத் துளாவுவான் என்பதால் அந்தச் செல்லப்பெயர். படிப்பில் ஓரளவு கெட்டிக்காரனே!&lt;br /&gt;&lt;br /&gt;அவன் உள்ளே சென்று அரைமணி நேரம் ஆனது என்ன செய்கின்றார்கள் என்பதே புரியவில்லை. நாங்கள் எல்லாரும் தலையைப் பிய்த்துக்கொண்டு இருந்தோம். சுமார் 35 நிமிடங்களின் பின்னர் யு.ஜி வெளியே வந்தான். வெளியே வந்தவனை எங்களிடம் வரவிடாமல் வேறேங்கோ அழைத்துச் சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய்...!!!! என்னடா நடக்குது இங்க? இன்டஸ்ரியல் ரெயினிங்குக்கு இது அதிகம்டா” நண்பன் ஒருவன் சலித்துக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரத்தில் ஒரு தலை வெளியே எட்டிப்பார்த்து மஞ்சுளா பிரேமரத்ன... என்று சொல்லியது. அவ்வளவுதான் எனக்குப் பக்கதில் இருந்த சிங்களப் பெட்டை பாய்ந்தடித்துக்கொண்டு நேர்முகத் தேர்வு நடந்த அறையை நோக்கி ஓடினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது யாரோ என நினைக்கயிலேயே நெஞ்சு படபடத்துக்கொண்டது. அடுத்த அரை மணி நேரத்தின் பின்பு மஞ்சுளாவும் வெளியே வந்தாள். மீண்டும் அதே தலை எட்டிப் பார்த்து டினூஷ டீ சில்வா என்று சொல்லியது. என் நண்பன் டினூஷ அறையை நோக்கி நடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மீதம் இருந்த மூவரும் மஞ்சுளாவை சுற்றி நின்று கேள்விகளால் ஒரு வேள்வி வைக்கத் தொடங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன கேட்டாங்கள்? படிப்பு சம்பந்தமாக் கேட்டாங்களா? பொது அறிவு பார்த்தாங்கள்?” தெரிந்த கேள்வி எல்லாம் கேட்டாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளும் கேள்விகள் மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், VB .net மற்றும் SQL ல் அதிகம் கேள்விகள் கேட்பதாகவும் கூறினாள். அதைவிட யு.ஜி யை ஒரு செய்முறைப் பரீட்சைக்கு அனுப்பிவிட்டதாகவும் தனக்கு அடுத்து நடக்கவுள்ளதாகவும் கூறினாள். எனக்கோ தலை சுற்றத் தொடங்கியது. இப்போ எதுவும் ஞாபகம் இல்லையே!! ???&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக என் சந்தர்ப்பமும் வந்தது. நான் பயத்துடன் நேர்முகத் தேர்வு நடந்த அறையை அடைந்தேன். அங்கே மூவர் இருந்தனர். எல்லாரும் நடுத்தர வயது மதிக்கத் தக்கவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் உள்ளே போனதும்...&lt;br /&gt;“Hello Sir! I’m Mayooresan” என்று சொல்லி நடுவில் இருந்தவருடன் கையைக் குலுக்கினேன் அவரும் மற்றயவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்பு என்னை இருக்கச் சொல்லி விட்டு என்னைப் பற்றி அறிமுகம் ஒன்று வழங்குமாறு கேட்னர். நானும் ஒரு அறிமுகத்தை வழங்கினேன். அடுத்து கேள்விக் கணைகள் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;1.ரிக்கர்சிவ் பங்சன் ஒன்று எழுதுங்க!!! எனக்கு தலைகால் புரியவில்லை... தந்த காகிதத்தை அவர்களிடமே திருப்பித் தந்து விட்டுக் கூறினேன். Sorry sir I can’t remember this..!!!&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதும் அவர்கள் விடுவதாக இல்லை அப்படியானால் ஒரு பங்கசன் அதுக்கு எழுதுங்க பார்ப்பம். சரி என்று எழுதி முடித்துக் கொடுத்தேன். அதைப் பார்த்து விட்டு அதில் ஒரு நொட்டை சொன்னான் அந்த நெட்டைப் பயல்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு VB .net ல் சில கேள்விகள் கேட்டான். Inheritance பொன்ற OOP சம்பந்தமான கேள்விகள் கேட்டான் சில கவிண்டது சில சரியாகச் சொன்னேன். கடைசியாகக் கேட்டார்கள் எனக்கு ஒரு செய்முறை வைக்க வேண்டும் என்று!!!&lt;br /&gt;&lt;br /&gt;உடனே நான் தயங்காமல் சொன்னேன் “ஆ... இண்டைக்கு நான் தயார் இல்லை, இன்னுமொரு நாளைக்கு செய்யலாமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓம் கட்டயாமா!” என்று சொன்னார்கள். அத்துடன் இரண்டு நாட்களின் பின் செய்முறைப் பரீட்சைக்கு வருமாறும் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்கள் கழிந்து எக்சாம் செய்தேன் லைப்ரரி இன்ஃபோமேசன் சிஸ்டம் ஒன்றை முழுதாக 2 மணி நேரத்தில் செய்ய்ச் சொல்லி இருந்தார்கள். அதற்கு UML படங்களும் வேற கீற வேண்டுமாம். நான் அவர்கள் கேட்டதை விட்டு விட்டு எனக்குத் தெரிந்ததை எழுதிவிட்டு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி எல்லாம் முடிந்து விட்டது இனிமேல் இன்னுமொரு கம்பனி பார்க்க வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். இரண்டு நாட்களின் பின்னர் ஒரு நாள் மாலை பல்கலைக்கழக வாசலினூடு நுழைந்து கொண்டு இருந்தேன். யாரோ என் பின்னால் வந்து தட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“மயூரேசன் உங்களுக்குத் தெரியுமா நீங்க நாளைக்கு கைட்ராமணிக்குப் போகோனும் என்றது” முன்பு கவிட்ட அதே மிஸ் கேட்டா....&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை மிஸ்.. எனக்குத் தெரியாது?” பரபரக்கக் கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்குத் தெரியும் நீர் தொயாது என்று சொல்லுவீர் எண்டு. அதாலதான் கண்டிட்டு ஓடி வந்தனான்” மிஸ் சிரித்தவாறே கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீரும் மிஹிசரவும் செலக்ட் ஆகி இருக்கீங்க நாளைக்கு இருவரும் அங்க போகோணும் உங்களோட அவங்க சில விசயங்கள் கதைக்கோணும் என்று விரும்பிறாங்க” என்று முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏதொ கடவுள் புண்ணியத்தில் நல்லதாக நடந்து முடிந்துவிட்டது. உலகவர்த்தக மையத்தில் 3 மாதத்திற்கு சுற்றும் வாய்ப்பும் கிடைத்தது....&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி முருகா!!!! எல்லாம் உன் செயல் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff6666;"&gt;சில படங்கள்....&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;நேர்முகத் தேர்விற்காகச் சென்ற நண்பர் குழாம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5030514862302411426" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_cXy91K5_Avs/Rc_6nUzbuqI/AAAAAAAAAAo/R9IecRRzlbc/s320/n+wash+room.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;காலைவாரிய பையுடன் மயூரேசன்......&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_cXy91K5_Avs/Rc_7LUzbutI/AAAAAAAAABA/k1W0xQAluiU/s1600-h/myself+with+bag.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5030515480777702098" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_cXy91K5_Avs/Rc_7LUzbutI/AAAAAAAAABA/k1W0xQAluiU/s320/myself+with+bag.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;அவசரத் தகவல் தந்துதவிய நண்பன் UG (உண்மைப் பெயர் புத்திக)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cXy91K5_Avs/Rc_7F0zbusI/AAAAAAAAAA4/QsDsox8HOUg/s1600-h/UG.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5030515386288421570" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_cXy91K5_Avs/Rc_7F0zbusI/AAAAAAAAAA4/QsDsox8HOUg/s320/UG.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;சும்மா ஒரு முயற்சிதான்!!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_cXy91K5_Avs/Rc_6-0zburI/AAAAAAAAAAw/NnNvqMo8RTQ/s1600-h/Near+wash+room.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5030515266029337266" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_cXy91K5_Avs/Rc_6-0zburI/AAAAAAAAAAw/NnNvqMo8RTQ/s320/Near+wash+room.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-3444258131145030035?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/3444258131145030035/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=3444258131145030035' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/3444258131145030035'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/3444258131145030035'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/02/62.html' title='62 : பக் பக் நேர்முகத் தேர்வு (இறுதிப்பாகம்)'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_cXy91K5_Avs/Rc_6nUzbuqI/AAAAAAAAAAo/R9IecRRzlbc/s72-c/n+wash+room.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-2249387841333629867</id><published>2007-02-08T09:54:00.000+05:30</published><updated>2007-02-08T10:24:07.614+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பல்கலைக்கழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் பதிவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்முகத் தேர்வு'/><title type='text'>61 : பக்.. பக் நேர்முகத் தேர்வு</title><content type='html'>அன்று மாலை 6 மணி இருக்கும் என் செல்லிடத் தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்திட்டதற்கு அடையாளமாய்ச் சிணுங்கியது. ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்தேன். என் நண்பன் எழுதி இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;"டேய்.. நாளைக்கு உனக்கும் இன்டர்வியூடா. ரெடியா? உலக வர்த்தக மையம் 23 ம் மாடியில் இன்டர்வியூ நடைபெறும்".&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;செய்தியைப் பார்த்ததும் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப்போனது. கடவுளே என்ன சோதனையடா இது??? நான் நேர்முகத் தேர்விற்கு கொஞ்சம் கூடத் தயாரில்லையே?&lt;br /&gt;&lt;br /&gt;எமது பல்கலைக்கழகத்தில் 3 மாதம் ஏதாவது ஒரு இடத்தில் மென்பொருள் எழுதுனராகப் பணி புரியவேண்டியது கட்டாயம். அதாவது இரண்டாம் ஆண்டு முடிவில் 3 மாதம் இந்தப் பயிற்சி நடைபெறும். இதற்காக எமது பல்கலைக்கழகம் தம்முடன் ஒப்பந்தம் செய்துள்ள கொம்பனிகளில் ஒன்றை எமக்குப் பரிந்துரைப்பதுடன். எமது சுயவிபரக்கோவையை அந்த நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எனக்கு இன்னமும் இந்தக் கொம்பனி என்றுசொல்லவில்லை. அப்பிடி இருக்க என் நண்பன் அனுப்பிய செய்தி ஏன் என்று புரியவில்லையே, தலையைப் பிய்த்துக்கொண்டு அடுத்தநாள் பல்கலைக்கழகத்திற்கு ஓடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்கலைக்கழகத்தில் Industrial Training க்குப் பொறுப்பான விரிவுரையாளரிடம் சென்றேன்.&lt;br /&gt;"மிஸ்.. அ... எனக்கு இண்டைக்கு இன்டர்வியூவா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓம்... உமக்குத் தெரியாதா? நான் அண்டைக்கே சொன்னனான்தானே?" மிஸ் எரிந்து விழுந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை.. மிஸ் நீங்க எனக்குச் சொல்லேல" நான் மறுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி... நான் சொன்னனான் சரியா?... சரி இப்ப என்ன வெளிக்கிட்டுக்கொண்டுடு இனடர்வியூவிற்குப் போம். 1 மணிக்குத் தானே இனடர்வியூ இப்ப வெளிக்கிட்டீர் என்டா நேரம் சரியா இருக்கும்" அவர் அலட்சியமாகச் சொல்லிவிட்டு போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;விரிவுரையாளரின் அறையை விட்டு வெளியே வந்த எனக்கு தலைகால் புரியாமல் கோவம் கொவமாக வந்தது. ஏதாவது சாமான் கையில கிடைச்சால் அந்த மிஸ்சை ஒரு அடி அடிச்சு விடலாமோ என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி.. இனி நடப்பதைப் பார்ப்போம் என்று தீர்மானித்தவாறே வீடு திரும்பினேன். அவசரம் அவசரமாக என் உடுப்புகளை இஸ்திரி போட்டுக்கொண்டேன். வழைமைபோல என்னுடைய விருப்பமான நிறமான நீல நிறத்தில் காற்சட்டை, சேட், டை என்பவற்றை அணிந்து கொண்டு பஸ் நிலையத்திற்குச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் என் செல்லிடத் தொல்லைபேசி சிணுக்கத் தொடங்கியது. எவண்டா இவன் இந்த நேரத்தில கழுத்தறுக்கிறான்.. சினந்தவாறே சி.எல்.ஐ பார்த்தேன். முன்பு குறுஞ்செய்தி அனுப்பி என்னை உசார்ப்படுத்திய அதே நண்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் நண்பா.. மிஸ் கவுத்துட்டாள்டா.. என்னையும் இன்டர்வியூக்குப் போகச் சொல்லிட்டாள்டா" சோகமாக நண்பனிடம் கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"யோசிக்காத மச்சான். எல்லாம சேப்பா முடியும், நாங்க மொத்தம் 6 பேர் அந்த கம்பனிக்குப் போகப்போறம். நாங்க எல்லாரும் கொழும்பு கோட்டை இரயில் நிலையம் முன்னால சந்திக்கிறதா இருக்கிறம். நீயும் அங்க வாறிய இல்ல நேர WTC க்குப் போறியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் உங்களோட வாறன் மச்சான். இன்னும் 10 நிமிசத்தில நான் இரயில் நிலையத்திற்கு வாறன்" நான் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக 168 பஸ் எடுத்துச் சென்று மல்வத்த வீதியில் இறங்கி இரயில் நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அதற்கிடையில் அவன் எப்பிடியும் சுமார் 6-7 மிஸ் கோல் போட்டுவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக நான் இரயில் நிலையத்தை அடைந்த போது மொத்தம் ஐந்து பேர் நின்றிருந்தார்கள். எல்லாரும் நல்லாத் தயாராக இருக்கின்றார்கள் என்பது அவர்களைப் பார்த்ததுமே புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் ஆறு பேர் இன்டர்வியூவிற்குப் போறதாக இருந்தம் அதில் நான் மட்டுமே தமிழ் மற்றவர்கள் அனைவரும் சிங்கள நண்பர்கள். உலக வர்த்தக மையம் அதிக பாதுகாப்பான பிரதேசம். அங்கே இப்படியாக சிங்கள நண்பர்களுடன் செல்வதென்றால் பிரைச்சனை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றுதான் முதல் தடவையாக உலக வர்த்தக மையத்தினுள் சென்றேன். சும்மா சொல்லக் கூடாது மிகவும் அழகாகத்தான்இருந்தது. வெளிநாடு ஒன்றில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. நண்பர்களுடன் ஒருமாதிரி லிப்ட் இருக்கும் இடத்தை அறிந்து அதில் ஏறி 23 ம் மாடியை அடைந்து விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;லிப்ட் திறந்ததும் பெரிதாகத் தெரிந்தது &lt;strong&gt;&lt;em&gt;Hydramani&lt;/em&gt;&lt;/strong&gt; என்ற கம்பனியின் பெயரும் முன்னுக்கு இருந்த அழகான வரேப்பாளர் பெண்மணியும்தான். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போ இவனுகளுக்குள் ஒரே அடிபிடி யார் போய் ரிசப்சனிஸ்டிடம் கதைப்பது என்று. கடைசியாக எனக்கு அந்தப் பாக்கியத்தைத் தந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"We are from University of kelaniya.. We'd like to meet Mr. Mangala regarding our Industrial Training.." &lt;/em&gt;நான் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவர் சொன்னார் நாங்கள் வருவோம் என்பது முன்பே தெரியும் என்றும் அந்த விருந்தினர் இருக்கையில் இருங்கள் என்றும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சு பட பட என்று அடிக்கத்தொடங்கியது. நேர்முகத் தேர்வில் என்ன கேள்வி கேட்பானுகளோ தெரியாதெ??? நண்பர்கள் வலு கூலாக இருந்தார்கள். நான் என்பாட்டுக்கு எனக்குள் புலம்பிக்கொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளையில் நான் என் சுயவிபரக்கோவை, மற்றும் சர்ட்டிபிகேட்டுகளை ஒரு பையினுள் இட்டு கொண்டு வந்திருந்தேன். அந்தப் பையிற்கு ஒரு இரகசியத் திறவுச் சொல்லும் இருந்தது. நாம் கடைசியாகப் பூட்டும் போது என்ன இலக்கம் இருக்குதோ அதுதான் அடுத்ததரம் திறக்கும் போது திறவுச் சொல்லாகப் பயன்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பக்கத்தில் எங்களுடன் நேர்முகத் தேர்விற்கு வந்த எங்களுடைய பல்கலைக்கழக சக மாணவி இருந்தாள். அவளுடன் கதைத்தவாறே எனது பையின் லொக்கைத் திறந்து மூடி திறந்து மூடிக்கொண்டு இருந்தேன். திடீர் என்று லொக் திறக்க மறுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் 15 நிமிடத்தில் நேர்முகத் தேர்வு ஆரம்பிக்கப் போகின்றது. இந்த நேரத்தில் இந்தப் பை இப்படி சிக்கிக்கொண்டது. பையைத் திறக்காவிட்டால் என் CV, Certificates எதையும் எடுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சு முன்பு எப்போதும் இல்லாத வாறு பட ... பட என்று அடித்துக்கொண்டது. கடுமையான ஏ.சிக்குள்ளும் வியர்க்கத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பதட்டப் படுவதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட சிங்களப் பெட்டை." மயூரேசன்.. ஒவ்வொரு நம்பரா ரை பண்ணுங்க.. இன்னும் நேரம் இருக்குதுதானே?" என்று சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் ஒவ்வொறு எனக்குத் தெரிந்த இலக்கங்களை ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்துக்கொண்டு இருந்தேன். வேலையில்லை பை திறக்க மாட்டேன் என்று அடம் பிடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்.. அடுத்த பாகத்துடன் முடியும்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-2249387841333629867?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/2249387841333629867/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=2249387841333629867' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/2249387841333629867'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/2249387841333629867'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/02/61.html' title='61 : பக்.. பக் நேர்முகத் தேர்வு'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-1206675884337805646</id><published>2007-02-03T10:12:00.000+05:30</published><updated>2007-02-03T10:26:22.797+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுவர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கில நாவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹரி போட்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் பதிவுகள்'/><title type='text'>60 : ஜூலை மாதத்தில் கடைசி ஹரிபோட்டர் புத்தகம்</title><content type='html'>&lt;a href="http://www.informativos.telecinco.es/imgsed/harrypotter_070103_400.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://www.informativos.telecinco.es/imgsed/harrypotter_070103_400.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"Harry Potter and the Deathly Hallows," என்ற கடைசிப் புத்தகத்துடன் ரெளவ்லிங்கின் பிரபலமான ஹரிபோட்டர் கதை முடிவிற்கு வருகின்றது. இந்த கடைசிக் கதைப்புத்தகம் ஜூலை 21 ல் வெளிவரும் என எழுத்தாளர் ரெளலிங் தெரிவத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகவலை ரெளலிங் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய நாடுகள் வெளியீட்டாளரான புளூம்பரி நிறுவனம் கருத்துத் தெரிவிக்கைளில் இவர்கள் சிறுவருக்கான பதிப்பு, வயது வந்தவருக்கான பதிப்பு மற்றும் ஒலிபுத்தகம் என்பவற்றை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க வெளியீட்டாளர் கருத்துத் தெரிவிக்கையில் இந்தப் புத்தம் $34.99 விலைக்குக் கிடைக்கும் என்று கூறினார். டிலுக்ஸ் பதிப்பு 65 அமெரிக்க டாலருக்கும்.. ஹார்ட் பக் லைப்ரரிப் பதிப்பு 39.99 அமெரிக்க டாலருக்கு கிடைக்கும் என்றும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது பாகம் வெளியிட்டு இன்றுடன் 10 வருடங்கள் முடிவடைவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது 325 மில்லியன் வரை பொட்டர் புத்தகங்கள் விற்றுத் தீர்த்துள்ளன. இது 64 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது (சிங்களம் உட்பட).&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக வெளிவந்த புத்தகமான “Harry Potter and the Half-Blood Princes,” என்ன புத்தகம் பிருத்தானியாவில் மட்டும் 2 009 574 பிரதிகள் விற்றுத் தீர்த்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் வெளிவரும் விடையம் லண்டன் பங்குச் சந்தைக்கு அறிவிக்கப்பட்டுள்னது என்றால் பாருங்கள் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்துமளவிற்கு இது வளர்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.jkrowling.com" target="new"&gt;மேலும் தகவல்களுக்குப் எழுத்தாளரின் தளத்தைப் பார்க்க....&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-1206675884337805646?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/1206675884337805646/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=1206675884337805646' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/1206675884337805646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/1206675884337805646'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/02/60.html' title='60 : ஜூலை மாதத்தில் கடைசி ஹரிபோட்டர் புத்தகம்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-5877120304790345534</id><published>2007-01-30T14:22:00.001+05:30</published><updated>2007-01-30T15:06:14.563+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>59 : போக்கிரி விமர்சனம்</title><content type='html'>&lt;a href="http://image1.indiaglitz.com/tamil/wallpaper/MOVIES/pokiri/pokiri9_800_100107.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px;" src="http://image1.indiaglitz.com/tamil/wallpaper/MOVIES/pokiri/pokiri9_800_100107.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; சென்னையில் ஸ்பென்சர் பிளாசா எவ்வளவு பிரபலமோ, கொழும்பில் அதேயளவு பிரபலம் மஜெஸ்டிக் சிட்டி. இளசுகள் முதல் பழசுகள் வந்து அலைமோதும் இடம். உள்நுழைந்தால் நாம் இருப்பது ஊத்தைக் கொழும்பு என்ற எண்ணம் பறந்து போய்விடும்.&lt;/span&gt; &lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; தற்போது போரா முஸ்லிம்களின் சர்வதேச மாநாடு ஒன்று கொழும்பில் நடைபெறுவதால் அவர்கள்தான் மஜெஸ்டிக் சிட்டி முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்தார்கள்.&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt; &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; நேற்றய தினம் நானும் என் நண்பனும் நேரம் போகாமல் எம்.சி (அதுதான் மஜெஸ்டிக் சிட்டி) யில் சுத்தித்திரிந்தோம். அப்போ என் நண்பன் சொன்னான்.&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt; &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;"&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; டேய்! மஜெஸ்டிக் சினிமாவில குரு படம் ஓடுது பாப்பமா?&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;"&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt;  (இங்க ஹிந்தியில ஆங்கில சப் டைட்டல்சுடன் ஓடுது)&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;"&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; ம்.... எக்சாம்டா... வேண்டாம்.. என்னொருநாளைக்குப் பார்ப்பம்.&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;"&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt;  நான் அரைமனதுடன் மறுத்து விட்டேன்.&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; என்றாலும் மனம் கேட்காததால் சரி பார்ப்பம் என்று முடிவு செய்து படக்கட்டு வழியாக ஏறி மஜெஸ்டிக் சினிமாவை அடைந்தோம். படம் 3 மணிக்குத்தான் தொடங்க இருந்தது. இன்னும் சனம் வரவில்லை. டிக்கட் 200 ரூபா. ஸ்டில்களைப் பார்த்துக்கொண்டு இருந்தோம். &lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;"&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; மச்சி! ஸ்டில்லப் பார்த்தா படம் நாயகன் ரேஞ்சில இருக்கும் போல இருக்குதுடா. பேசாம நல்ல அக்சன் படம் பாக்க வேற எங்கயாவது போவமா? பிறகு சி.டியில குரு படம் பார்க்கலாம் தானே?&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt; &lt;font face="Times New Roman"&gt;"&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt;  நண்பன் வினாத் தொடுத்தான்.&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; உண்மையான நண்பன் தன் நண்பனின் வேண்டுதலை ஏற்றுக்கொள்வான் அல்லவா! ஆகவே நானும் அதற்கு உடன்பட்டேன். பின்பு நாம் கதைத்துப் பேசி முடிவானது தெஹிவளை கொன்கோட்டில் போக்கிரிப்படம் பார்ப்பது என்று.&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt; &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; விழுந்தடித்து ஓடிப்போனோம். அங்கே போக நேரமும் சரியாக இருந்தது. பல்கணி டிக்கட்டை எடுத்துக்கொண்டு ஒரு ஓரமாக யார் கண்ணிலும் படாமல் இருந்துகொண்டோம்.&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt; &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; வழமைபோல சில விளம்பரங்களின் பின்பு திரைப்படம் ஆரம்பமானது. இரசிகர்களின் விசில் சத்தத்தினிடையே அமைதியாக நாங்கள் மட்டும் படம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt; &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; திடீர் என்று பார்த்தால் தக்காளிப்பழம், வெங்காயம், பச்சை மிளகாய் எனப் பலவகைப்பட்ட மரக்கறிகள் காற்றிலே பறக்கின்றன. தளபதி விஜய் அதனூடே பறந்து வருகின்றார். &lt;span style="mso-spacerun: yes"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt; &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;"&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; வ்வீவீ.........ல்&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;"&lt;/font&gt;&lt;/span&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt;  தியட்டர் எங்கும் விசில் சத்தம். &lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; பின்பு வழமைபோல தனியாளாக நின்று பல ரவுடிகளை மடக்கு சம்காரம் செய்கிறார் விஜய்.இதன் பின்பு ஒரு குத்துப்பாட்டு என்று படம் சராசரியாகப் போகின்றது. &lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt; &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; அவ்வப்போது அலிபாய் (பிரகாஷ் ராஜ்) ஐ பயங்கரப் பிண்ணனி மியூசிக்குடன் காட்டி பயமுறுத்துகின்றார்கள். &lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; அட... சீ... சாதாரண ரவுடிக் கதையா? நெஞ்சினிலே படம் போல இருக்குமோ என்று மனம் சலிப்பாக இருந்தது.&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; அசினைப் பார்த்ததும் அத்தனை வெறுப்பும் புஷ் என்று பறந்து போனது. அசின் நிசமாகவே அழகாக உள்ளார். பிசினாக ஒட்டிக்கொண்டுள்ளார் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது (யாராவது மறுத்தால் அதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.). &lt;/span&gt; &lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; போதாத குறைக்கு வடிவேலு ஒரு பக்கம் வயிற்றைப் பதம் பார்க்கின்றார். கராட்டி மாஸ்டராக வரும் வடிவேலு அடிக்கும் லூட்டிகளை சொல்லி மாளாது. குறிப்பாக சுற்றும் விழிச் சுடரே பாடலுக்கு அசினுடன் கற்பனையில் ஆடும் காட்சி. இதைப் பார்க்கும் போதுதான் தெரிகின்றது சூர்யா எவ்வளவு மோசமாக டான்ஸ் ஆடியிருக்கின்றாரென்று. &lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; படம் இப்படி அசின் வடிவேலு மூலம் சூடு பிடிக்கத் தொடங்கும் போது விஜயும் தன்பாட்டுக்கு படத்திற்கு சூடேற்ற ஆரம்பிக்கின்றார். அலிபாய் அணியில் விஜயும் முக்கிய புள்ளியாகின்றார். அவரின் போக்கிரிப் பயணம் இவ்வாறு ஆரம்பமாகின்றது. &lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; இதற்கிடையே சென்னையின் புதிய காவல் துறை ஆணையாளர் நெப்போலியன் ரவுடிகளுக்கு சாட்டையடி கொடுக்கின்றார். அத்துடன் அலிபாய்யையும் கைது செய்கின்றார். அலிபாய்யை கைது செய்து நெப்போலியன் தன் இரகசிய சிறையில் அடைத்த பின்பு, அலிபாய் (பிரகாஷராஜ்) விவேக் ரேஞ்சுக்கு நகைச்சுவை செய்கின்றார். இதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.  &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; பின்பு வழமைபோல நெப்போலியனின் மகளைக் கடத்தி அதன் மூலம் அலிபாயை அவரது கூட்டம் விடுவிக்கின்றது. அடிபட்ட புலியான அலிபாய்க்கு தன் அணியிலேயே ஒரு இரகசிய பொலீஸ் அதிகாரி இருப்பது தெரிய வருகின்றது. அது யார் என்பதை நான் சொல்லப் போவதில்லை. பின்பு அவர்கள் அந்தப் பொலீஸ் அதிகாரியையும் அவர் மகனையும் கொலை செய்கின்றனர். &lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; வன்முறைக் காட்சிகள் அதிகமாக உள்ளன. பாடல்களும் நன்றாக உள்ளன. லண்டனில் உள்ள நண்பன் சொன்னான் அங்கு 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று சென்சர் போடு அனுமதி வழங்கியுள்ளதாம்.&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt; &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; இவ்வாறு படம் விறுவிறு என்று செல்கின்றது. பிரபுதேவா மசாலாப் படம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நாடி பிடித்துப் பார்த்திருப்பாதாகத் தெரிகின்றது. அதைவிட சண்டைக் காட்சிகள் அபாரமாக உள்ளன, கமிராவும் குறிப்பாக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளில் அருமையாக காட்சிகளைச் சுட்டுத் தள்ளியுள்ளது. &lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; கடைசியில் விஜய் தனியாளாக வில்லன்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வதுதான் ஏன் என்று புரியவில்லை. ஏன் ஒரு பொலீஸ் அணியைக் கூட்டிக்கொண்டு சென்று ரவுடிகளை வேட்டையாடி இருக்கலாமே??.&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt; &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; இப்படி சில குறைகளைத் தவிர போக்கிரி பொழுது போக்கிற்கேற்ற ஒரு அருமையான மசாலாத் திரைப்படம்.&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; பி.கு : ஏற்கனவே பலர் விமர்சனம் எழுதி இருந்தாலும் நான் அதை வாசிக்க வில்லை காரணம் கதை தெரிந்து விடும் என்பதால் :)&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;font face="Times New Roman"&gt;&amp;nbsp;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; அன்புடன்,&lt;/span&gt;&lt;span style="FONT-SIZE: 10pt; mso-bidi-language: TA; mso-bidi-font-family: Latha"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p class="MsoNormal" style="MARGIN: 0in 0in 0pt"&gt;&lt;span lang="TA" style="FONT-SIZE: 10pt; FONT-FAMILY: Latha; mso-ascii-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-hansi-font-family: &amp;#39;Times New Roman&amp;#39;; mso-bidi-language: TA"&gt; ஜெ.மயூரேசன்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-5877120304790345534?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/5877120304790345534/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=5877120304790345534' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/5877120304790345534'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/5877120304790345534'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/01/59_30.html' title='59 : போக்கிரி விமர்சனம்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-8947751104905608579</id><published>2007-01-23T10:04:00.000+05:30</published><updated>2007-01-23T10:06:48.414+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் பதிவுகள்'/><title type='text'>58 : சாப்ட்வேர் இன்ஜினீயரின் கதறல்</title><content type='html'>சி கோடு எழுதத் தெரிந்த எனக்கு &lt;br /&gt;உன் மனக் கோடு புரியவில்லையே!&lt;br /&gt;சீ நான் ஒரு முட்டாள்&lt;br /&gt;SQL Query எழுதிய மரமண்டைக்கு&lt;br /&gt;வெறும் காதல் தியறி விளங்கவில்லையே!&lt;br /&gt;UML கீறிய நேரத்தில் &lt;br /&gt;உனக்கு கம்மல் கொடுத்திட எனக்கு தோன்றவில்லையே!&lt;br /&gt;மல்டி நஷனல் கம்பனி தேடி அலைந்தேன்&lt;br /&gt;ஏன் தெரியுமோ?&lt;br /&gt;உனக்கு மல்டிக் கலரி்ல் புடவை வாங்கத்தான்!&lt;br /&gt;உன் மனமோ Wikipedia&lt;br /&gt;அதில் எழுத ஓடோடி வந்தேன்&lt;br /&gt;யாரவன் மாற்றினான் அதை Encarta வாக&lt;br /&gt;அழிந்து போக அந்த பில்கேட்சு&lt;br /&gt;நீ என்னை வெறுக்கின்றாயா?&lt;br /&gt;பரவாயில்லை&lt;br /&gt;உன்னுள் ஒரு நாள் Application ஆக இல்லாவிட்டாலும்&lt;br /&gt;Love Bug ஆகவாவது வருவேன்!&lt;br /&gt;அது வரை Trojan Horse ஆக &lt;br /&gt;உன்னைக் கண்காணிப்பேன்!&lt;br /&gt;எது இருந்தென்ன!&lt;br /&gt;உன் Data Base ல்&lt;br /&gt;நான் இல்லையே....&lt;br /&gt;ம்... உன் Hard disk ல் இடமில்லாவிட்டால்&lt;br /&gt;RAM ல் ஒரு தடவை இடம் தரமாட்டாயா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-8947751104905608579?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/8947751104905608579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=8947751104905608579' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/8947751104905608579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/8947751104905608579'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/01/58.html' title='58 : சாப்ட்வேர் இன்ஜினீயரின் கதறல்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-2147935304613697800</id><published>2007-01-21T11:10:00.000+05:30</published><updated>2007-01-21T11:18:28.347+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஞ்ஞாணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் பதிவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணனிக் கட்டுரை'/><title type='text'>57 : JavaScript - Java வேறுபாடு என்ன?</title><content type='html'>சில காலங்களுக்கு முன்பு நெட்ஸ்கேப் நவிகேட்டர் நிறுவனத்தில் தனியே எச்.டி.எம்.எல் மாத்திரம் பயன்படுத்தி வினைத்திறனான, பயனருடன் தொடர்பாடக்கூடிய இணையப் பக்கங்களை உருவாக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டனர். இதை நீக்க 1995 ல் லைவ் ஸ்கிரிப்ட் (Live Script) என்ற மொழியை உருவாக்கினர். இதன் மூலம் இணையத்தள வடிவமைப்பாளர்கள் இணையப் பக்கத்தில் தமது ஆதி்க்கத்தை நிலைநிறுத்தத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளையில், சண் மைக்ரோ சிஸ்டம் (Sun Micro systems) ஜாவா (Java) என்ற மொழியை அறிமுகப்படுத்தியது. ஜாவா விரைவில் பிரபலமாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாக நெட்ஸ்கேப் நிறுவனமும் தமது நெட்கேப் 2.0 பதிப்பில் ஜாவாவிற்கான ஆதரவை ஏற்படுத்தியது. அத்துடன் தமது லைவ் ஸ்கிரிப்ட் என்ற மொழியை ஜாவா ஸ்கிரிப்ட் (Java Script) என்று மாற்றிக்கொண்டனர். இதன் மூலமாக ஜாவா ஸ்கிரிப்ட் மொழி பலரது கவனத்தில் பட்டது என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தவிர ஜாவாவிற்கும் ஜாவா ஸ்கிரிப்ட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டிற்கும் தற்போதய நவீன உலாவிகளில் ஆதரவு வழங்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைப் பார்த்த மைக்ராசாப்ட் அண்ணா சும்மா இருப்பாரா அவர் பங்கிற்கு ஜெஸ்கிரிப்ட் (JScript) என்ற மொழியை உருவாக்கினார். இந்த ஜெஸ்கிரிப்ட் ஜாவா ஸ்கிரிப்ட்டின் மறு வடிவமாகவே இருந்தது பின்னர், இதன் 2.0 பதிப்பும் வெளிவந்தது, இது பொதுவாக சேர்வர் சைட் சார்ந்து இயங்குவதாகவே உள்ளது (turning JScript into a server-side scripting language that, when embedded inside ASP pages, could access server-side databases and create HTML pages with dynamic content). இதே வேளை ஜெஸ்கிரிப்ட் போலவே வி.பி.ஸ்கிரிப்ட் என்ற மொழியையும் மைக்ரோஃசாப்ட் வெளியிட்டம இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே விபி ஸ்கிரிப்ட் வேலை செய்யும் என்பதால் ஜெ ஸ்கிரிப்ட், ஜாவா ஸ்கிரிப்ட் அளவு பிரபல்யம் அடையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெஸ்கிரிப்டின் பதிப்புகள் பல தற்போது வெளிவந்துவிட்டன. விசுவல் ஸ்டூடியோவில் (Visual Studio) ஒரு பகுதியாக தற்போது ஜெஸ்கிரிப்ட் வெளியிடப்பட்டு பிரபலம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரு ஸ்கிரிப்ட் மொழிகளால் மைக்ரோசாப்டும் நெட்ஸ்கேப் நவிகேட்டரும் தமக்கிடையில் போட்டி போட்டு தரநிர்ணயத்தில் கோட்டை விட்டனர். ஆயினும் தற்போது European Computer Manufacturing Association (ECMA) சில நடவடிக்கை மூலம் தரநிர்ணயத்தை ஏற்படுத்தியுள்ளனர். இப்படியே போனால் ஜாவா ஸ்கிரிப்டும் ஜே-ஸ்கிரிப்டும் என்று ஒரு கட்டுரை எழுதலாம் போல உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விடயம் அறிந்த மென்பொருள் வல்லுனர்களே, இணைய வடிவமைப்பாளர்களே ஏனைய விபரங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இத்தனையும் ஆர்வக்கோளாரில் நான் வாசித்து அறிந்துகொண்டவையே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://rapidshare.de/files/33553075/0672328798.zip"&gt;Download a Free E-book&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜெ.மயூரேசன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-2147935304613697800?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/2147935304613697800/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=2147935304613697800' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/2147935304613697800'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/2147935304613697800'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/01/57-javascrip-java.html' title='57 : JavaScript - Java வேறுபாடு என்ன?'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-1579037105034775465</id><published>2007-01-15T09:48:00.000+05:30</published><updated>2007-01-16T19:27:18.276+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் பதிவுகள்'/><title type='text'>56 : தைப்பொங்கல்</title><content type='html'>&lt;img src="http://www.discoversrilanka.com/festivals/images/thaipongal.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜெ.மயூரேசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-1579037105034775465?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/1579037105034775465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=1579037105034775465' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/1579037105034775465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/1579037105034775465'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/01/blog-post.html' title='56 : தைப்பொங்கல்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-5196112264539822050</id><published>2007-01-13T21:16:00.000+05:30</published><updated>2007-01-16T19:26:45.813+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிளாக்கர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் பதிவுகள்'/><title type='text'>55 : புதிய பிளாக்கர் ஒரு சுகானுபம்</title><content type='html'>எனது முன்னய ஒரு பதிவில் பிளாக்கர் பீட்டாவினால் என் வலைப்பதிவை இழந்ததையும் புதிய பிளாக்கர் கணக்கை ஆரம்பித்ததைதப் பற்றியும் எழுதினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலை நான் மீண்டும் பழைய பிளாக்கரில் இருந்து புதிய பிளாக்கருக்கு மாறினேன். பிரைச்சனை இல்லாமல் புதிய பிளாக்கருக்கு மாறியது. இதற்கு சுமார் மூன்று நிமிடங்கள் வரையே எடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னெச்சரிக்கையாக நான் என் டெம்பிளேட்டை ஒரு கொப்பி எடுத்து வைத்திருந்தேன் ஆகவே புதிய பிளாக்கருக்கு மாறிய பின்னர் அதை மீளப் போட்டுக்கொண்டேன். ஏனெனில் இவ்வாறு மாறும் போது டெம்பிளேட்டில் இருந்த தமிழ் எழுத்துக்கள் மற்றவர்கள் கூறியது போல பூச்சி பூச்சி போல மாறிவிட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என் பாக்கப் கொப்பி டெம்பிளேடைப் போட்டு தமிழ் மணத்தில் ஒரு பதிவை ஏற்றிப் பார்த்தேன் அது பிரைச்சினை இல்லாமல் ஏறியது அத்துடன் பின்னூட்டமும் சேகரிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் புதிய டெம்பிளேட்டைப் போட்டு தமிழ் மணத்தில் கூறியவாறு புதிய கருவிப்பலகையையும் சேர்த்தேன் பிரைச்சினை இல்லாமல் சேர்ந்து கொண்டது. அப்புறம் புதிய டெம்பிளேட் சரியாக வேலை செய்கின்றதா என்று பார்க்க மீண்டும் தமிழ் மணத்திற்கு ஒரு பதிவை ஏற்றிப் பார்த்தேன். ஆகா என்ன ஒரு சந்தோஷ நிகழ்வு மீண்டும் தமிழ்மணம் பிரைச்சனை இல்லாமல் பதிவை ஏற்றுக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய பிளாக்கரில் டெம்பிளேட்டை எடிட் செய்வது முன்பு போல கஷ்டமல்ல! எமக்குத் தேவையான பெட்டிகளை மிக இலகுவாகப் போட்டுக்கொள்ளலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்பத்தானே ஆரம்பம் போகப் போக என் சுகானுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜெ.மயூரேசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-5196112264539822050?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/5196112264539822050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=5196112264539822050' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/5196112264539822050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/5196112264539822050'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/01/54_13.html' title='55 : புதிய பிளாக்கர் ஒரு சுகானுபம்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-3687746927372702041</id><published>2007-01-13T18:44:00.000+05:30</published><updated>2008-12-09T23:16:58.518+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிளாக்கர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் மணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் பதிவுகள்'/><title type='text'>54 : புதிய பிளாக்கர் அட்டைப்பலகையுடன்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_cXy91K5_Avs/RajcLIDKanI/AAAAAAAAAAM/tPWUARpXQOQ/s1600-h/YipeeLogo.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_cXy91K5_Avs/RajcLIDKanI/AAAAAAAAAAM/tPWUARpXQOQ/s400/YipeeLogo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5019503868401838706" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிய பிளாக்கர் அட்டைப்பலகையை மாற்றிவிட்டேன். தமிழ் மணம் ஏற்றுக்கொள்கின்றதா என இந்தப் பதிவின் மூலம் பரீட்சிக்கின்றேன்... &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மண வாசிகள் பின்னூட்டமிட்டு அண்மையில் பின்னூட்டப்பட்டவை பகுதியில் தெரிகின்றதா எனப் பார்க்க உதவிபுரியவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;மயூரேசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-3687746927372702041?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/3687746927372702041/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=3687746927372702041' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/3687746927372702041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/3687746927372702041'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/01/54.html' title='54 : புதிய பிளாக்கர் அட்டைப்பலகையுடன்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_cXy91K5_Avs/RajcLIDKanI/AAAAAAAAAAM/tPWUARpXQOQ/s72-c/YipeeLogo.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-5398327555988825735</id><published>2007-01-13T15:58:00.000+05:30</published><updated>2007-01-13T16:00:32.407+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிளாக்கர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் மணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் பதிவுகள்'/><title type='text'>53 : புதிய பிளாக்கர்</title><content type='html'>புதிய பிளாக்கருக்கு மாறியதைத் தொடர்ந்து அதைத் சோதிக்கவே இந்தப் பதிவு பதிக்கப்படுகின்றது!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-5398327555988825735?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/5398327555988825735/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=5398327555988825735' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/5398327555988825735'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/5398327555988825735'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/01/53.html' title='53 : புதிய பிளாக்கர்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116822514796511888</id><published>2007-01-08T08:21:00.000+05:30</published><updated>2007-01-16T19:29:21.327+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் பதிவுகள்'/><title type='text'>52 : மண் திரை(ப)ப்படம்</title><content type='html'>&lt;img src="http://indiascafe.com/g/comingsoon/Mann(t)/stills/mann12.jpg" width = 150 height=120&gt;&lt;br /&gt;அண்மையில் மண் எனும் ஈழத்தை சித்தரிக்க முயலும் திரைப்படம் ஒன்றைப் பார்க்கக் கிடைத்தது. படம் முடிந்தவுடன் சிந்தித்துப் பார்த்தேன் இது வரை எவ்விடத்தில் ஈழத்தமிழரின் வாழ்வியலை சரியாகச் சித்தரித்துள்ளார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஒரு தடவை கூட அவர்கள் ஈழத்தமிழரையும் அவர்களில் வாழ்வியலையும் சரியாகப் படம் பிடித்துக் காட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர் காலத்தில் ஈழத்திற்குக் கொண்டுவரப்பட்டு தோட்டங்களில் கூலிக்கமர்த்தப்பட்ட தமிழர்களை இலங்கையின் பூர்வீகத்தமிழர்கள் கேவலமாக நடத்துவதாகப் படம் சித்தரிக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;நான் அறிந்தவரை நான் எண்னிலடங்காத அளவு மலையகத் தமிழர்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றேன். அவர்களுடன் படித்தேன் படிக்கின்றேன் எதிர்காலத்தில் வேலைசெய்வேன். இதில் எனக்கு எந்தத் தயக்கமோ குளப்பமோ இல்லை, பல தசாப்தங்களுக்கு முன்னே இருந்த விடயத்தை இப்போது இருப்பதாகக் காட்டியுள்ளார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஈழத்தை தாய்நாடாக ஏற்றுக்கொண்டு ஈழப் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ள அவர்களும் இனிமேல் ஈழத்தமிழர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத்தின்படி ஈழத்தமிழர்கள் பெரிய தோட்ட முதலாளிமார்களாகவும் மலையகத்தமிழர்கள் ஊரற்ற பிச்சைக்காரர்களாகவும் காட்டியுள்ளனர். நிஜத்தில் ஈழத்தமிழரிலும் ஆயிரத்தெட்டு ஜாதி வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. அவற்றை இந்தப்படம் பெருமளவில் இருட்டடிப்பு செய்துவிட்டது. அதைவிட மலையகத்தமிழர்கள் கொழும்பிலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் பிரபல முதலாளிமார்களாக இருக்கின்றனர். கொழும்பில் நான் இருக்கும் பகுதியான கொட்டஹேன பகுதியில் பணம் படைத்த மலையகத் தமிழர்களைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட வன்னியில் லண்டனில் இருந்து வந்தவர் ஒரு விருந்துபசாரம் வைப்பார் பாருங்கள், சொல்லி வேலையில்லை. ஆட்டமென்ன கூத்தென்ன பெண்களின் உடையென்ன... இதெல்லாம் என் ஈழம் இல்லை. அது போதாதென்று அங்கு ஒரு போராளியும் வந்து திடீரென்று தலையைக் காட்டிவிட்டு மறைவார். புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பகுதியில் இப்படியாக தமிழர்கள் தம் கலாச்சாரத்தை மறந்து கூத்தடிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பலகாலத்திற்கு முன்பு இருந்ததும், ஈழப்போராட்டமெனும் பேரலையில் சிக்கி கலைந்து போய்விட்டதுமான சில கசப்பான நிகழ்வுகளுக்கு புது வடிவம் கொடுக்க முயலும் முட்டாள்களின் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் இந்த மண் திரைப்படம் என் மண்ணில்லை. ஈழத்தமிழரையும் அவர்களின் போராட்டமும் சோகமும் நிறைந்த வாழ்வையும் யாரும் தயவுசெய்து வியாபாரமாக்க நினைக்காதீர்கள். நாம் ஈழத்தமிழர் அதைவிட வேறெந்த பிரிவும் எம்மிடையே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஓன்றே எம் இனம்&lt;br /&gt;ஒருவனே எம் தேவன்&lt;br /&gt;ஒன்றே எம் இலக்கு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;மயூரேசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116822514796511888?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116822514796511888/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116822514796511888' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116822514796511888'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116822514796511888'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2007/01/52.html' title='52 : மண் திரை(ப)ப்படம்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116728201303041780</id><published>2006-12-28T10:29:00.000+05:30</published><updated>2006-12-28T10:30:13.130+05:30</updated><title type='text'>51 : தமிழர் கப்பற்கலை</title><content type='html'>&lt;img src="http://upload.wikimedia.org/wikipedia/ta/a/a0/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF.jpg" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் ஈடுபாட்டைக் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். "தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரை ஒன்றின் ஒரு பகுதி இது. தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்த ஆர்வம் உள்ளவர்கள் தயவு செய்து &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88"&gt;இந்த சுட்டியைக் &lt;/a&gt;சொடுக்கி இந்தக் கட்டுரையை மேலும் பெரிதாக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116728201303041780?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116728201303041780/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116728201303041780' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116728201303041780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116728201303041780'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/12/51.html' title='51 : தமிழர் கப்பற்கலை'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116719398993923310</id><published>2006-12-27T09:47:00.000+05:30</published><updated>2006-12-28T06:52:58.213+05:30</updated><title type='text'>50 : விஸ்டா வருகின்றார்!!!!</title><content type='html'>அந்தா வருது இந்தா வருது என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருந்த விஸ்டா ஆபரேட்டிங் சிஸ்டம் கடைசியாக உத்தியோக பூர்வமாக ஜனவரி 30 ல் வர உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் சிறப்பான விடையம் என்னவெனில் விஸ்டாவுடன் ஆபீஸ் 2007 ம் இணைக்கப்பட்டுள்ளதாம். ம்ஹூம்... எல்லாம் மைக்ராசாப்டின் சந்தைப்படுத்தல் தந்திரம். இதே வழியில்தான் அன்று நெட்ஸ்கேப் நவிகேட்டர் வீழ்த்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.geekland.org/picture_library/ms_vista.jpg"&gt;&lt;br /&gt;பிருத்தானியா மைக்ராசாப் அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஃபிரேசர் கருத்துத் தெரிவிக்கயில் இந்த இயங்குதளம் மைக்ராசாப்ட்டின் மற்றய இயங்கு தளங்களைவிட மிக வேகமாக விற்றுத் தீர்க்கும் என்று கூறினார். அத்துடன் அடுத்த சில வருடங்களில் 100 மில்லியனுக்கு அதிகமான கணனிகளில் விஸ்டா இயங்குதளம் பயன்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;விஸ்டா இயங்குதளத்தின் எதிர்கால வெற்றிக்கு பிரதானமாக மூன்று செயற்பாடுகள் காரணமாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;1. Underlying Engineering (Encryption, Capability)&lt;br /&gt;2. Functionality – (e.g. Integrated search ஒருங்கிணைக்கப்பட்ட தேடல் வசதி)&lt;br /&gt;3. Graphics – It’s visually stunning கண்களைக் கொள்ளை கொள்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;விஸ்டாவின் பயன்படும் வரைகலை மக் ஓஸ் போன்று அழகானதாகவும் பயனருக்கு இலகுவில் கையாளக் கூடியதாகவும் இருப்பதாகக் கருதப்படுகின்றது. வின்டோசுக்கு முதலே மக் ஓ.ஸ் வரைகலை பயனர் இடைமுகத்தைப் (Graphical User Interface) பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே வெளியான விஸ்டா பீட்டாவின் மூலம் மைக்ரோசாப்ட் இந்த இயங்குதளத்தில் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எது எதுவாயினும் முறையான டெஸ்டிங் செய்யாமல் எந்த நிறுவனமும் கண்ணை மூடிக்கொண்டு விஸ்டாவிற்கு மாறாது என்பதுதான் உண்மை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116719398993923310?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116719398993923310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116719398993923310' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116719398993923310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116719398993923310'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/12/50.html' title='50 : விஸ்டா வருகின்றார்!!!!'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116497671842475966</id><published>2006-12-01T18:03:00.000+05:30</published><updated>2006-12-01T18:39:24.090+05:30</updated><title type='text'>49 : சிங்களத்தில் ஹரிபோட்டர் புத்தகம் (Harry Potter)</title><content type='html'>&lt;img src="http://www.sarasavi.lk/images/HARRY_POTTER.jpg"&gt;&lt;br /&gt;உலகப் புகழ் பெற்ற ஹரிப்போட்டர் நாவலை &lt;a href="http://www.sarasavi.lk/"&gt;சிங்களத்தில்&lt;/a&gt; மொழி பெயர்த்து சிங்களக் குளந்தைகளுக்கு கொடுத்துள்ளனர்... இது போல டின் டின் புத்தகங்களும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஆர்வலர்களே நீங்கள் எப்போது??&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116497671842475966?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116497671842475966/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116497671842475966' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116497671842475966'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116497671842475966'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/12/49-harry-potter.html' title='49 : சிங்களத்தில் ஹரிபோட்டர் புத்தகம் (Harry Potter)'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116437112910567517</id><published>2006-11-24T17:47:00.000+05:30</published><updated>2007-02-21T10:49:40.585+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒலிப்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>48 : ஈழத் தமிழர் பற்றி ஒரு ஒலிப்பதிவு</title><content type='html'>&lt;a href="http://www.geocities.com/veenafool/eelam-2006-11-10.mp3"&gt;எம்பி3/ MP3 வடிவில் பதிவிறக்க&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.geocities.com/veenafool/eelam-2006-11-10.mp3" width ="200" height="40"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://odeo.com/flash/audio_player_gray.swf" quality="high" width="322" height="54" name="odeo_player_gray" align="middle" allowScriptAccess="always" wmode="transparent"  type="application/x-shockwave-flash" flashvars="type=audio&amp;id=9237283" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" /&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;a style="font-size: 9px; padding-left: 110px; color: #f39; letter-spacing: -1px; text-decoration: none" href="http://odeo.com/audio/9237283/view"&gt;powered by &lt;strong&gt;ODEO&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே எழுத்தில் போட்ட பதிவு இப்போ ஒலியில் கேட்டுப்பாருங்களேன்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116437112910567517?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116437112910567517/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116437112910567517' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116437112910567517'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116437112910567517'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/11/48.html' title='48 : ஈழத் தமிழர் பற்றி ஒரு ஒலிப்பதிவு'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116347817911293678</id><published>2006-11-14T09:50:00.000+05:30</published><updated>2006-11-27T14:14:02.643+05:30</updated><title type='text'>47 : கணனிக் கன்னி</title><content type='html'>காலை 10 மணியளவில் குளியலறைக்குச் சென்று ஒரு குளியல் போட்டேன். மனது குதூகலமாகவே இல்லை. கண்கள் எரிந்து கொண்டே இருந்தன. வெளியே சூரிய தேவரும் தன் பாட்டுக்கு வெப்பத்தை இலவசமாக அள்ளி வாரிக்கொண்டு இருந்தார். நேற்று வரை வாட்டிய சிக்கண் குணியாவில் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. தலையும் தன் பாட்டுக்கு அப்பப்போ சுர் என்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இரண்டு மணி நேரத்தில் புறப்பட்டால்தான் அங்குபோய்ச் சேரலாம் என்று யோசித்துக்கொண்டேன். குளித்து முடித்து வெளியில் வந்ததும் அம்மா வந்து முன்னால் நின்றார்.&lt;br /&gt;“தம்பி! அப்ப நாங்கள் என்னமாதிரி வாறது?”&lt;br /&gt;&lt;br /&gt;“அ.... நான் இப்ப போகோணும் பெற்றோர்மார் பிறகு வரலாம். முன்று மணிக்குத்தானே நிகழ்ச்சிகள் தொடங்கும்...” நான் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்ப சரி! நீ முன்னுக்குப் போ நாங்கள் பின்னால வாறம்”&lt;br /&gt;&lt;br /&gt;அவசரம் அவசரமாக நீளக் காட்சட்டையை மாட்டிக்கொண்டேன். பின்பு டை, சப்பாத்து ஜெல் என அனைத்தையும் மறக்காமல் அணிந்துகொண்டேன். கண்ணாடி முன்னால் நின்று ஒரு தடவை பார்த்துக்கொண்டேன். “ம்... என்னதான் சொன்னாலும் என்ட பழைய பர்சனாலிட்டியை இந்தக் கோதாரி விழுந்த சிக்கன் குனியா அழிச்சுப் போட்டுது” மனதுக்குள் பொறுமிக்கொண்டேன். (டேய் அடங்குடா ஓவரா அறுக்காத என்று நீங்கள் சொல்வதும் கேட்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து கீழே வந்து கடிகாரத்தைப் பார்த்தபோது நேரம் 11:30 சாட்டுக்கு சோற்றை வாய்க்குள் தள்ளிவிட்டு கைகளை அலம்பிக்கொண்டு புறப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிருத்தானியக் கணனிச் சங்கம் வருடா வருடம் பட்டமளிப்பு விழாவை நடத்தும். பல்கலைக்கழகத்திற்கு மேலதிகமாக இந்த சங்கத்தின் பாடநெறியை நானும் படிக்கின்றேன். இறுதியில் நான் ஒரு லண்டன் பட்டதாரியாகும் வாய்ப்புக் கிடைக்கும். நான் இப்போது முதலாவது கட்டத்தில் சித்தியெய்தியுள்ளேன். பட்டம் பெற இன்னும் இரண்டு மட்டங்கள் தாண்ட வேண்டும். மாணவர்களைப் பாராட்டவும் மேலும் தொடர்ந்து படிக்க ஊக்குவிக்கவும் பட்டம் பெறுவோருடன் எமக்கும் சான்றிதள்கள் வழங்கவுள்னர். அதற்காகத்தான் நான் இந்தப் பறப்பு பறந்துகொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீதியால் நடக்கத் தொடங்கினேன். கடும் வெயில் ஆயினும் கவனம் முழுவதும் விரைவில் சென்று பஸ்தரிப்பு நிலையத்தை அடைந்து விட வேண்டும் என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்துகொண்டு இருந்தபோதுதான் தெரிந்தது. அழைப்பிதழை எடுக்கும் அவசரத்தில் அடையாள அட்டையை விட்டுவிட்டு வந்துவிட்டேன். வீடு திரும்பிச் சென்று எடுத்து வருவது என்றால் இன்னுமொரு அரைமணிநேரம் அழிந்துவிடும். எடுக்காமல் சென்றால் எங்கயாவது நடுவழியில் படையினரின் சோதனை நடவடிக்கையில் மாட்டி சிறைச்சாலையில் இருக்கவேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கும் துணிந்துவிட்டேன்.. நடப்பது நடக்கட்டும். பஸ் தரிப்பிடத்தை நோக்கி நடக்கத்தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;176 ம் இலக்க பஸ்சில் ஏறினேன் அது மரதானை வழியாகப் பொறளை சென்றது. பொறளையில் இறங்கி 154 எடுத்து பண்டாரநாயகா ஞாபகார்த்த மண்டபத்தை அடைந்தேன். நீளக்கைச் சட்டை டை என்பன ஏற்கனவே இருந்த வெப்பத்தை மேலும் ஒரு படி கூட்டியது. வியர்வை ஆறாக ஓடத்தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மண்டபம் இலங்கையில் ஒரு பிரபலமான மண்டபமாகும். மறைந்த முன்னாள் பிரதமரும் சிங்களச்சட்டத்தின் தந்தையுமானவரின் ஞாபகார்த்தமாக சீனா அரசு அமைத்துக்கொடுத்தது. பிரமாண்டமான கட்டிடத்துள் பல்வேறு மாநாட்டு மண்டபங்கள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று பார்த்து மண்டப வாயிலில் சோதனை கெடுபிடிகள் அதிகமாகவே இருந்தன. என்னிடம் அடையாள அட்டையும் இல்லாததால் பயத்துடனே மண்டபத்தின் நுழைவாயிலினுள் நுழைய முற்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“மல்லி!!! IC கோ (தம்பி அ.அ எங்கே)??” முறைப்பாகக் கேட்டான் இராணுவச் சிப்பாய். அவன் கண்களில் கோபம் மிளிர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஒரு அசட்டுத்துணிவில் புறப்பட்டேன். இப்போது எனக்கு செய்வது தெரியவில்லை... கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை... விழிபிதுங்கத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்...)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116347817911293678?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116347817911293678/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116347817911293678' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116347817911293678'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116347817911293678'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/11/47.html' title='47 : கணனிக் கன்னி'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116316146649602539</id><published>2006-11-10T17:49:00.000+05:30</published><updated>2006-11-14T03:13:15.370+05:30</updated><title type='text'>46 : ஓ.... சிக்கண் குணியா</title><content type='html'>ஆட்டக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியாக மயூரேசனையும் கடித்து விட்டது சிக்கன் குனியா!!!&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று நாட்களாகக் கடும் காய்ச்சல். மூட்டுக்களெல்லாம் இன்னமும் வலிக்கின்றது. இதை எழுதுவதற்காக தட்டச்சிடும்போது விரல்கள் முடியாது முடியாது என்று மன்றாடுகின்றன. தலைக்குள்ளே ஏதோ பல லட்சம் இரயில் வண்டிகள் ஓடுகின்றன....&lt;br /&gt;&lt;br /&gt;பட்டுப்பார்த்தாத்தான் தெரியும் என்று சொல்லுவார்கள்... நான் சிக்குன் குனியாவை அனுபவித்துவிட்டேன்... கடவுளே இப்படி உடம்பை முறிக்கின்றதே!!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ கொழும்பிலும் சிக்கன் குணியா பரவத் தொடங்கியுள்ளது. தமிழக அரசிடம் இவர்கள் ஆலோசனை கேட்பார்களோ??&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116316146649602539?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116316146649602539/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116316146649602539' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116316146649602539'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116316146649602539'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/11/46.html' title='46 : ஓ.... சிக்கண் குணியா'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116278976683869506</id><published>2006-11-06T10:32:00.000+05:30</published><updated>2006-11-17T23:04:09.886+05:30</updated><title type='text'>45 : யாருக்கு இலவசம் (சிறுகதை) - தேன்கூடு போட்டிக்காக</title><content type='html'>&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;img src="http://i76.photobucket.com/albums/j37/mayooresan/images.jpg" border="0" alt="Photobucket - Video and Image Hosting"&gt;&lt;/a&gt;வானம் எங்கும் கரிய பெரிய மேகங்கள் உருண்டு திரண்டு நகர்ந்து கொண்டு இருந்தன. அப்பப்போ கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்துடன் மின்னலும் அதைத் தொடர்ந்து இடியும் கேட்டுக்கொண்டே இருந்தது.  மழை சாதுவாகத் தூறத் தொடங்கிவிட்டது. அந்தப் பழைய சுண்ணாம்பு வீட்டிலிருந்து சலிப்புடன் ஒரு உருவம் எட்டிப்பார்த்தது. இன்றும் இப்படிப் சில பழைய சுண்ணாம்பு வீடுகளை யாழ்பாணத்தின் புறநகர்ப்பகுதிகளில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; அந்தக் கலைந்த கேசமும் இளமையிலேயே முதுமை தோன்றிய அந்த முகமும் முதற் பார்வையிலேயே காட்டிக்கொடுத்துவிடும் இவள் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவியென்று. கண்களை சுருக்கி மழைத் தூறலூடு யாரையோ தேடினாள். அவளுக்குத் தெரியும் மழையென்றால் இவன் நனையவென்றே வெளியில் ஓடிவிடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய்! சின்னத்தம்பி.....! எங்கையடா நிக்கிறாய்?” தன் கடைக்குட்டியைச் சற்றே உரிமையோடு அதட்டிக் கூப்பிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓம் அம்மா! வாறேன்!!” பக்கத்துக் காணிக்குள் இருந்து சத்தம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வரட்டும் இண்டைக்கு நல்ல முறி முறிச்சு விடுறன். எத்தின தரம் சொன்னாலும் இவன் தான் நினைச்சதத்தான் செய்யிறான் என மனதுக்குள் நெறுவிக்கொண்டாள் அன்புத்தாயார் கண்ணம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;“இஞ்சருங்கோ இண்டைக்கும் இவன் மழையில நனைஞ்சு போட்டு வாறான். நீங்கள் தேப்பன் எண்டு இருக்கிறியள் அவனக் கொஞ்சம் கண்டிக்க மாட்டியளே?” விறாந்தையோரத்தில் கதிரையில் இருந்து வெத்திலை சப்பிக்கொண்டிருந்த தன் கணவனைக் கடிந்து கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீங்கள் மட்டும் அவனுக்கு அடிக்கிறியளே? சும்மா வாய் கிழியக் கத்திறது அவன் வந்து முன்னால நிண்டதும் முறிச்சுப் போடுவன் என்டு வெருட்டுறது. இதவிட்டா  வேற என்ன செய்யிறியள். சும்மா என்னையும் அவனையும் ஏத்திவிடப் பார்க்காதையுங்கோ” தகப்பனார் தன் மகனுடன் கண்டிப்பாக இருக்க மாட்டேன் என்பதைத் தெளிவாகக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணம்மா சுந்தரேசன் தம்பதியர் யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 10 மைல் தூரத்தில் உள்ள அந்த சிறியக் கிராமத்தில் வசிக்கின்றனர். ஆசைக்கொன்று ஆஸ்திக்கொன்று என ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள். மூத்தவள் பிறந்து ஏழு வருடங்களின் பின்னர் சின்னத்தம்பி பிறந்தான். இயல்பாகவே வீட்டில் செல்லம். அவன் செய்யும் அடாவடியை யாரும் தட்டிக் கேட்பதில்லை. பாவம் பிஞ்சு மழலை என்று தாயும் தந்தையும் கண்டிக்காமல் விட அன்பு அக்காவோ அதைவிட ஒரு படி மேல் சென்று தன் தம்பிமேல் அளவு கடந்த அன்பு காட்டுவாள். மொத்தத்தில் இந்த ஐந்து வயதுப் பாலகனுக்குக் கட்டுப்பாடு எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னத்தம்பி இப்போ மழைச் சாரலில் நனைந்தபடி விட்டினுள் நுழைந்தான். வழமைபோல தாயார் தன் பாணியிலான வசைபாடிள் தகப்பனாரும் தன் பங்கிற்கு பொறுமையாக தன் பாணியில் சும்மா ஒப்புக்கு புத்திமதி கூறினார். சின்னத்தம்பிக்குத் தெரியும் அவ்வளவுதான் பின்னர் அனைத்தையும் இவர்கள் மறந்து விட்டு தன்னுடன் செல்லம் கொட்டுவார்கள் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;“சரி போய் தலையை துடைச்சுக் கொண்டு வா! குசினிக்குள்ள தேத்தண்ணி போட்டு வைச்சிருக்கிறன் எடுத்துக் குடி”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன் அம்மா இண்டைக்கு சீனி போட்ட தேத்தண்ணியோ இல்லாட்டி இண்டைக்கும் சீனி இல்லையோ? சீனி இல்லாட்டி எனக்கு தேத்தண்ணி வேண்டாம்”.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னப்பு நீ! உனக்குத் தெரியும்தானே இப்ப யாழ்ப்பாணத்திற்கு சாப்பாடுச் சாமான் ஒன்டும் வாறதில்லை எண்டு” பொறுமை இழக்காமல் கூறினார் சுந்தரேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்பா அப்ப நாங்கள் கொழும்புக்குப் போவமே! அங்கையெண்டால் சீனி இருக்கும் தானே”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓமடா தம்பி கொழும்பில சீனி இருக்கும் ஆனால் நிம்மதி இருக்காதுடா. செத்தாலும் இங்க இருந்து செத்தால் தூக்கிப்போடவாவது யாராவது வருவாங்கள்” மனவிரக்தி யாருடன் பேசுகின்றோம் என்பதைக் கூட யோசிக்காமல் அவரைப் பேச வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளையில் பக்கத்தது வீட்டுக் கமலா வேலிக்குள்ளால் எட்டிப் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“கண்ணம்மா அக்கா! நேற்று கொழும்பில இருந்து வந்த கப்பலில கொஞ்சம் சாமான் வந்திருக்காம். இண்டைக்கு சங்கக்கடையில சாமான் குடுக்கிறாங்களாம். இப்பத்தான் எங்கட இவர் போய் சீனி எடுத்துக் கொண்டு வந்தவர். 3 கிலோ சீனி குடுத்து இருக்கிறாங்கள் அக்கா. சனம் நிரம்ப முதல் போய் லைனில இடத்தப் பிடியுங்கோ” சட சடவெனக் கூறிவிட்டு மழையில் தன் தலை நனையாதிருக்க கைகளை தலைக்கு மேலே பிடித்தவாறு வீட்டினுள் ஓடினாள் கமலா.&lt;br /&gt;&lt;br /&gt;கணவனுக்கோ கடும் காய்ச்சல் இன்று வேலைக்கும் போகவில்லை. மழையில் எப்படி அவரை நனைந்து கொண்டு போகச் சொல்லுவது. அவளிற்கு இப்போ தெரிந்தது கண்முன்னே நின்ற சின்னத் தம்பிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய் சின்னத்தம்பி! ஓடிப்போய் சங்கக்கடைக்கு முன்னால நிக்கிற லைனில இடத்தைப் பிடி நான் வந்ததும் நீ வீட்ட திரும்பலாம். அம்மா சாறியக் கட்டிக் கொண்டு கெதியாவாறன்” &lt;br /&gt;&lt;br /&gt;சின்னத் தம்பிக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலானது. இப்போது ஆசைக்கு மழையில் நனையலாம். &lt;br /&gt;&lt;br /&gt;“பீப் பீப் பீப்....” தான் ஏதோ கார் ஓடுவது போன்று பாவனை செய்து கொண்டே சாட்டுக்குக் குடையையும் பிடித்துக் கொண்டு சந்தியில் இருக்கும் சங்கக் கடையை நோக்கி ஓடத் தொடங்கினான் சின்னத்தம்பி.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து நிமிடங்களில் அவன் கடைவாயிலில் நின்றிருந்தான். வரிசை அவ்வளவு நீளமாக இல்லை. உணவுப் பஞ்சம் மீண்டும் ஒரு தடவை யாழ்ப்பாணத்தில் தலைவிரித்து ஆடத் தொங்கிவிட்டதை நினைவு படுத்தும் முகமாக சங்கக் கடை வாசலில் மக்கள் மெல்ல மெல்ல வந்து நிறையத் தொடங்கினர். மூன்று கிலோ சீனிக்கு மூன்று மணிநேரம் காத்திருக்கவும் இவர்கள் இப்போது தயாராக இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சில நிமிடத் துளிகளில் சின்னத்தம்பியின் அன்புத்தாயார் கண்ணம்மாவும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்து விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“சின்னத்தம்பி.. நல்ல காலம் நீ வந்து இடம் பிடிச்சாய்! இல்லாட்டி இப்ப நானும் லைனில பின்னாலதான் நிண்டிருக்கோணும்” பரிவுடன் கூறினாள் தாயார். வாய் நிறையச் சிரிப்புடன் தாயாரின் பாராட்டை ஏற்றுக்கொண்டான் அந்தப் பாலகன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சில நிமிங்களில் இவர்களுக்கான மூன்று கிலோ சீனி இலவசமாகக் கிடைத்துவிட்டிருந்தது. கண்ணம்மா அதை கவனமாக இரு கைகளாலும் ஏந்தியபடி கடையை விட்டு இறங்கினாள். &lt;br /&gt;&lt;br /&gt;கடவுளே இத்தனை நாட்களிற்குப் பின்னர் இன்றுதான் மீண்டும் சீனித் தேத்தண்ணி குடிக்கப் போறம்... மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா! பையை என்னட்ட தானே! நான் கொண்டு வாறன்” &lt;br /&gt;&lt;br /&gt;“சும்மா இருடா உன்னோட பெரும் கரைச்சல்” நோகாமல் கடிந்து கொண்டாள் கண்ணம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா! நான் கவனமாக் கொண்டருவன்... தாங்கோ!!!” &lt;br /&gt;&lt;br /&gt;இரட்டை மனத்துடன் கண்ணம்மா தன் மகனிடம் பையைக் கொடுத்தாள். பையை வேண்டியதுதான் தாமதம் மீண்டும் பீப் பீப் எனச் சத்தம் இட்டவாறு ஓடத்தொடங்கினான் சின்னத்தம்பி.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய்.. டேய்.. பார்த்துடா! பை கிழிஞ்சு போகப்போகுது.....”&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பை கிழிந்து சீனி அவ்வளவும் காலை பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு அருகாமையில் விழுந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டடி முன்னே சென்ற கண்ணம்மா பளீர் எனச் சின்னத்தம்பியின் கன்னத்தில் ஒரு அறை விட்டாள். பாலகனோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தாங்காமல் ஒரு வினாடி சிலையாய் நின்றிருந்தான். மறு கணம் கண்ணீர் மல்க வீடு நோக்கிக் கட கடவென நடக்கத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“போ போ வீட்ட வைச்சு உனக்கு நல்ல முறி தாறன்” சீனித் தேத்தண்ணி கனவு கலைந்த கோபத்துடன் கூறிய கண்ணம்மா சின்னத்தம்பியின் பின்னால் நடக்கத் தொடங்கினாள். சற்றே நடந்தவள் மனம் கேட்காமல் சீனி கொட்டுப்பட்ட இடத்தை திரும்பிப் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மழை வெள்ளத்திற்கு அப்பால் இருந்த குடிசை வீட்டில் இருந்த ஒரு சின்னப் பெண் எப்பிடியும் சின்னத் தம்பியிலும் இரண்டு வயசு அதிகமாக இருக்கலாம், மட மட என கொட்டுப் பட்ட சீனியை தன் கிழிந்த பாவாடைத் துணியில் போட்டுக் கொண்டு இருந்தாள். மழை வெள்ளம் நன்கு ஊற முதல் சீனியை அள்ளிவிட வேண்டும் என்பதில் அவள் குறியாக இருந்தாள். அவள் வாடிய முகம் சாப்பிட்டு சில நாட்களாவது இருக்கும் என்று சொல்லாமல் சொல்லியது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கண்ணம்மாவின் கண்களில் இருந்து சில சொட்டுக் கண்ணீர்த் துளிகள் வழிந்தோடி வந்து அந்த இரத்தம் தோய்ந்த வரலாறு கொண்ட மண்ணில் விழுந்தது. அவள் வலிமைக்கு முடிந்தது சில கண்ணீர் துளிகளை அந்த அபலைச் சிறுமிக்காகச் சிந்துவதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு (தமிழக உறவுகளுக்காக) : சீனி எனப்படுவது தமிழகத்தில் சர்க்கரை என நீங்கள் அறிந்த பண்டத்தையே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116278976683869506?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116278976683869506/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116278976683869506' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116278976683869506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116278976683869506'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/11/45.html' title='45 : யாருக்கு இலவசம் (சிறுகதை) - தேன்கூடு போட்டிக்காக'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116271095309129931</id><published>2006-11-05T12:37:00.000+05:30</published><updated>2006-11-05T12:45:53.106+05:30</updated><title type='text'>44 : உதாரண ஆர்கூட் ஸ்கராப்புகள் (Orkut Scraps)</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;birthday scraps &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;*. * . * . * . * . * . * . * . * . * . * . * . *&lt;br /&gt;*. * . * . * . * . * .OIE!!! * . * . * . * . *&lt;br /&gt;*. * .*_/\_ *. * . * . * . * . * . * . * . * .*&lt;br /&gt;. *. * &gt;,"&lt; * MANY MANY MANY * . * . * , + .*... * . * . * . * . * . * . * . * . * . * * . * . * . * _/\_. * . HAPPY RETURNS * . * * . * . * . * &gt;,"&lt; . * . * . * . * . * . *. * . * + * . *. * . * . * . * . * . OF THE day* . * . _/\_ * . * . * * . * . * . * .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;just 4 my SWEET FRIEND HAppy BIrthDay&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;*.* .* .* .* .* .() ().() () () () () .* .* .*.* .* .&lt;br /&gt;.* .* .* .*.* .* .      .* .* .*.* .*&lt;br /&gt;.* .* .* .* . *@@@@@@@@@@ .* .* .*.* .*&lt;br /&gt;.* .* .* .* .*@/////////////////////@ .* .* .*.* .*&lt;br /&gt;.* .* .* . *@@@@@@@@@@@@@ .* .* .*.* .*&lt;br /&gt;.* .* .* .* @//////////////////////////@ .* .* .*.* .*&lt;br /&gt;.* .* .* @@@@@@@@@@@@@@@@ .* .* .*.* .*&lt;br /&gt;.* .* .* @/////////////////////////////////@ .* .* .*.* .*&lt;br /&gt;.* .* .* @@@@@@@@@@@@@@@@ .* .* .*.* .*&lt;br /&gt;.* .* .*.* .* .* .* .*.* .* .* .* .*.* .* .* .* .*.* .*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;SUN IS SHINING...paste the code in orkut &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;[aqua]██[gold]█[aqua]████████[gold]█[aqua]████████[gold]█&lt;br /&gt;[aqua]███[gold]█[aqua]███████[gold]█[aqua]███████[gold]█&lt;br /&gt;[aqua]████[gold]█[aqua]████[gold]█████[aqua]████[gold]█&lt;br /&gt;[aqua]█████[gold]█[aqua]█[gold]█████████[aqua]█[gold]█&lt;br /&gt;[aqua]██████[gold]███████████&lt;br /&gt;[aqua]█████[gold]█████████████&lt;br /&gt;[aqua]█████[gold]███[aqua]█[teal]█[gold]███[aqua]█[teal]█[gold]████&lt;br /&gt;[aqua]████[gold]████[aqua]█[teal]█[gold]███[aqua]█[teal]█[gold]████&lt;br /&gt;[gold]███████████████████████&lt;br /&gt;[aqua]████[gold]███████████████&lt;br /&gt;[aqua]█████[gold]███[red]█[gold]█████[red]█[gold]███&lt;br /&gt;[aqua]█████[gold]████[red]█[gold]███[red]█[gold]████&lt;br /&gt;[aqua]██████[gold]████[red]███[gold]████&lt;br /&gt;[aqua]█████[gold]█[aqua]█[gold]█████████[aqua]█[gold]█&lt;br /&gt;[aqua]████[gold]█[aqua]████[gold]█████[aqua]████[gold]█&lt;br /&gt;[aqua]███[gold]█[aqua]███████[gold]█[aqua]███████[gold]█&lt;br /&gt;[aqua]██[gold]█[aqua]████████[gold]█[aqua]████████[gold]█&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;CRAZY MONLEY - paste the code in scrapbook&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;[green]█████████[gray]███[green]█████&lt;br /&gt;[aqua]██████████[gray]██&lt;br /&gt;[aqua]██████████[gray]██&lt;br /&gt;[aqua]██████████[gray]██&lt;br /&gt;[aqua]█[gray]██[aqua]███████[gray]██&lt;br /&gt;[gray]████[aqua]█████[gray]███&lt;br /&gt;[gray]█████[aqua]██[gray]█████&lt;br /&gt;[aqua]███[gray]██████████&lt;br /&gt;[aqua]███[gray]██████████&lt;br /&gt;[aqua]█████[gray]█████████&lt;br /&gt;[gray]████[gray]██████████&lt;br /&gt;[gray]███[aqua]█[gray]██████[silver]█[gray]██████&lt;br /&gt;[aqua]█[gray]█[aqua]████[aqua]█[gray]███[silver]████[gray]███[gray]█&lt;br /&gt;[aqua]███████[gray]██[silver]███████[gray]██&lt;br /&gt;[aqua]███████[gray]███[silver]█[maroon]█[silver]█████[silver]██&lt;br /&gt;[aqua]███████[gray]███[silver]████[maroon]█[silver]██[silver]██&lt;br /&gt;[aqua]███████[gray]████[silver]█[gray]█[silver]███[silver]██&lt;br /&gt;[aqua]██████[gray]████[aqua]█[silver]██████[gray]██&lt;br /&gt;[aqua]██████[gray]███[aqua]██[silver]███[aqua]███[gray]██&lt;br /&gt;[aqua]██████[gray]██[aqua]█████████[gray]██&lt;br /&gt;[aqua]██████[gray]███[aqua]████[gray]█[aqua]█[gray]██&lt;br /&gt;[aqua]██████[gray]██[aqua]█████[gray]███&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;SMALL COLOURFULL FISH-PASTE CODE IN ORKUT SCRAPBOOK&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;[aqua]█████[gold]██[red]████&lt;br /&gt;[aqua]████[gold]███[yellow]█[gold]██[red]██&lt;br /&gt;[aqua]███[gold]█[yellow]████[gold]█[yellow]█[gold]█[aqua]█[red]██&lt;br /&gt;[aqua]██[gold]█[yellow]███████[gold]██[aqua]████[gold]█[red]██&lt;br /&gt;[aqua]█[yellow]██[yellow]███████[gold]███[aqua]█[gold]█████[red]██&lt;br /&gt;[aqua]█[yellow]██[gray]█[yellow]████████[gold]█[aqua]█[gold]██████[red]█&lt;br /&gt;[aqua]█[yellow]██[gray]█[yellow]█████████[gold]███████[red]█&lt;br /&gt;[yellow]████████████[gold]███[red]██[aqua]█[gold]██&lt;br /&gt;[yellow]█████[gold]███[yellow]████[gold]██████[red]██&lt;br /&gt;[aqua]█[yellow]█████[gold]██[yellow]███[gold]██[aqua]██[gold]████[red]█&lt;br /&gt;[aqua]██[yellow]█████[gold]██[yellow]██[gold]█[aqua]███[gold]█[red]█[gold]█[red]██&lt;br /&gt;[aqua]████[gold]█[red]█[gold]█[yellow]█[gold]██[aqua]█████[red]█[gold]██[red]██&lt;br /&gt;[aqua]██████[red]████[aqua]████[red]██████&lt;br /&gt;[aqua]████████[red]███[aqua]████[red]███&lt;br /&gt;[aqua]██████████[red]███&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;BLUE WHALE - paste the whole code in orkut scrap&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;[aqua]███████████[blue]██████&lt;br /&gt;[aqua]█████████[blue]█████████&lt;br /&gt;[aqua]███████[blue]██████[aqua]█[blue]█████&lt;br /&gt;[aqua]██████[blue]██████████████████&lt;br /&gt;[aqua]████[blue]███████████████████&lt;br /&gt;[aqua]███[blue]████████████&lt;br /&gt;[aqua]██[blue]███████████&lt;br /&gt;[aqua]█[blue]███████████&lt;br /&gt;[blue]██████████████&lt;br /&gt;[blue]███████████[aqua]██[blue]██&lt;br /&gt;[blue]██████████[aqua]████[blue]█&lt;br /&gt;[blue]█[aqua]█[blue]████████&lt;br /&gt;[blue]█[aqua]██[blue]██████&lt;br /&gt;[blue]█[aqua]██[blue]██████&lt;br /&gt;[aqua]████[blue]█████&lt;br /&gt;[aqua]█████[blue]█████&lt;br /&gt;[aqua]██████[blue]████&lt;br /&gt;[aqua]███████[blue]███&lt;br /&gt;[aqua]████████[blue]███&lt;br /&gt;[aqua]████████[blue]████&lt;br /&gt;[aqua]███████[blue]███████&lt;br /&gt;[aqua]██████[blue]█████████&lt;br /&gt;[aqua]██████[blue]██████████&lt;br /&gt;[aqua]█████[blue]█████[aqua]█████[blue]█&lt;br /&gt;[aqua]█████[blue]███&lt;br /&gt;[aqua]█████[blue]██&lt;br /&gt;[aqua]██████[blue]█[/blue][/aqua][/b]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://orkutscraps.blogspot.com/" target="new"&gt;மேலும் பல &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116271095309129931?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116271095309129931/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116271095309129931' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116271095309129931'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116271095309129931'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/11/44-orkut-scraps.html' title='44 : உதாரண ஆர்கூட் ஸ்கராப்புகள் (Orkut Scraps)'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116254021173221381</id><published>2006-11-03T13:19:00.000+05:30</published><updated>2006-11-03T13:54:44.586+05:30</updated><title type='text'>43 : யார் இந்த நட்சத்திரம் அல்லது போத்தல் திறப்பான்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1652/3724/1600/2.2.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1652/3724/320/2.2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1652/3724/1600/4.1.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1652/3724/320/4.1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1652/3724/1600/5.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1652/3724/320/5.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1652/3724/1600/1.1.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1652/3724/320/1.1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#000000;"&gt;&lt;strong&gt;என்ன தெரிய வில்லையா பாருங்கள்!!!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1652/3724/1600/3.1.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1652/3724/320/3.1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அட ஆமாங்க பிரேசிலின் கால்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டிங்கோ!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;bold&gt;&lt;strong&gt;டெக்னாரடி டக்ஸ்&lt;/strong&gt;&lt;/bold&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவு" rel="tag"&gt;தமிழ்ப்பதிவு&lt;/a&gt;,&lt;a href="http://technorati.com/tag/நகைச்சுவை" rel="tag"&gt;நகைச்சுவை&lt;/a&gt;, &lt;a href="http://technorati.com/tag/பொழுது+போக்கு" rel="tag"&gt;பொழுது போக்கு&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116254021173221381?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116254021173221381/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116254021173221381' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116254021173221381'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116254021173221381'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/11/43.html' title='43 : யார் இந்த நட்சத்திரம் அல்லது போத்தல் திறப்பான்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116245443964136763</id><published>2006-11-02T13:21:00.000+05:30</published><updated>2006-11-22T16:49:44.250+05:30</updated><title type='text'>42 : பாத்திரம் கழுவ புதிய உத்தி</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1652/3724/1600/dishwasher.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1652/3724/400/dishwasher.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீடுகளில் சமையலிற்குப் பின்னர் பாத்திரம் கழுவுவது என்றால் பெரும் தலையிடி. குறிப்பாகப் பெண்கள் பாத்திரம் கழுவும் போது ரெம்பவுமே எரிஞ்சு விழுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ இந்த உலகம் முழுவதும் சமைச்சவங்களோட பாத்திரத்தை தான் கழுவுறமாதிரி பில்ட் அப் கொடுப்பார்கள். இதில் இருந்து விடுபட ஒரு சிக்கனமான பாதை ஒன்றை கீழே காட்டியுள்ளேன் பாருங்களேன்...&lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ... என்ன நசலப்பா இது!! என்று நீங்கள் அலறும் சத்தம் என் காதுகளுக்கு கேட்கின்றது. ;-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;bold&gt;&lt;strong&gt;டெக்னாரடி டக்ஸ்&lt;/strong&gt;&lt;/bold&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவு" rel="tag"&gt;தமிழ்ப்பதிவு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/நகைச்சுவை" rel="tag"&gt;நகைச்சுவை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/பொழுது+போக்கு" rel="tag"&gt;பொழுது போக்கு&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116245443964136763?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116245443964136763/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116245443964136763' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116245443964136763'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116245443964136763'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/11/42.html' title='42 : பாத்திரம் கழுவ புதிய உத்தி'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116228873577901504</id><published>2006-10-31T15:25:00.000+05:30</published><updated>2006-11-01T18:17:07.626+05:30</updated><title type='text'>41 : அடம் பிடிக்கும் தமிழ்மணம்</title><content type='html'>எனது மற்றய வலைப்பதிவான ஹாலிவூட் பார்வை மற்றும் இந்த வலைப்பதிவான தமிழ் வலைப்பதிவில் இருந்து பதிவை தமிழ்மணம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. உதவிகோரி வந்துள்ளேன்!!! கீழ் கண்ட பிழைச் செய்தி வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;Cannot query database. Have you run install.php? MySQL says: Duplicate entry '2147483647' for key 1&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பிழையாக இருக்கும் என்று யாராவது சொல்லி அருள்வீர்களா!&lt;br /&gt;&lt;br /&gt;தேன்கூடு எந்தப் பிரைச்சனையும் இல்லாமல் ஏற்றுக் கொண்டு விட்டது. தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள். அட்டைப்பலகையில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை ஏனெனில் புது அட்டைப்பலகை போட்டும் பிரைச்சனை தீரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;உதவி உதவி உதவி!!!!!!!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116228873577901504?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116228873577901504/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116228873577901504' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116228873577901504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116228873577901504'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/10/41.html' title='41 : அடம் பிடிக்கும் தமிழ்மணம்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116218473758191882</id><published>2006-10-30T10:30:00.000+05:30</published><updated>2006-10-30T11:27:55.820+05:30</updated><title type='text'>40 : சிம்சன் தொலைக்காட்சித் தொடரின் காட்சிகளைப் பதிவிறக்க</title><content type='html'>&lt;img src="http://www.synergizedsolutions.com/simpsons/pictures/family/simpsons_scared.gif"&gt;&lt;br /&gt;உலகப்புகழ் பெற்றது சிம்சன் கார்டூன்கள். இது சிறுவர்கள் பார்க்கக் கூடியதாக இருப்பினும் பெரியோருக்காகத் தயாரிக்கப்பட்டதே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பக்கத்தில் சிம்சன் கார்டூன் ஆரம்பக்காலத்தில் எடுக்கப்பட்ட சில கிளிப்புகளைத் தருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.simpsoncrazy.com/downloads/shorts.shtml" target = new&gt;பதிவிறக்கிச் சிரித்து மகிழ&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டெக்னாரடி பகுப்புகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/நகைச்சுவை" rel="tag"&gt;நகைச்சுவை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/பதிவிறக்கம்" rel="tag"&gt;பதிவிறக்கம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/Simpson" rel="tag"&gt;Simpson&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116218473758191882?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116218473758191882/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116218473758191882' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116218473758191882'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116218473758191882'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/10/40.html' title='40 : சிம்சன் தொலைக்காட்சித் தொடரின் காட்சிகளைப் பதிவிறக்க'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116193799148317115</id><published>2006-10-27T14:02:00.000+05:30</published><updated>2006-11-27T14:19:06.963+05:30</updated><title type='text'>39 : சுவிட்சர்லாந்தின் கழிவறை</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வெளிப்புறம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1652/3724/1600/outside.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1652/3724/320/outside.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உட்புறம் சென்றபிறகு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1652/3724/1600/inside.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1652/3724/320/inside.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என்ன பார்த்தபின்பு இதற்காகவாவது சுவிற்சர்லாந்து போகலாம் போல இருக்குதா???&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116193799148317115?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116193799148317115/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116193799148317115' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116193799148317115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116193799148317115'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/10/39_27.html' title='39 : சுவிட்சர்லாந்தின் கழிவறை'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116193674730641811</id><published>2006-10-27T13:23:00.000+05:30</published><updated>2006-11-27T15:38:43.680+05:30</updated><title type='text'>38 : நாசா (NASA) போகலாம் வாங்க</title><content type='html'>வாழ்க்கையில் ஒரு தடவையாவது நாசாவைப் பார்த்துவிடத் துடிப்பவரா நீங்கள்.. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போ வாருங்கள் பாருங்கள். என்ன தொட்டு உணர முடியாவிட்டாலும் பார்த்து உணருங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1652/3724/1600/4.0.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1652/3724/320/4.0.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1652/3724/1600/3.0.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1652/3724/320/3.0.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1652/3724/1600/2.0.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1652/3724/320/2.0.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1652/3724/1600/1.0.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1652/3724/320/1.0.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116193674730641811?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116193674730641811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116193674730641811' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116193674730641811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116193674730641811'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/10/38-nasa.html' title='38 : நாசா (NASA) போகலாம் வாங்க'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116167591609327482</id><published>2006-10-24T13:04:00.000+05:30</published><updated>2006-10-25T17:12:42.716+05:30</updated><title type='text'>36 : Engineer இல்லாத உலகம்</title><content type='html'>கீழே இருக்கும் படங்களைப் பாருங்கள். பொறியியளாளர்கள் இல்லாவிட்டால் இந்த உலகு எப்படி இருந்திருக்கும் என்று கீறியுள்ளார்கள். இது சிரிக்க மட்டும் இல்லை சிந்திக்கவும்தான்!!!&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1652/3724/1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1652/3724/320/1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1652/3724/1600/2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1652/3724/320/2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1652/3724/1600/3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1652/3724/320/3.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1652/3724/1600/4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1652/3724/320/4.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1652/3724/1600/6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1652/3724/320/6.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/நகைச்சுவை" rel="tag"&gt;நகைச்சுவை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116167591609327482?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116167591609327482/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116167591609327482' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116167591609327482'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116167591609327482'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/10/36-engineer.html' title='36 : Engineer இல்லாத உலகம்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116134412242905775</id><published>2006-10-20T17:02:00.000+05:30</published><updated>2006-10-21T12:14:15.576+05:30</updated><title type='text'>35 : வெர்ச்சுவல் (Virtual) தீபாவளி பட்டாசு</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1652/3724/1600/deewali.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1652/3724/320/deewali.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;எங்கள் எல்லாருக்கும் தீபாவளி அன்று பட்டாசு கொளுத்த விருப்பம்தான் ஆனால் சிறு வயதில் எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தா?? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;இல்லை.. இக்குறையைத் தீர்க்க இதோ வந்திருக்கின்றது வேர்ச்சுவல் பட்டாசு கொழுத்தி மகிழுங்கள்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://egreetings.indiatimes.com/egreet/compose.jsp?recpno=1&amp;langid=13&amp;amp;imgid=1255&amp;amp;subcatid=130027"&gt;சுட்டிக் கொழுத்து&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116134412242905775?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116134412242905775/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116134412242905775' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116134412242905775'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116134412242905775'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/10/35-virtual.html' title='35 : வெர்ச்சுவல் (Virtual) தீபாவளி பட்டாசு'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116132648462193473</id><published>2006-10-20T12:03:00.000+05:30</published><updated>2006-10-25T13:03:23.926+05:30</updated><title type='text'>34 : இலங்கை இலவசக் கல்வியின் தந்தை</title><content type='html'>&lt;img src="http://www.mysrilanka.com/travel/lanka/people/imgx/cww_kannangara.jpg"&gt;&lt;br /&gt;இதை நான் எழுதக்காரணம் இன்று இலங்கையின் கல்வியறிவு இத்தனை பிரைச்சனைக்கு மத்தியிலும் 90 விழுக்காடாக இருப்பதற்கு இவர் செய்த தூரநோக்கான முயற்சியே காரணமாகும். இன்று பாடசாலைமுதல் பல்கலைக்கழகம் வரை இலவசமாக கல்வி வழங்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் இலவசக் கல்வியைப் பற்றிப் பார்க்க முன்னர் இலவசக் கல்வியின் தந்தையைப் பற்றி ஒரு சிறு குறிப்பைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்தோபர் வில்லியம் விஜயகோன் கன்னங்கரா இலங்கையின் கல்வித்துறையின் தந்தையாக வர்ணிக்கப்படுகின்றார். இவரே இலங்கையில் இலவசக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட காரணமாக அமைந்தார். இவர்  அக்டோபர் 14, 1884 ல் பிறந்தார். இவர் அம்பலாங்கொடை வெஸ்லி ஆங்கில உயர் பாடசாலையிலும் பின்பு காலி றிச்மன்ட் கல்லூரியிலும் கல்விபயின்றார். பின்னர் இவர் ஆசிரியராக மொரட்டுவை பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரி போன்ற பாடசாலைகளில் கடமையாற்றினார். சட்டத்துறையில் தகுதிபெற்ற இவர் பின்பு காலியில் சட்டத்தரணியாகக் கடமையாற்றினார். 1919 ல் அரசியலில் நுழைந்து கொண்டார். செப்டெம்பர் 29, 1969 ல் இறைவனடி சோர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலவச கல்விக்கு எதிர்ப்பு கருத்துகளும் கொழும்பைத் தளமாக கொண்டு எழுந்துள்ளதைக் கூறலாம். இது குறிப்பாக படித்த மேல்தட்டு வர்க்கத்தினரிடம் இருந்தே ஏற்பட்டுள்ளது. இதன் விழைவாக கடந்து போன அரசு ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியை அமைக்கப்போய் பின்பு அது பெரிய அரசியல் விடயதானமாகி பின்பு அந்த முயற்சி கைவிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் வெளிநாடு சென்று உயர்கல்வி பெறுவதற்காக செலவிடும் பணத்தை இலங்கையிலேயே செலவிட்டால் இலங்கையின் வெளிநாட்டு நாணயம் சேமிக்கப்படும் என்பதே முன்னய அரசின் வாதம். ஆயினும் பின்னர் தனியார் கல்லூரிகள் அரச பல்கலைக்கழகங்களை விட வினைத்திறனாக தொழிற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் நம்மைப்போன்ற பல்கலைக்கழக மாணவர்கள் கடும் வெயிலிலும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்தோம். ஏற்கனவே தனியார் பாடசாலைகள் இலங்கையில் வினைத்திறனுடன் இயங்க ஆரம்பித்து விட்டமையையும் இங்கு கூறவேண்டும். எனக்கு தனியார் கல்விக் கூடங்களை அமைப்பதில் எந்த வித ஆட்சேபனையும் இல்லாதபோதும் ஊருடன் ஒத்து வாழ் என்பதற்காக ஆர்ப்பாட்டத்திற்குச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே இத்தனைக்கும் மத்தியில் சில நிறுவனங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்புகளை தாம் கற்பிக்கின்றன. இவை தம்மை நிறுவனங்களாக காட்டிக்கொள்வதுடன் கல்லூரிகளாகக் காட்டிக்கொள்வதில்லை. இதற்கு இலங்கைச் சட்டம் அனுமதிக்கின்றது. இவர்கள் செய்வதெல்லாம் இங்கே முதலாம் வருடத்தை முடியுங்கள் பின்பு பெங்களூர், அமேரிக்கா, லண்டன் என நீங்கள் விரும்பும் பல்கலைக் கழகத்தில் மிகுதியைத் தொடருங்கள். வெறும் 5 விழுக்காடு மாணவர்களே பல்கலைக்கழகத் தகுதி பெறும் போது மிகுதி மாணவர்களுக்கு இதைவிட வேறு வழி என்ன?. இந்த முறை இப்போது இலங்கையில் மிக வேகமாக பிரபலமாகிக்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு என்ன செய்வார்கள்?? இதைவிட தனியார் கல்லூரிகளை அனுமதிக்கலாம் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, சிங்கப்பூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆற்றிய ஆற்றும் பணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. இதை இலங்கை அரசியல் வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். தனியே அரச கல்வி நிறுவனங்கள்தான் இயங்கவேண்டும் என்று இருந்திருந்தால் சிங்கப்பூர் போன்ற நாடுகள் கல்வியில் இன்று இருப்பதைப்போல சர்வதேச தரத்திலான பாடநெறிகளை வழங்கிஇருக்க முடியாதுதானே?&lt;br /&gt;&lt;br /&gt;எது எதுவாயினும் தூரநோக்கற்ற இலங்கை அரசியல்வாதிகளிடையே கன்னங்கரா போன்ற ஒருவர் கிடைத்தமை இலங்கையரின் அதிட்டமே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116132648462193473?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116132648462193473/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116132648462193473' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116132648462193473'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116132648462193473'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/10/34.html' title='34 : இலங்கை இலவசக் கல்வியின் தந்தை'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116098354353830712</id><published>2006-10-16T12:55:00.000+05:30</published><updated>2006-11-02T15:28:58.813+05:30</updated><title type='text'>33 : ஈழத் தமிழருக்கு என்ன போர் வெறியா???</title><content type='html'>இலங்கையில் இன்றய நிலமை தற்போது தமிழகத்தில் பெரும் குளப்பத்தை தூண்டி விட்டு இருக்கின்றது. இது உணர்வுகளுடன் தொடர்பு பட்ட விடயம் என்பதால் தமிழகக் கட்சிகள் யாவும் இதன் மூலம் குளிர்காய முயற்சிக்கின்றன. சிலர் ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் சிலர் தற்போது திடீர் என்று ஈழத்தமிழர் பால் அன்பு செலுத்துவது சந்தோஷத்திற்குப் பதிலாக வேதனையைத் தருகின்றது. காரணம் தற்போதய நிலமை சிறிது தணிந்ததும் அவர்கள் ஈழத் தமிழர்களை மீண்டும் மறந்து விடுவார்கள். இதுதான் காலம் காலமாக நடந்து வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கட்டுரை தமிழகத் தமிழர்களுக்காகவே எழுதுகின்றேன். ஈழத் தமிழர்களின் பிரைச்சனை பற்றிய ஒரு மேலோட்டமான பார்வையை இக்கட்டுரை அவர்களுக்கு வழங்கும் என்று நம்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப்பிரைச்சனையின் ஆணி வேர் 1948 ல் தொடங்குகின்றது. 1948 ல் இலங்கை பிருத்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இதன்போது இலங்கையில் இருந்த அப்போதய தமிழ் தலைவர்கள் தாம் சிங்களவருடன் இணைந்து வாழமுடியும் என்று நம்பிக்கை கொண்டு இருந்ததால் தமக்கு இணைந்த நாட்டையே வழங்குமாறு இங்கிலாந்து அரசிடம் கேட்டுக் கொண்டனர். அவ்வாறே இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ஈழத் தமிழ் தலைவர்கள் அவ்வாறு கேட்டதற்கு பல காரணங்கள் இருந்தன. எ-கா. கொழும்பில் தமிழர்களே உயர் பதவிகளை வகித்தனர். நாடு முழுவதும் கிட்டத்தட்ட தமிழர்களே உயர் பதவிகளில் இருந்தனர். நாட்டின் உயர் கல்விப் பீடங்களில் தமிழ் மாணவர்களே மிக உச்ச அளவில் இருந்தனர். ஆகவே அவர்கள் நாட்டை பிரிக்கும் தேவை இருந்ததாக உணரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களவர் மனதில் சாதுவான நெருடல் பழைய காலம் முதலே இருந்து வந்தது. காரணம் தமிழர்களே அனைத்து துறையிலும் கோலோச்சுகின்றார்கள் என்று. ஆயினும் இதற்கான காரணம் பிருத்தானியரின் பாடசாலைகள் போன்ற கல்வீத்தாபனங்களை யாழ்ப்பாணத்திலே அமைத்தனர். இதன் காரணமாகவே தமிழர்கள் உயர் பதவிகளை அடையக் கூடியதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் சுதந்திரத்தின் பின்னர் நிலமை தலைகீழாக மாறத் தொடங்கியது அதன் முதல் படிதான் தனிச் சிங்களச் சட்டம். இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறை வேற்றிய புண்ணியவான் முன்நாள் இலங்கைப் பிரதமரும் சந்திரிக்காவின் தந்தையுமாகிய எஸ்.டபிள்யு.பண்டாரநாயக அவர்கள். 1958 ல் இவர் இந்த சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தவர். அங்கு அவரிற்கு வரவேண்டிய பதவி வராமல் விடவே விரக்தியில் சில இடது சாரிக்கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு சுதந்திரக்கட்சியை அமைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலகுவாக ஆட்சியைப்பிடிக்க அவரிற்குத் தெரிந்த ஒரே வழி சிங்களவரின் உணர்வுகளைத் தட்டிவிடுவதே. அதனால் தனது தேர்தல் விஞ்ஞாபத்தில தான் ஆட்சிக்கு வந்தால் 48 மணி நேரத்தில் சிங்களத்தை தனி ஆட்சி மொழிஆக்குவேன் என்று உறுதி அளித்தார். ஏற்கனவே தமிழர் மீது சாதுவான பொறாமை கொண்டிருந்த சிங்களவர் தம் வாக்குகளை பண்டாரநாயக்கவிற்கு வழங்கி ஒரு பெரும் வரலாற்றுத் தவறை நிகழ்த்தினர். இத்தனையும் செய்த பண்டார நாயகாவை ஒரு பெளத்த பிக்கு துப்பாக்கியால் சுட்டமையையும் இங்கு குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டாரநாயக்காவும் அதை அவ்வாறே நிறைவேற்றிக்காட்டினார். அன்று முதல் இன்று வரை தமிழர்கள் இலங்கை நடுவண் அரசினால் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். இதை எதிர்த்து தமிழ்கட்சிகள் காலி முகத்திடலில் பெரும் சத்தியாகிரகத்தை ஏற்பாடு செய்தனர். காத்தியத்தை பின்பற்றி போராடியவர்களை அன்று இலங்கை அரசு குண்டர்களைக் கொண்டு அடக்கியது. சத்தியாக்கிரகம் செய்தவர்களை பொலீசாரின் பாதுகாப்புடன் குண்டர் குழுக்கள் தாக்கினர். இவ்வாறு பல தடவைகள் தமிழரின் அஹிம்சா போராட்டம் மோசமாக நசுக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;1960 ல் பண்டாரநாயக்காவின் துணைவியார் ஸ்ரீமாவோ பண்டாரநாயக அவர்கள் ஆட்சிப்பீடம் ஏறிநாலும் அவரும் கணவரின் பாதையைப் பின்தொடர்ந்தார். இவரின் காலத்தில் சிங்கள மொழிச்சட்டம் கடுமையாக்கப் பட்டதுடன் அரச சேவையில் இருந்து பல தமிழர்கள் சிங்களம் தெரியாத காரணத்தால் வெளியேற்றப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;1965 ல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டது. அத்துடன் தமிழிற்கு சட்டத்தில் ஒரளவு அங்கீகாரம் வழங்கப்பட்டது. பின்பு 1970 களில் தமிழிற்கு அந்தஸ்து வழங்கப்பட்டதையும் ஐ.தே.க திறந்த பொருளாதாரக் கொள்கையையும் எதிர்த்து பிரச்சாரம் செய்த சுதந்திரக்கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;1971 ஏப்ரலில்தான் இன்றய இனவாதக் கட்சியான JVP உருவானது. இது வொரு தீவிரவாதக் குழுவாக ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் எந்த அடிப்படைக் கொள்கைகளும் இல்லாத இவர்கள் அன்றய அரசினால் நசுக்கி ஒடுக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1972 ஸ்ரீமா பண்டாரநாயக தலமையிலான அரசு புதிய அரசியல் சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் சிலோன் என அறியப்பட்ட நாடு ஸ்ரீ லங்கா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதில் காணப்பட்ட சரத்துகளால் தமிழினதும் சிறுபாண்மை மக்களான முஸ்லீம்களினதும் உரிமைகள் பறிக்கப்பட்டன. அதாவது பெளத்த மதம் நாட்டின் முதன்மை மதம் என்றும் இலங்கை பெளத்த நாடு என்றும் அது கூறியது. இக்காலப் பகுதியிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணி என்னும் அமைப்பு ஈழத்தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1977 ல் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக வந்ததுடன் ஜயவர்த்தனா பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார் (ஐ.தே.க). பாராளுமன்றத்தில் தமிழீழ மாநிலத்தை வேண்டி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஒரு தமிழ் கட்சி பாராளுமன்றத்தில் இரண்டாவது அதிக ஆசனங்களைப் பெறுவதைப் பொறுக்க முடியாது ஜயவர்த்தனா 1978 ல் புதிய அரசியல் யாப்பு திருத்தத்தை மேற்கொண்டார். இப்புதிய யாப்பு மூலம் அரச அதிபர் நாட்டின் அதியுயர் சக்தி பீடமாகவும் மாற்றப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வேளையில் ஒரு சட்டத்தின் மூலம் இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் தமிழ் மாணவர்கள் ஒரம் கட்டப்பட்டு. குறைந்த வெட்டுப்புள்ளியுடன் சிங்களமாணவர்கள் தெரிவாக வழிசமைத்தனர். தமிழரின் சொத்தாம் கல்வியும் கடைசியாகப் பறிக்கப்பட்டது. இது இள இரத்தங்களை தூண்டி விட்ட முழு முதற் காரணி.&lt;br /&gt;&lt;br /&gt;1982 காலப்பகுதியில் இளைய இரத்தங்கள் மெல்ல மெல்ல வன்முறை நோக்கித் திரும்பத் தொடங்கியது. இக்காலத்திலே புலிகள் உட்பட பல கொரில்லா குழுக்கள் தோற்றம் பெறத் தொடங்கின. இவர்களிற்கு ஆதரவு தமிழகத்திலிருந்து இந்திய அரசின் ஆதரவுடன் கிடைத்தது. தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் புலிகள் தம்மை தனி முத்திரையிட்டு மற்றவர்களிடம் இருந்து பிரித்துக் காட்டியதும் இக்காலப்பகுதிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குப் பின்னர் பல தடவைகள் ஈழத்தமிழர் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அதன் உச்சக்கட்டம்தான் 1983 கலவரம். இதன் பின்னரே உதவி கோரி தமிழகம் செல் ஈழத்தமிழர்கள் தலைப்பட்டனர். இதன் போது சிங்களக் காடையர் தமிழர்களின் இருப்பை இலங்கையில் கேள்விக் குறியாக்கினர். தலைநகரத்தில் தமிழர்களின் உடமைகள் அழிக்கப்பட்டதுடன் பலர் கொலை செய்யப்பட்டனர். இவை அனைத்தையும் இலங்கை அரசு சும்மா கையைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னர் நடந்தவை யெல்லாம் நீங்கள் அறிந்தவையே! அவையெல்லாம் ஈழத்தமிழரிற்கும் இந்தியாவிற்கும கசப்பான நிகழ்வுகள். தனியே புலிகள் மட்டும் குற்றம் செய்தவர்கள் என்று கூறி முடிப்பதற்கில்லை. பாரத மாதாவின் படைகள் ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் செய்தது என்ன என்பதையும் ஒப்பு நோக்குதல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் சிங்களக் காடையர் தமிழர் மீது கைவைக்க மாட்டார். காரணம் நான் சொல்லத் தேவையில்லை. வெட்டுக்கு வெட்டு என்னும் நம்மவர் கொள்கை இனி இலங்கையில் ஒரு இனக்கலவரம் உருவாவதற்கான கள நிலமையை அகற்றிவிட்டது. ஆயினும் சிங்களப்படைகளை அது அவ்வளவு இலகுவாகக் கட்டுப்படுத்திவிடாது. அது சிங்களக் காடயரை மட்டுமே கட்டுப்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இங்கு கோடிட்டு காட்டியது சில முக்கிய நிகழ்வுகள் மட்டுமே இது போல பல நிகழ்வுகள் இங்கு நடந்தேறிவிட்டன. இனியாவது புதிய யுகம் இந்த மக்களிற்குப் பிறக்குமா என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116098354353830712?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116098354353830712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116098354353830712' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116098354353830712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116098354353830712'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/10/33.html' title='33 : ஈழத் தமிழருக்கு என்ன போர் வெறியா???'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116054625407901379</id><published>2006-10-11T11:19:00.000+05:30</published><updated>2006-10-12T01:51:00.686+05:30</updated><title type='text'>32 : உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்கள்.</title><content type='html'>உலகின் சிறந்த 200 பல்கலைக்கழகங்கள். வழமை போல அமெரிக்காவின் ஹாவாட் பல்கலைக்கழகம் முதல் இடத்தில் உள்ளது இரண்டாம் மூண்றாம் இடங்களில் முறையே கேம்பிரிச், ஒக்ஸ்போட் உள்ளன. இதைவிட மூன்று இந்தியப் பல்கலைக்கழகங்களும் முதல் 200 இடத்தினுள் உள்ளன. &lt;br /&gt;&lt;img src="http://www.university-college.net/images/college_girl.jpg"&gt;&lt;br /&gt;கீழே கிளிக் செய்து பாருங்கள். சிங்கப்பூர் தேசியப்பல்கலைக்கழகமும் தெரிவாகியுள்ளது. வழமைபோல இலங்கையில் இருந்து ஒரு பல்கலைக்கழகமும் தெரிவாகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா&lt;br /&gt;1. Indian Institute of Technology&lt;br /&gt;2. Indian Institute of Management&lt;br /&gt;3. Jawaharlal Nehru University&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர்&lt;br /&gt;1. National University of Singapore&lt;br /&gt;2. Nanyang Technological University&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.topuniversities.com/university_rankings/article/archive/2006/october//article/thes_qs_world_university_rankings_2006_top_200/827/"&gt;அனைத்தையும் காண......&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116054625407901379?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116054625407901379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116054625407901379' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116054625407901379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116054625407901379'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/10/32-200.html' title='32 : உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்கள்.'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116019750210791096</id><published>2006-10-07T10:29:00.000+05:30</published><updated>2006-10-07T10:35:02.120+05:30</updated><title type='text'>31 : இளைஞர்களின் சுப்ரபாதம்</title><content type='html'>&lt;img src="http://www.srichinmoycentre.org/au/centres/wayoflife/images/pixboysing" /&gt;&lt;br /&gt;இன்றய இளைஞர்கள் சமய விடயங்களில் அதிகம் நாட்டம் காட்டுவதில்லை என்று பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. குறிப்பாக கோவில் செல்வதில்லை, சென்றால் அதன் பின் பல காரணங்கள் இருக்கும். இப்படிப் பட்டியல் மோசமாக நீளுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் இருந்து மீள என்ன செய்யலாம் அவர்களுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்களை நாம் ஏற்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே நான் ஒரு எம்.பி3 கோப்பை இணைத்துள்ளேன். அதைப் பதிவிற்க்கிக் கேட்டுப்பாருங்கள். சத்தியமாக அடித்துச் சொல்கின்றேன் அது சுப்பிரபாதம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் காலையில் இந்த சுப்பிரபாதத்தைக் கேட்காமல் பல்கலைக்கழகம் போவதேயில்லை. அப்பிடி என்ன விஷேஷம் இதில் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது பதிவிறக்கித்தான் பாருங்களேன். இதைச் செய்த புண்ணியவான் யாரோ தெரியவில்லை.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;உங்கள் காலையும் இந்த சுப்பரபாதத்துடன் அருமையாக அமைய வாழ்த்துக்கள்....&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://storeandserve.com/download/471368/Suprabhatam_remix.mp3.html"&gt;பதிவிறக்க... &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116019750210791096?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116019750210791096/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116019750210791096' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116019750210791096'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116019750210791096'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/10/31.html' title='31 : இளைஞர்களின் சுப்ரபாதம்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116012504166350384</id><published>2006-10-06T14:22:00.000+05:30</published><updated>2006-10-14T16:55:53.276+05:30</updated><title type='text'>30 : எனக்கு எப்போ விடுதலை - தேன் கூடு போட்டிக்காக.</title><content type='html'>&lt;img src="http://www.gps.edu/photogallery/photo00007104/FA%20SAD%20GIRL.gif" /&gt;&lt;br /&gt;யன்னலைத் திறந்தாள் விமலா. எதிரே கடற்கரை பரந்து கிடந்தது. கடற்கரை உப்புக் காற்று ஏற்கனவே கலைந்திருந்த அவள் கேசத்தை மேலும் கலைத்தது. திடீரென காற்று கொஞ்சம் வேகமாக வீசவே அது உப்பு மணத்துடன் சிறுது மணலையும் அள்ளிவந்து அவள் முகத்தில் தூற்றியது. சினப்பதற்குப் பதிலாக அவள் முகத்தில் ஒரு விரக்திப் புன்னகை. தன் விரல்களால் நிதானமாக மண்ணைத் தட்டிவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னே திரும்பிப் பார்த்தாள் அவளது மாமியார் சுயநினைவற்று படுத்த படுக்கையாக இருக்கின்றார். இவள் ஆதரவற்று நின்றபோது ஆதரவு தந்த உள்ளம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;“அம்மாவும் எனக்கு மண்ணள்ளி வீசி தூற்றினவதானே... இப்ப இந்த கடற்காற்றும் மண்ணை வாரி இறைச்சுத் தூற்றுது”. மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்கவே அவள் கடகடவென வெளியே செல்கின்றாள். விறாந்தையில் நாகலிங்கம் அண்ணே நின்றுகொண்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“வாங்கோ அண்ணே!”&lt;br /&gt;&lt;br /&gt;நாகலிங்கம் நல்ல கறுப்பு நிறம். சாரம் அணிந்து கையில் மீனுடன் அஜானபாகுவாக வெறும் மேலுடன் நின்றிருந்தான். முதற் பார்வையிலேயே யாரும் சொல்லிவிடுவர் அவன் கடலில் சென்று மீன் வேட்டையாடும் வேட்டைக்காரன் என்று. விமலாவிற்கும் யாழ்ப்பாணத்தின் வட கரையிலுள்ள இந்த மீனவ சமூகத்திற்கும் ஒரு பந்தம் ஏற்பட்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“பிள்ள.. இந்தா இண்டைக்கு தொழிலில கிடைச்சது”. கையில் இருந்த இரண்டு விள மீன்களை நீட்டினான். விமலாவும் வாங்கிக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“சின்னத்தம்பியின்ற போட்டில தான் நெற்று இரா போனான். நல்லா மீன் விழுந்திச்சுப் பிள்ள.. எனக்கு இராவும் ரஞ்சனைப் பற்றித்தான் நினைப்பு” அவர் முகத்திலும் சோகத்தின் ரேகைகள் படரத்தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்ப நான் வாறன்”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி அண்ணே”&lt;br /&gt;&lt;br /&gt;விமலா மீனை எடுத்துக் கொண்டு குசுனிக்குள் போனாள். அவள் மீனை எடுத்து ஒரு மண்சட்டிக்குள் போட்டாள். என்னொரு சட்டிக்குள் சிறிது நீர் எடுத்து அதனுள் இந்த மீனை இட்டு நன்கு கழுவிக் கொண்டாள். அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து தன் முன்னாள் வைத்தாள். லாவகமாக பெரிய கத்தி ஒன்றை விரல்களுக்கிடையில் செருகிவிட்டு நறுக் நறுக் என்று மீனை வெட்டத் தொடங்கினாள். நன்கு பழகிய கை தொடர்ந்து மீன்னை வெட்டிக்கொண்டு இருந்தது. இடைக்கிடை நெற்றியில் விழும் கூந்தலை தன் பிறங்கையால் மேவிக்கொண்டாள். இப்போ அவள் நினைவுள் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை நோக்கி நகரத்தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;“அடியே வெக்கம் கெட்ட நாயே.. உனக்குப் போயும் போயும் அந்த மீன்பிடிக்கிறவனா கிடைச்சான்??” மங்களம் வெறி பிடித்தவள் போல சத்தம் இட்டுக் கொண்டு இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாவம் மங்களம் தன் மகளின் எதிர்காலம் பற்றி பல கற்பனைக் கோட்டைகள் கட்டிக்கொண்டு இருந்தவளிற்கு அவளின் மகளின் நடத்தை அப்படிக் கோவத்தைத் தூண்டி விட்டுடிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“முன் வீட்டு சுந்தரம் எத்தன தரம் உன்னப் பற்றி சொல்லேக்க நான் நம்பேல.. என்ற மேள் இப்படியெல்லாம் செய்யாள் எண்டு அவனுக்கு விடுக்கா உறைக்கிற மாதிரிச் சொன்னனான். இப்ப பார்த்தா..” அதற்கு மேல் பேச முடியாமல் தலையில் கையை வைத்துக் கொண்டு அழுது புலம்பினாள் மங்களம்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னுக்கு விறாந்தையில் விமலாவின் தந்தையார் என்ன பேசுவது என்று புரியாமல் அமர்ந்து இருந்தார். சாய்மனைக் கதிரையில் காலை மேலே தூக்கிப் போட்டுக் கொண்டு இருந்த அவர் கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல மெல்ல பொசிந்து கொண்டு இருந்தது. ஒரே ஒரு பிள்ளை எண்டு செல்லமா வளர்த்தன் இப்பிடிச் செய்வாள் எண்டு நான் கொஞ்சமும நினைக்கேலையே.. தனக்குள் புலம்பினார் அந்த பாசமுள்ள தந்ததையார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் யாரோ சத்தமிடுவது கேட்கவே மூவரும வாசலிற்கு வந்து பார்தனர். அங்கே ரஞ்சன்.&lt;br /&gt;&lt;br /&gt;“விமலா.. நீ வா என்னோட.. இனியும் இவயளோட இருக்கலாம் எண்டு நினைக்கிறியே !” வாசலில் வந்து விடுக்காகச் சத்தமிட்டான் ரஞ்சன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவியான விமலாவின் தந்தை குமரேசன் செய்வதறியாது திகைத்து நின்றார். அக்கம் பக்கத்து வீட்டுச் சனங்களெல்லாம் வந்து வேடிக்கை பார்க்த்தொடங்கிவி்ட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேளையில் விமலா குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய முன்வீட்டுக்காரன் சுந்தரம் வெளியே வந்து குமரனுடன் வாக்கு வாதப்படத் தொடங்கினான். இருவரும் பேச்சு முத்தி கைகலப்பில் ஈடுபடத் தலைப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேளையில் விமலா ஒரு புதுமைப் புரட்சி செய்யத் தலைப்பட்டாள். சட சட வென்று வெளியே வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ரஞ்சன் சயிக்கிள எடு நாங்க போவம்.. இங்க நிண்டு தேவையில்லாம சண்டை போடாத” விடு விடு எனப் பேசி முடித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கணம் அனைவரும் திகைத்து நின்றனர். அவர்களில் முதலில் சுதாகரித்துக் கொண்டது விமலாவின் தாயார்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முன் முற்றத்திற்குச் சென்று வாய்க்கு வந்த படி திட்டத்தொடங்கினாள். பின்ன என்ன அவளுக்கு வலிக்காதா. 21 வருடங்களாக பார்த்து பார்த்து வளர்த் தன் மகளை நேற்று வந்தவன் இப்படி அலேக்காக தூக்கி சயிக்கிளில ஏத்திக்கொண்டு போறத எந்தத் தாய்தான் பார்த்துக் கொண்டு இருப்பாள். கோபத்தின் உச்சக் கட்டமாக மண்ணை வாரி ரஞ்சனையும் விமாலாவையும் நோக்கி வீசி திட்டத்தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்குப் பிறகு தாயையும் தந்தையையும் விமலா சந்திக்கவில்லை. சில தடவை பருத்தித்துறை சந்தையில் கண்ட போதும் அவர்கள் இவளுடன் கதைக்கவில்லை. பின்னர் தற்போது அவர்களின் பெறா மகனின் உதவியுடன் கனடாவில போய் இருக்கினம் என்று அறிந்து கொணடாள். அவர்களும் இவளைத் தொடர்புகொள்ளவில்லை இவளும் அவர்களைத் தொடர்புகொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தனையில் மூள்கியவாறே சமையலில் ஈடுபட்டு இருந்தவளை வாசலில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்கவே திடுக்கிட்டு கனவுலகில் இருந்து மீண்டாள். வாசலில இருந்து கூப்பிட்டது ரஞ்சனின் அக்கா சிவரஞ்சினி.&lt;br /&gt;&lt;br /&gt;“வாங்கோ..மச்சாள்..”&lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா என்னபாடு??” வழைமையான கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;“அதே நிலைமைதான் மச்சாள்” இவளும் வழமையான பதிலைச் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்ற தாய் வருத்தத்தில் வருந்தும் போது புதிதாய் வந்த மச்சாளிடம் அதைப் பாரமாகக் கருதி விட்டுக்கொடுத்த பெருமை இந்த சிவரஞ்சினியைச் சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;தாய் இருந்த அறையினுள் சென்ற சிவரஞ்சினி தாயை ஒருக்கால் பார்த்துவிட்டு வெளியே வந்தாள். வழமை போலப் பின்னர் ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா எப்பிடி யெல்லாம் இருந்தவ தெரியுமே??. அவர் ஒருக்கால் கூட மற்றயவளிட்ட ஒண்டும் கேக்கிறதில்லை இப்ப இப்பிடி இருக்கிறா” விமலாவிற்கு இவையெல்லாம உறைக்கவில்லை காரணம் தினம் தினம் கேட்கும் புலம்பல் தான் இது.&lt;br /&gt;&lt;br /&gt;“ரஞ்சனக் கூட உன்ன மாதிரி நல்ல மனசிருக்கிற உன்னட்ட இருந்து..”&lt;br /&gt;&lt;br /&gt;“இப்ப என்னத்துக்கு மச்சாள் தேவையில்லாம வேற விசயங்களக் கதைக்கிறியள்” சிவரஞ்சினியின் புதிய அலட்டலைக் தன் அரட்டல் மூலம் கட்டுப்படுத்தினாள் விமலா.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் கடற்தொழிலுக்கு விமலாவின் கணவன் ரஞ்சன் சென்றான். கடலில் இலங்கை கடற்படையின் பீரங்கிப்படகின் சுடுகலனின் கோரப்பிடியில் இவர்கள் சென்ற படகு மாட்டுப்பட்டது. படகில் சென்ற அனைவரும் மீண்டு வந்துவிட்ட போதும் ரஞ்சன் மட்டும் வரவில்லை. இன்றுடன் ஆண்டுகள 4 கழிகின்றன. ஆயினும் விமலா மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது சிவரஞ்சினி வேறுவிடயங்கள் பற்றிப் பேசத் தொடங்கினாள். அவளின் கடைசி மகனின் குறும்பு தொடக்கம் தென் இந்தியாவின் பொதிகை சானலில் நேற்று அவள் பார்த்த எம்.ஜி.ஆர் இன் படம் வரை புட்டுப் புட்டு வைத்தாள். விமலாவும சும்மா ஒப்புக்கு தலையை ஆட்டிக் கொண்டு இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த அம்மா மனுசி போய் துலைஞ்சுட்டுது எண்டா எனக்கும் விடுதலை கிடைச்ச மாதிரி. நானும் அடிக்கடி இங்க வந்து நேரத்த மினக்கடுத் தேவையில்ல” கூறியவாறே விடைபெற்றாள் சிவரஞ்சினி.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் விடைபெற்றுக் கொண்டு சிவரஞ்சினி சென்று விட்டாலும் அவள் தொடங்கின கதை விமலாவின் மனக் கண்ணின் முன் ஓடத்தொடங்கியது. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மச்சாளிற்கு மாமி செத்தாத்தான் விடுதலை. எனக்கு மாமியும் செத்துப் போனால் யார் இருக்கினம்??. நானும் இந்தக் கடலில விழுந்து சாக வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எண்டைக்கும விடுதலையில்லை. விடுதலை எண்டு நினைச்சு வீட்டில இருந்து நான் வெளிக்கிட்ட நாளில இருந்து விடுதலை இல்லாமப் போயிட்டுது. உண்மையான விடுதலை நான் வீட்டில அப்பா அம்மாவோட இருக்கேக்கதான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குசினியின் ஓரத்தில் இருந்து விமலாவின் விசும்பல் மெல்ல கேட்டுக் கொண்டே இருந்தது. அடுப்பில் இருந்த மீன்கறி கருகத் தொடங்கி விட்டதை அறிவிக்கும் முகமாக அவ்விடத்தில தீய்ந்த வாடை அடிக்கத் தொடங்கியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116012504166350384?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116012504166350384/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116012504166350384' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116012504166350384'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116012504166350384'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/10/30.html' title='30 : எனக்கு எப்போ விடுதலை - தேன் கூடு போட்டிக்காக.'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-116002613009681872</id><published>2006-10-05T10:54:00.000+05:30</published><updated>2006-11-27T16:17:54.990+05:30</updated><title type='text'>29 : FLAMES போட்டுப் பாருங்க</title><content type='html'>ஒரு படத்தில சிலம்பரசன் &lt;strong&gt;FLAMES&lt;/strong&gt; போட்டுக்காட்டி அதில அஜித்குமாரையும் சாலினியையும் போட முடிவு  M என்று வந்ததே ஞாபகம் இருக்கா!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த முயற்சியை இப்போ யாரோ புண்ணியவான் மென்பொருளாகச் செய்துள்ளார்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பெயரையும் உங்கள் காதலி பெயரையும் இட்டுப்பாருங்கள் முடிவு வரும்&lt;br /&gt;&lt;br /&gt;இனி FLAMES இல் உள்ள ஒவ்வொரு எழுத்துக்குமான கருத்துகளை ஒரு தடவை ஞாபகப்படுத்திவிடறேனே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;F&lt;/strong&gt; – &lt;span style="color:#ff6666;"&gt;நண்பி அல்லது நண்பன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;L&lt;/strong&gt; – &lt;span style="color:#ffcc00;"&gt;காதலன் அல்லது காதலி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;A&lt;/strong&gt; – &lt;span style="color:#00cccc;"&gt;வெறும் எதிர்ப்பால் கவர்ச்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;M&lt;/strong&gt; - &lt;span style="color:#993399;"&gt;திருமணம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;E&lt;/strong&gt; - &lt;span style="color:#000066;"&gt;எதிரி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;S&lt;/strong&gt; – &lt;span style="color:#33cc00;"&gt;அட சகோதரி இல்லீங்க ஸ்வீட் ஹாட் அப்படி எண்டு வரும்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://storeandserve.com/download/459228/Flames.exe.html"&gt;இனி செயலியை பதிவிறக்குங்கள்.....&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-116002613009681872?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/116002613009681872/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=116002613009681872' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116002613009681872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/116002613009681872'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/10/29-flames.html' title='29 : FLAMES போட்டுப் பாருங்க'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-115993482855796925</id><published>2006-10-04T09:22:00.000+05:30</published><updated>2006-10-20T14:58:45.590+05:30</updated><title type='text'>28 : ஜோதிகா &amp; ஷாம் ஆங்கிலப் பாடலில்</title><content type='html'>MLTR – Micheal Learns To Rock என்பது ஆங்கிலத்தில் பிரபலமான இசைக்குழுவாகும். இந்த இசைக் குழுவின் பாடலை பிரபல இந்திப் பாடகர் ஷான் சில தடவை ஹிந்தியில் பாட யாம் கேட்டோம். ஆயினும் தமழில் அப்படியான முயற்சிகள் நடைபெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள் அதில் ஷாம் மற்றும் ஜோ தோன்றுகின்றார்கள். யாரோ அழகாக படத்தொகுப்பு செய்துள்ளார்கள். என் நண்பனிடம் இருந்து வீடியோவைப் பெற்றுக் கொண்டேன். நான் நினைக்கின்றேன் அதாவது இந்தப் பாடல்காட்சிகள் 12 பீ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. என் ஆசைப் பாடலிற்கு என் ஆசை தமிழ் நட்சத்திரங்கள் வந்து போகின்றார்கள். பாடலின் வரிகளிற்கு ஏற்றவாறு படத்தொகுப்பு செய்துள்ளவரிற்கு பூப்போட்டுப் பாராட்டலாம். அந்தக் கனவான் யாரோ தெரியாது???&lt;br /&gt;&lt;br /&gt;சரி இனி வீடியோவைப் பாருங்கள். வீடியோவின் கீழே ஆங்கில பாடல் வரிகள் தரப்பட்டுள்ளன...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/jEvteJU2rzk" width="283" height="233" type="application/x-shockwave-flash" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#ff0000;"&gt;Artist: Michael Learns To Rock Lyrics&lt;br /&gt;Song: You Took My Heart Away Lyrics&lt;br /&gt;&lt;br /&gt;Staring at the moon so blue&lt;br /&gt;Turning all my thoughts to you&lt;br /&gt;I was without hope or dream&lt;br /&gt;Try to dull an inner scream&lt;br /&gt;But you . . . saw me through . . .&lt;br /&gt;&lt;br /&gt;Walking on a path of air&lt;br /&gt;See your faces everywhere&lt;br /&gt;As you melt this heart of stone&lt;br /&gt;You take my hand to guide me home and now I’m in love&lt;br /&gt;&lt;br /&gt;You took my heart away&lt;br /&gt;When my whole world was grey&lt;br /&gt;You gave me everything and a little bit more&lt;br /&gt;And when it’s cold at night&lt;br /&gt;And you sleep by my side&lt;br /&gt;You become the meaning of my life . . .&lt;br /&gt;&lt;br /&gt;Living in a world so cold&lt;br /&gt;You were there to warm my soul&lt;br /&gt;You came to mend a broken heart&lt;br /&gt;You gave my life a brand new start&lt;br /&gt;And now . . . I ’m in love&lt;br /&gt;&lt;br /&gt;You took my heart away&lt;br /&gt;When my whole world was grey&lt;br /&gt;You gave me everything and a little bit more&lt;br /&gt;And when it’s cold at night&lt;br /&gt;And you sleep by my side&lt;br /&gt;You become the meaning of my life . . .&lt;br /&gt;&lt;br /&gt;Holding your hands&lt;br /&gt;I won’t fear tomorrow&lt;br /&gt;Here where we stand&lt;br /&gt;We never be alone&lt;br /&gt;&lt;br /&gt;You took my heart away&lt;br /&gt;When my whole world was grey&lt;br /&gt;You gave me everything and a little bit more&lt;br /&gt;And when it’s cold at night&lt;br /&gt;And you sleep by my side&lt;br /&gt;You become the meaning of my life . . .&lt;br /&gt;You become the meaning of my life . . .&lt;br /&gt;You become the meaning&lt;br /&gt;You become the meaning of my life . . .&lt;br /&gt;&lt;br /&gt;The hottest songs from Michael Learns To Rock&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-115993482855796925?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/115993482855796925/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=115993482855796925' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/115993482855796925'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/115993482855796925'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/10/28.html' title='28 : ஜோதிகா &amp; ஷாம் ஆங்கிலப் பாடலில்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-115985624457802980</id><published>2006-10-03T11:45:00.000+05:30</published><updated>2006-10-04T07:22:30.623+05:30</updated><title type='text'>27 : கல்கியின் இ-புத்தகங்கள் (e-books) இலவசமாக</title><content type='html'>தமிழில் இ புத்தகங்களைக் காண்பது மிகவும் அரிதான விடையம். அண்மையில் கல்கியின் படைப்புகளை என் நண்பனிடம் இருந்து பெற்றுக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்.........&lt;br /&gt;தமிழில் பல இ புத்தகங்கள் இலவசமாக பதிவிறக்கலாம். கல்கியின் படைப்புகளை பதிவிறக்க கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும். (You need win rar &amp;amp; Acrobat Reader)&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளடக்கப்பட்டுள்ள புத்தகங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;&lt;strong&gt;1. பொன்னியின் செல்வன்&lt;br /&gt;2. பார்த்தீபன் கனவு&lt;br /&gt;3. சிவகாமியின் சபதம்&lt;br /&gt;4. அலை ஓசை&lt;br /&gt;5. சோலைமலை இளவரசி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://storeandserve.com/download/138473/Kalki.rar.html"&gt;பதிவிறக்குக&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.projectmadurai.com"&gt;மெலும் பல புத்தகங்களைப் பதிவிறக்க செல்க மதுரைத் திட்டம்.....&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-115985624457802980?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/115985624457802980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=115985624457802980' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/115985624457802980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/115985624457802980'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/10/27-e-books.html' title='27 : கல்கியின் இ-புத்தகங்கள் (e-books) இலவசமாக'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-115976184077296672</id><published>2006-10-02T09:30:00.000+05:30</published><updated>2006-10-20T14:48:56.996+05:30</updated><title type='text'>26 : TUNE தமிழ் கணனியியலிற்கு வரமாகுமா??? சாபமாகுமா???</title><content type='html'>தமிழ் கணனியியலில் புதிய யுனிக்கோட் முறை ஒன்று தற்போது பரீட்சாத்தமாகப் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே TUNE (Tamil Unicode New Encoding) அல்லது TANE (TAmil New Encoding) என்று அறியப்படுகின்றது.அண்மையின் தமிழ் கணனியியல் ஆர்வலர் மாலன் மூலம் இதைப்பற்றி அறிந்து கொண்டேன். ஏன் அது ஆரம்பிக்கப்பட்டது இதனால் என்ன நன்மைகள் உண்டு என்று பார்ப்போம். இங்கே இது பற்றிய ஒரு சிறு குறிப்பைத்தருகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;யுனிக்கோடு (Unicode) முறைமை யுனிக்கோடு கான்சட்டேரியம் (Unicode Consortium) எனும் நிலையத்தால் அமைக்கப்பட்டது. இந்த முறையில் உலகின் பிரதான மொழிகள் யாவும் அடக்கப்பட்டுள்ளன. தமிழ் இந்தி தொடக்கம் ஆங்கிலம் வரை முக்கிய மொழிகள் இதில் பயன்படுகின்றன. ஏன் இந்த வலைப்பதிவு கூட யுனிக்கோடு முறமையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கான்சட்டேரியத்தில் இந்திய அரசு மற்றும் தமிழக அரசு அத்துடன் உத்தமம் ஆகிய நிறுவனங்களும் பங்கு வகிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;IISCI முறைமையில் இருந்து யுனிக்கோடு முறைக்கு மாறும் போது மற்றய மொழிகளைப்போல இஸ்க்கி அமைப்பையே யுனிக்கோட் என்கோடிங்கில் தமிழ் பயன்படுத்தியது. இதன் காரணமாக Complex Script ஆக வரத்தேவையில்லாத தமிழ் மற்றய இந்திய மொழிகளைப்போல Complex Script ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;Complex Script பொதுவாக லெவல் இரண்டு மொழிகள் ஆகும். எ-கா ஹிந்தி, சீனம், ஜப்பானீஸ். தமிழும் லெவல் இரண்டு மொழிகளுள் இதனால் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், ஜேர்மன், பிரஞ்சு போன்ற மொழிகள் லெவல் ஒன்று மொழிகள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;லெவல் ஒன்று மொழியாக இருப்பதனால் பல நன்மைகள் உள்ளன. அதாவது செயலி தயாரிப்பவரோ இயங்குதளமோ இதற்கான Core Level ஆதரவை வழங்க தேவையில்லை. இதன்காரணமாக சில குறைந்தளவு மென்பொருள்களிலேயே நாம் தமிழ் யுனிக்கோடைப் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது (MS Office, Open Office..etc). இது வருந்தத்தக்க விடயமாகும். Level one மொழியாக தமிழ் இருக்குமானால் ஆங்கிலம் பயன்படும் அனைத்து செயலியிலும் தமிழையும் பயன்படுத்த முடியும். இதன்காரணமாக தமிழ் கணனியியல் மிக வேகமாகப் பரவும் என்பதை மறுக்க முடியாது. மக் மற்றும் சில லினக்ஸ் (சில லினக்ஸ் இயங்கு தளங்கள் ஆதரவு வழங்குகின்றன) இயங்கு தளங்களில் (Operating System) இன்றும் தமிழ் யுனிக்கோடு ஆதரவு இல்லாமையைக் குறிப்பிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;போ என்ற எழுத்து உண்மையில் ஒரு தமிழ் எழுத்தாக இருந்தாலும் இது யுனிக்கோடு முறையில் 3 எழுத்துகளாக கணக்கெடுக்கப்படும்&lt;br /&gt;1. இரட்டைக்கொம்பு&lt;br /&gt;2. ப னா&lt;br /&gt;3. அரவு&lt;br /&gt;ஆகவே ஆங்கிலத்தில் 3 எழுத்து சேமிக்கப்படும் இடத்தில் தமிழில் ஒரு எழுத்து சேமிக்கப்படுகின்றது. இதனால் தமிழில் கோப்புக்கள் சேமிக்கத்தேவையான சேமிப்பகம் அதிகமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ் விடயத்தை தமிழ் இணையப் பல்கலைக்கழகம், கணித் தமிழ் சங்கம், INFITT ஆகியன இணைந்து புதிய என்கோடிங் முறமையைத் தீர்மாணித்தனர். இதைப் பல்வேறு இடங்களில் பரீட்சித்தும் பார்த்து இது வினைத்திறனானது என்ற முடிவு எடுக்கப்பட்டது. பின்பு இத்தகவல் தமிழக அரசூடாக மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டது. அமைச்சு இத்தகவலை யுனிக்கோட் கொன்சட்டேரியத்திற்கு அறிவித்தது. ஆயினும் யுனிக்கோட் கான்சட்டோரியம் வினைத்திறனை கணக்கில் எடுப்பதில்லை அவர்கள் இதன் உறுதித் தன்மையை நன்கு ஆராயுமாறு கூறிவிட்டதுடன் ஒரு மாற்று வழியையும் பரிந்துரைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாற்று வழியானது யுனிக்கோடில் தனிப்பட்ட பயனர் பிரதேசத்தில இட்டு பரீட்சித்துப் பார்ப்பதே (However the Unicode consortium suggested an alternate measure to put the proposed All Character scheme in Private Use Area (PUA) of the Unicode space to startwith). அவ்வாறே தற்போது 16 பிட் முறைமையில் தமிழ் புதிய என்கோடிங் அமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது பரீட்சாத்த முயற்சியில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை பயன்படுத்திப் பார்க்க தமிழ் கணனி ஆர்வலர்கள், தமிழ் கணனி செயலி வடிவமைப்பாளர்கள் போன்றவர்கள் வரவேற்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக இதில் உள்ள பிழைகள் தீர்க்கப்பட்டு புதிய யுனிக்கோடு முறமை தமிழிற்கு உருவாகும். இதன் மூலம் நாமும் ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளைப்போல தமிழையும் பயன்படுத்தலாம். தமிழ் மொழியின் பயன்பாடு தமிழில் தற்போது இருப்பதை விட மேலும் இலகுவாகும். மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கும் பயனர்களுக்கும் புதிய கதவுகள் திறந்து விடப்படும் ஆகவே நீங்கள் இந்த விடயத்தை மற்றவர்களுக்குப் பரப்புவதுடன் உங்களால் ஆன உதவியையும் வழங்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு தற்போது எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளதையும் மறுப்பதற்கில்லை. பல நிரலாளர்கள் இது குட்டையைக் குளப்பும் முயற்சி என்றும் மற்றய இந்திய மொழிகளில் இருந்து தமிழை இது தனியாக்கிவிடும் என்பதே அவர்கள் கருத்து. அதைவிட புதிய TUNE/TANE முறமைக்கு தமிழக அரசு தவிர இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற அரசுகளின் ஆதரவு பெறப்படவில்லை என்பது இவர்களின் வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;எது என்னவானாலும் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்று பொறுத்துத்தான் பார்ப்போமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;a href="http://www.tunerfc.tn.nic.in/"&gt;மூலங்களைத் தரவிறக்க...&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://groups.yahoo.com/group/tune_rfc/"&gt;http://groups.yahoo.com/group/tune_rfc/&lt;/a&gt; - To Discuss regarding this matter in Yahoo group&lt;br /&gt;2&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-115976184077296672?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/115976184077296672/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=115976184077296672' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/115976184077296672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/115976184077296672'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/10/26-tune.html' title='26 : TUNE தமிழ் கணனியியலிற்கு வரமாகுமா??? சாபமாகுமா???'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-115943372640514703</id><published>2006-09-28T14:25:00.000+05:30</published><updated>2006-10-20T14:45:21.683+05:30</updated><title type='text'>25 : வலைப்பதிவில் விளம்பரமிட்டு சம்பாதியுங்கள்</title><content type='html'>நீங்கள் பொதுவாக ஆங்கில வலைப்பதிவுகளில் பார்த்து இருப்பீர்கள் கூகிள் அட்சென்ஸ் எனும் முறை மூலம் விளம்பரங்களை அவர்களின் தளத்தில் இட்டுருப்பார்கள். இதைப் போன்று நம் வலைப்பதிவுகளிலும் நாம் விளம்பரங்களை இடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கூகள் அட்சென்ஸ் விளம்பரங்களை உங்கள் தளத்தில் இடுவதானால் உங்கள் தளம் ஆங்கிலம், பிரஞ்சு, ஜப்பான் போன்ற மொழிகளில் இருக்கவேண்டுமாம். இன்னும் தமிழ் மற்றம் இந்திய மொழிகளுக்கான ஆதரவு வழங்கப்படவில்லை. நானும் முயற்சித்துப் பார்க்கும் முகமாக எனது வலைப்பதிவில் விளம்பர வசதி வேண்டி விண்ணப்பித்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்கள் அப்படிச் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். என்தளம் தமிழில் இருப்பதால் மறுத்து விட்டனர். சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல நானும் பதில் கடிதம் போட்டேன். அதில் சில தமிழ் வலைப்பதிவுகள் கூகள் அட்சென்சைப் பாவிக்கின்றபோது நான் ஏன் பாவிக்க முடியாது என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்கள் தமக்கும தமது வாடிக்கையாளருக்கும் இடையில் இருக்கும் விஷயங்களை கூற முடியாது என்று மறுத்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மனமுடைந்து கிட்டத்தட்ட அந்த முயற்சியைக் கைவிட்டு இருந்த நேரத்தில் கடவுள் போல வந்ததுதான் Adbrite சேவை. இது பற்றி சந்திர வதனா அக்காவின் பக்கத்தில் அறிந்து கொண்டேன். அதாவது அவரும் இதைப் பாவித்துக்கொண்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் கூகள் அட்சென் போன்று தமிழ் தளத்திற்கு மட்டும் தான் உதவுவோம் மற்றவர்கள் பொறுக்க வேண்டும் என்றெல்லாம் அலுப்பு அடிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே உள்ளபடத்தை கிளிக் செய்து அவர்கள் தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்யும் போது உங்கள் தளம் பற்றிய குறிச்சொல்களை கேட்பார்கள். இறுதியில் உங்களுக்கு ஒரு கோட் வழங்கப்படும் அதை உங்கள் வலைப்பதிவில பதிந்து விட்டீர்கள் என்றால் சரி உங்கள் தளத்திலும் விளம்பரங்கள் வரும். உங்கள் தளத்திற்தில் விளம்பரம் இட ஒரு நாளைக்கு எவ்வளவு என்றும் நீங்கள் குறிப்பிடலாம். அதன்பின்பு அட்பிரைட் தானே உங்கள் தளத்திற்கான விளம்பர வாடகையைத் தீர்மாணித்து விளம்பரதாரர்களுடன் தரகர் வேலை பார்க்கும். அது வேண்டாம் என்றால் மனுவலாக நீங்களே எவ்வளவு பணம் வேண்டும் என்று குறிப்பிடலாம். அப்புறம் என்ன சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;கீழே உள்ள படத்தை கிளிக் செய்து அவர்கள் தளத்திற்கு நுழையுங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.adbrite.com/mb/landing_both.php?spid=23853&amp;amp;afb=125x125-1"&gt;&lt;br /&gt;&lt;img src="http://files.adbrite.com/mb/images/125x125-1.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிந்த அளவில் உங்களுக்கு தொழில் நுட்ப ரீதியாக உதவக் காத்து இருக்கின்றேன். அதாவது டெம்பிளேட்டில் எங்கு கோட்டைப் போடுவது போன்ற விடயங்களுக்கு. உங்கள் பிரைச்சினைகளை இங்கே பின்னூட்டமாக இட்டுச் செல்லுங்கள் நான் இயன்றவரை விரைவாகப் பதில் அளிக்க முயல்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;ஜெ.மயூரேசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-115943372640514703?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/115943372640514703/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=115943372640514703' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/115943372640514703'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/115943372640514703'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/09/25.html' title='25 : வலைப்பதிவில் விளம்பரமிட்டு சம்பாதியுங்கள்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-115943324343949069</id><published>2006-09-28T14:16:00.000+05:30</published><updated>2006-09-29T09:31:18.910+05:30</updated><title type='text'>24 : வலையில் சம்பதியுங்கள்</title><content type='html'>&lt;a href="http://www.adbrite.com/mb/landing_both.php?spid=23853&amp;afb=468x60-2"&gt;&lt;br /&gt;&lt;img src="http://files.adbrite.com/mb/images/468x60-2.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் பொதுவாக ஆங்கில வலைப்பதிவுகளில் பார்த்து இருப்பீர்கள் கூகிள் அட்சென்ஸ் எனும் முறை மூலம் விளம்பரங்களை அவர்களின் தளத்தில் இட்டுருப்பார்கள். இதைப் போன்று நம் வலைப்பதிவுகளிலும் நாம் விளம்பரங்களை இடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கூகள் அட்சென்ஸ் விளம்பரங்களை உங்கள் தளத்தில் இடுவதானால் உங்கள் தளம் ஆங்கிலம், பிரஞ்சு, ஜப்பான் போன்ற மொழிகளில் இருக்கவேண்டுமாம். இன்னும் தமிழ் மற்றம் இந்திய மொழிகளுக்கான ஆதரவு வழங்கப்படவில்லை. நானும் முயற்சித்துப் பார்க்கும் முகமாக எனது வலைப்பதிவில் விளம்பர வசதி வேண்டி விண்ணப்பித்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்கள் அப்படிச் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். என்தளம் தமிழில் இருப்பதால் மறுத்து விட்டனர். சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல நானும் பதில் கடிதம் போட்டேன். அதில் சில தமிழ் வலைப்பதிவுகள் கூகள் அட்சென்சைப் பாவிக்கின்றபோது நான் ஏன் பாவிக்க முடியாது என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்கள் தமக்கும தமது வாடிக்கையாளருக்கும் இடையில் இருக்கும் விஷயங்களை கூற முடியாது என்று மறுத்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மனமுடைந்து கிட்டத்தட்ட அந்த முயற்சியைக் கைவிட்டு இருந்த நேரத்தில் கடவுள் போல வந்ததுதான் Adbrite சேவை. இது பற்றி சந்திர வதனா அக்காவின் பக்கத்தில் அறிந்து கொண்டேன். அதாவது அவரும் இதைப் பாவித்துக்கொண்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் கூகள் அட்சென் போன்று தமிழ் தளத்திற்கு மட்டும் தான் உதவுவோம் மற்றவர்கள் பொறுக்க வேண்டும் என்றெல்லாம் அலுப்பு அடிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே உள்ளபடத்தை கிளிக் செய்து அவர்கள் தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்யும் போது உங்கள் தளம் பற்றிய குறிச்சொல்களை கேட்பார்கள். இறுதியில் உங்களுக்கு ஒரு கோட் வழங்கப்படும் அதை உங்கள் வலைப்பதிவில பதிந்து விட்டீர்கள் என்றால் சரி உங்கள் தளத்திலும் விளம்பரங்கள் வரும். உங்கள் தளத்திற்தில் விளம்பரம் இட ஒரு நாளைக்கு எவ்வளவு என்றும் நீங்கள் குறிப்பிடலாம். அதன்பின்பு அட்பிரைட் தானே உங்கள் தளத்திற்கான விளம்பர வாடகையைத் தீர்மாணித்து விளம்பரதாரர்களுடன் தரகர் வேலை பார்க்கும். அது வேண்டாம் என்றால் மனுவலாக நீங்களே எவ்வளவு பணம் வேண்டும் என்று குறிப்பிடலாம். அப்புறம் என்ன சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;கீழே உள்ள படத்தை கிளிக் செய்து அவர்கள் தளத்திற்கு நுழையுங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.adbrite.com/mb/landing_both.php?spid=23853&amp;amp;afb=125x125-1"&gt;&lt;br /&gt;&lt;img src="http://files.adbrite.com/mb/images/125x125-1.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிந்த அளவில் உங்களுக்கு தொழில் நுட்ப ரீதியாக உதவக் காத்து இருக்கின்றேன். அதாவது டெம்பிளேட்டில் எங்கு கோட்டைப் போடுவது போன்ற விடயங்களுக்கு. உங்கள் பிரைச்சினைகளை இங்கே பின்னூட்டமாக இட்டுச் செல்லுங்கள் நான் இயன்றவரை விரைவாகப் பதில் அளிக்க முயல்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;ஜெ.மயூரேசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-115943324343949069?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/115943324343949069/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=115943324343949069' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/115943324343949069'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/115943324343949069'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/09/24_115943324343949069.html' title='24 : வலையில் சம்பதியுங்கள்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-115933681035069575</id><published>2006-09-27T11:22:00.000+05:30</published><updated>2006-09-27T11:33:44.563+05:30</updated><title type='text'>23 : Goal! The Dream Begins (2005) - திரைவிமர்சனம்</title><content type='html'>கோல் என்றால் இலக்கு என்று பொருள்படும். இந்தக் கதையும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் ஒரு இளைஞனைப்பற்றிய கதையே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மெச்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு களவாக குடி பெயர்கின்றது சன்டியாகோவின் குடும்பம். சன்டியாகோவின் தாயார் சிறு வயதிலேயே வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறிவிட தந்தையின் வளர்ப்பிலே சன்டியாகோவும் அவன் தம்பியும் வளர்கின்றனர். இவர்களுக்கு ஒரு பேத்தியாரும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://thecia.com.au/reviews/g/images/goal-the-dream-begins-poster-1.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெச்சிக்கோவில் இருந்து வெளியேறி அமெரிக்காவினுள் நுழையும் தறுவாயில் அமெரிக்க எல்லைக் காவல் படையிடம் இருந்து மயிர் இழையில் இந்தக் குடும்பம் தப்புகின்றது. தப்பும் வேளையில் அந்தச் சிறுவனுக்கு கால்பந்தாட்டம் மீது இருக்கும் நாட்டத்தைக் காட்ட சிறு காட்சி ஒன்றைச் சேர்த்துள்ளார்கள். அதாவது இவர்கள் எல்லையில் உள்ள வேலியைக் கடந்து அமேரிக்காவினுள் நுழையும் தறுவாயில் மெச்சிக்கோப் பக்கம் சிறுவனின் பந்து விழுந்து விட அதைவிட்டு விட்டு வர மனமில்லாமல் தடுமாறுகின்றான். இருந்தபோதும் தந்தையின் அதட்டலுக்குப் பயந்து பந்தை விட்டு வருகின்றான். அப்போது அவன் முகத்தில் தெரியும் ஏமாற்றம் பாருங்கள்.......&lt;br /&gt;&lt;br /&gt;பத்து வருடங்களின் பின்பு லாஸ் ஏஞ்சல் பிரதேசத்தில் இந்தக் குடும்பம் தங்கிவிட்டபோதும் பொருளாதார ரீதியாக பின்தங்கியே இருக்கின்றது. இதே வேளையில் அந்தச் சிறுவன் தற்போது இளைஞனாகி நிற்கின்றான். அவனுக்குள் ஆசைகள் இருக்கின்ற போதும் தந்தை அவனது ஆசைகளை நோக்கி கனவுகளை வளர்க்க விடுவதில்லை. அப்துல் கலாம் கூறிய இளைஞர்களே கனவு காணுங்கள் என்ற வாக்கியம் அவன் தந்தைக்குப் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஏழைக் குடும்ப வாலிபன் தான் தன்னை மீறி கனவு காணக்கூடாது என்பதே அவரது வாதம். பல தடவை தந்தை மகனை இந்த விடயத்தில் கண்டிக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளையில் இந்த இளைஞன் சன்டியாகோவின் கால்ப் பந்தாட்ட விளையாட்டுத் திறமையைப் பார்த்த இங்கிலாந்துக் காரர் ஒருவர் அவனுக்கு சந்தர்ப்பம் வாங்கிக் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கின்றார். அவரின் முயற்சகள் தோல்வி அடையவே சன்டியாகோவை இங்கிலாந்துக்கு வருமாறும் அப்படி வந்தால் தான் சந்தர்ப்பத்தை வாங்கித் தருவதாககும் கூறி விடை பெறுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கனவுகளில் மீண்டும் மிதக்கும் இளைஞனுக்கு அவனது தந்தை கட்டுப்பாடு போடுகின்றார். இது வீண் கனவு என்றும் தன்னைப்போல தன் மகனும் குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.elperiodicousa.com/uploaded_pictures/3218_1.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தந்தைக்குத் தெரியாமல் இங்கிலாந்து செல்வதற்காக சன்டியாகோ பணம் சேர்க்கத் தொடங்குகின்றான். ஆயினும் சேர்த்த பணம் எல்லாம் அவனது தந்தை ஒரு ட்ரக் வேண்டப் பயன்படுத்தி விடுகின்றார். அனைத்தும் வெறுத்துப் போய் விரக்தியுடன் உலாவும் இந்த இளைஞன் அவனது பாட்டியின் உதவியுடன் தந்தைக்குத் தெரியாமல் இங்கிலாந்து பயணம் ஆகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தில் இளைஞன் தனது வெற்றிக்காக உழைப்பதையும் இறுதியில் ஒரு வெற்றிகரமான தொழில் ரீதியான கால்பந்தாட்ட விளையாட்டு வீரனாக மாறினானா என்பதுமே மிகுதிக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;இது வாழ்கையில் துவண்டு போய் இருப்பவர்கள் பார்க்க வேண்டிய படம். குறிப்பாக இளைஞர்கள் தோல்வியில் துவண்டு விடாமல் இருக்க இந்தப்படம் உதவி செய்யலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தில் அந்த இளைஞன் படும் துன்பம் இருக்கின்றதே பாருங்கள். அளவிட முடியாது. அவன் பிரகாசிக்க முடியாமல் திணறுவதையும் அவன் கற்பனைகள் கரைவதையும் பார்க்கும் போது எமக்கும் தான் கவலை ஏற்படுகின்றது. ஆயினும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் அவன் முயற்சிகள் பயனளித்ததா என்பதை திருட்டு டீவிடீ வேண்டியாவது பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திரையில் நாயகன் நடிப்புடன் கொஞ்சம் திணறுவதைக் காண முடிகின்றது. ஆனால் கால் பந்துடன் சுழன்று சுழன்று கலக்குகின்றார். ஆயினும் மற்றய துணை நடிகர்களின் நடிப்பாற்றலால் நாம் இவரின் குறையைக் கண்டு கொள்ள முடிவதில்லை. குறிப்பாக இங்கிலாந்திற்கு இவரை அழைக்கும் முன்னய கால்பந்தாட்ட வீரர் மற்றும் சன்டீயாகோவின் காதலி போன்றோர் நடிப்பில் கலக்குகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்திரைப்படம் ஆரம்பத்தில் இயக்குனர் மைக்கல் வின்டர் பொட்டம் என்பவருடனே ஆரம்பித்தது. ஆயினும் அவர் இதிலிருந்து விலகிக்கொண்டார். காரணம் இந்த திரைப்படத்தில் உண்மையான கால்பந்தாட்ட கழகங்களின் பெயர் பயன்படுவதால் பீஃபா (FIFA) தன் அனுமதியைப்பெற வேண்டும் என்று கூறிவிட்டது. கோபப்பட்ட மனுசன் விட்டுட்டுப்போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்திரைப்படத்தின் மிகுதி 2 பாகங்கள் மிக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிகு : இந்த திரைப்படத்தில் பிரபல கால்பந்தாட்ட வீரர், முன்னய இங்கிலாந்து கால்பந்தாட்ட அணித் தலைவர் பெக்காம் ஒரு காட்சியில் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-115933681035069575?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/115933681035069575/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=115933681035069575' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/115933681035069575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/115933681035069575'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/09/23-goal-dream-begins-2005.html' title='23 : Goal! The Dream Begins (2005) - திரைவிமர்சனம்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-115916794262494534</id><published>2006-09-25T12:30:00.000+05:30</published><updated>2006-09-27T15:04:44.333+05:30</updated><title type='text'>22 : சீ.. துஷ்டனே</title><content type='html'>&lt;img src="http://thumb4.shutterstock.com/photos2/thumb_large/7330/7330,1114237075,4.jpg"&gt;&lt;br /&gt;கதிரவன் சதிராடத் தொடங்குகின்ற நேரமது. பட்சிகள் கீச்சிடுகின்றன, வண்டுகள் ரீங்காரமிட்டவாறே அன்றலர்ந்த பூக்களைத் தேடி ஓடுகின்றன, தேனீக்கள் அவற்றுடன் போட்டியிடுகின்றன. எங்கோ தூரத்தில் ஒரு ஆண் குயில் துணை தேடி இசை பாடுகின்றது. இயற்கையை இரசித்தவாறே இரு துறவிகள் நடந்து வருகின்றனர். உலக நியதிகளைப்பற்றி அலசி ஆராய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“குருவே ! இந்த வையகத்தில் இத்தனை அழகு இருந்தும் ஏன் இந்த மானிடர்கள் அதை விடுத்து அறியாமையில் மாட்டித் தவிக்கின்றார்கள்?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஹூம்.... அது அவர்கள் ஊழ்வினை, முற்பிறப்பில் செய்த ஊழ் வினையை இப்பிறவியில் அனுபவிக்கின்றார்கள். எல்லாம் அவன் செயல்..”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்போ விதியை வெல்ல முடியாதா குருவே!” ஆர்வமாகக் கேட்கிறான் அந்த இளவயது சீடன்.&lt;br /&gt;&lt;br /&gt;“நிச்சயமாக முடியும் அதற்கு நீ இவ்வுலகின் நிலையாமையை முதலில் உணர வேண்டும். பணம், பெண், பாசம், உறவுகள் அனைத்துமே பொய் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆயினும் பலபேர் அதை உணர்ந்து கொள்வதில்லை”.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டு வரும் வேளையில் ஒரு ஆற்றைக் கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆற்றில் அப்போது சிறிது அதிகமாகவே வெள்ளம் ஓடிக்கொண்டு இருந்தது. அதற்குச் சான்றாக கரையிலே வெள்ளம் நுரைகளைத் தள்ளியவாறே துள்ளிக் குதித்து ஓடிக்கொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் மேலே ஆற்றங்கரையிலே ஒரு அழகுப் பதுமை போன்ற இள நங்கை ஒருத்தி நின்று கொண்டு இருக்கின்றாள். அவள் கண்களில் பயம் தெரிகின்றது. ஆற்றின் வெள்ளம் பாவம் அவளை மிரட்சி அடைய வைத்துவிட்டது. மான் விழிகளை உருட்டி உருட்டி அங்கும் இங்குமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். இவ் வேளையில் இரு துறவிகளும் இந்த நங்கையைத் தாண்டிப் போக வேண்டிய தேவை ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;“குளந்தாய்! ஏன் இங்கே தனியே நின்று கொண்டு இருக்கின்றாய். காட்டு மிருகங்கள் உலாவும் இடமிது. ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் சென்று விடு” பரிவுடன் கூறினார் குருநாதர்.&lt;br /&gt;&lt;br /&gt;“துறவியாரே! ஆற்று வெள்ளம் புரை கடந்து ஓடுகின்றது. பார்க்கவே பயமாக இருக்கின்றதே??”&lt;br /&gt;&lt;br /&gt;“பயப்பட வேண்டாம். நான் இதைக் கடந்துதான் செல்லப் போகின்றேன்” இவ்வாறு கூறிவிட்டு குருநாதர் கட கட வென ஆற்றைக் கடக்கத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் ஆற்றைக் கடந்து மறு கரையேறிய துறவியார் தன் சீடனைக் காணவில்லையே என்றெண்ணி பின்னால் திரும்பிப் பார்த்தார். ஐயகோ! என்ன அநியாயம் அவரினால் அவர் கண்களையே நம்ப முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனது சீடனா இது?? சீ இவனைப் போய் என் சீடனாக ஏற்றுக்கொண்டேனே. சலித்துக்கொண்டார் குருநாதர். ஆற்றின் மறு கரையிலே சீடன் அந்த நங்கையை தன் தோழில் தூக்கி அமர்த்தி ஆற்றைக் கடந்து கொண்டு இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது சீடன் பெண்ணைக் கொண்டு வந்து மறுகரையில் இறக்கி விடுகின்றான். பெண் தலை கவிழ்ந்து நன்றி சொல்லி விட்டு அவ்விடத்தில் இருந்து நகர்கின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;குருநாதர் எந்தப் பேச்சும் இன்றி விறு விறு என நடக்கின்றார். இவன் தன் குருவிடம் ஏற்பட்ட மாற்றத்தை உணராத சீடனும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்திமாலை நேரமது, சிறிது நேரத்தில் இருட்டப்போகின்றது. சூரிய சம்ஹாரம் செய்துவிட்ட களிப்பில் சந்திரன் வானத்திலே நட்சத்திரங்களுடன் உலாவரத் தொடங்குகின்றான். எங்கும் குளிர்மை எதிலும் குளிர்மை. செடி கொடிகள் தம்மை சிலுப்பிக்கொண்டு நிற்கின்றன, பற்றைகளில் இருந்து பூச்சிகள் ஒரு வித ஒலியை எழுப்பி இருட்டின் மர்மத்திற்கு மர்மம் சேர்க்கின்றன. ஆயினும் குரு நாதரின் உள்ளம் மட்டும் அனலாய் கொதித்துக் கொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“குருநாதரே! தங்களிடம் அடியேன் சிறு மாற்றத்தை காண்கின்றேன். தங்கள் உள மாற்றத்திற்கான காரணத்தை அடியேனுக்கு விளம்புவீர்களா?” பெளவியமாகக் கேட்டான் சீடன்&lt;br /&gt;&lt;br /&gt;“சீ.. துஷ்டனே! உன்னைப் போய் என் சீடனாக ஏற்றுக் கொண்டேனே!. ஒழிந்து போ! என் கண்முன்னே நிற்காதே. நான் இவ்வளவு போதித்த பின்பும் அந்தப் பெண்ணைத் தீண்ட உனக்கு என்ன தைரியம்?. இக்கணம் முதல் நீ என் சீடன் இல்லை. உன்கை கறை படிந்த கை. பரந்தாமனிற்கு பூப் பறிக்கும் உன்கை அந்த பாவையைத் தொட எப்படித் துணிந்ததோ?”. தன் உள்ளக் கிடக்கை கொட்டித் தீர்த்தார் குருநாதர். ஆவேசத்தில் மேல் மூச்சு கீழ்மூச்சும் வாங்கிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ. அதுவா பிரைச்சனை! ஆற்றங்கரையில் சுமந்த பெண்ணை மறு கரையில் யாம் இறக்கிவிட்டோம். குருநாதா தாங்கள் இன்னும் சுமக்கின்றீர்கள் போல உள்ளதே!”&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனை இருளிலும் தன் சீடன் ஒரு அறிவு வெள்ளமாக குருவிற்குத் தெரிந்தான். கண்களில் கண்ணீர் மல்க தன் சீடனை ஆரத் தழுவினார் அந்தக் குருநாதர். அவரின் கண்களில் இருந்து வழிந்தது ஆனந்தக் கண்ணீர் அல்ல தன் அறியாமையை எண்ணி வெட்கியதால் ஏற்பட்ட கண்ணீர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-115916794262494534?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/115916794262494534/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=115916794262494534' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/115916794262494534'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/115916794262494534'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/09/22.html' title='22 : சீ.. துஷ்டனே'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-115881649136837539</id><published>2006-09-21T10:56:00.000+05:30</published><updated>2006-09-21T17:27:25.880+05:30</updated><title type='text'>21 : ஒரு பாடலில் ஒரு திரைப்படம்</title><content type='html'>ஒரு திரைப்படத்தை ஒரு பாடலினுள்ளேயே அடக்கி விடலாமா??? விடை ஆம். உங்களிற்கு அதில் உடன்பாடு இல்லை என்றால் கீழே உள்ள வீடியோ பாடலைப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத்தில் இருக்க வேண்டிய நாயகன், நாயகி, காதல், பெற்றோர் எதிர்ப்பு, கிராமம், மழை, பாடசாலை, தோல்வி, ஏக்கம் எல்லாமே உண்டு.&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/ZMBPHuC03Lc"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/ZMBPHuC03Lc" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு சிங்களப்பாடல். சிங்களம் புரியாது என்று கவலைப் படாதீர்கள். பாடலைப் புரிந்து கொள்ள நீங்கள் வாழ்க்கையில் பத்து தமிழ் திரைப்படம் பார்த்திருந்தால் போதுமானது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது இளசுகள் மத்தியில் பிரபலமாகி வரும் இராஜ் என்பவர் இசையமைத்த பாடல் இது. ஹிந்தி இசையில் களிக்கும் சிங்களவரை சிங்கள இசையை நோக்கி திரும்ப வைத்துக்கொண்டு இருப்பவர்களில் ஒருவர். இந்தப் பாடலில் நாயகியின் குடை பறந்து போய் ஒரு பஜுரோவில் மாட்ட அதை எடுக்க நாயகன் ஓடுவார். அந்த பஜுரோவில் குறுந் தாடியுடன் வருபவர்தான் இசைஅமைப்பாளர் இராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் வரிகளை சிட்னி சந்திரசேகர என்பவர் எழுதியுள்ளார். பாடகியும் பிரபலமான சிங்களப் பாடகியே!.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலில் வரும் நாயகன் கடைசியாக நடந்த Sirasa Super Star (American Idol போன்ற சிங்கள இளைஞர்களுக்கான போட்டி) ல் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர். அருமையாகப் பாடலை அனுபவித்துப் பாடியுள்ளார். இவரின் உண்மையான பெயர் மலித் இந்தப் பாடலிலும் இவரின் பெயர் மலித் என்றே பயன்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனின் நாயகி பாடசாலையில் நடனம் ஆடுவதைப் ஒளிந்து நின்று பார்க்கின்ற போது தலமை ஆசிரியர் அதைக் கண்டு நாயகனைக் கண்டிக்கின்றார் அப்போது நடக்கும் உரையாடலை ஒரு உதாரணத்திற்கு உங்களிற்காக தமிழில் தருகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;த.ஆ : மலித் இங்க என்ன செய்யிறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;மலித் : ஒன்றும் இல்லை சேர்&lt;br /&gt;&lt;br /&gt;த.ஆ : என்ன பாக்கிறாய் உள்ளுக்குள்ள பெரஹெரா வருகுதா?&lt;br /&gt;&lt;br /&gt;மலித் : ஓம் சேர்... இல்ல சேர்&lt;br /&gt;&lt;br /&gt;நாயகி நடப்பதைப் பார்த்து சிரிக்கின்றார் (பாடலில் இவரின் பெயர் சஞ்சலா)&lt;br /&gt;த.ஆ : ஓம் சேர்! இல்ல சேர்! நீட்டுடா கையை&lt;br /&gt;&lt;br /&gt;மலித் கையை நீட்டுகின்றான் அடிகள் வீழ்கின்றது. சஞ்சலாவின் முகம் கறுத்து அழத் தொடங்குகின்றார். சஞ்சலாவின் நடன ஆசரியர் சஞ்சலாவிடம் கேட்கின்றார்..&lt;br /&gt;&lt;br /&gt;“மலித்திற்குத்தானே அடி வீழ்ந்தது சஞ்சலா என்னத்திற்கு அழுகின்றாய்??”&lt;br /&gt; &lt;br /&gt;இவ்வளவிற்குப் பின்பும் என்ன தயக்கம் கிளிக் செய்து பாடலைப் பாருங்களேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-115881649136837539?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/115881649136837539/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=115881649136837539' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/115881649136837539'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/115881649136837539'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhblog.blogspot.com/2006/09/21.html' title='21 : ஒரு பாடலில் ஒரு திரைப்படம்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33872652.post-115872463646932168</id><published>2006-09-20T09:21:00.000+05:30</published><updated>2006-12-12T09:11:31.466+05:30</updated><title type='text'>20 : தமிழில் தட்டச்சிட வாருங்கள்</title><content type='html'>உங்கள் பிரவுசரில் தமிழில் டைப் செய்ய வேண்டுமா? ரொம்ப சுலபம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.thozhi.com/images/ekalappai1.jpg" ALIGN="CENTER"&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எ-கலப்பை என்ற சாஃப்ட்வேரைப் பயன்படுத்துங்கள். எ-கலப்பையை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3"&gt;http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற முகவரியிலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட வலைப்பக்கத்தில் மூன்று வகை சாஃப்ட்வேர்கள் கிடைக்கின்றன:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சல், பாமினி, தமிழ்நெட்99.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்குத் தமிழ் தட்டச்சு முறை (யளனகபக) தெரியாது என்றால் eKalappai 2.0b (Anjal) என்ற இணைப்பை க்ளிக் செய்து டவுன்லோட் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எ-கலப்பையை இன்ஸ்டால் செய்ய...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இங்கே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&amp;lid=3 க்ளிக் செய்து உங்கள் டெஸ்க்டாப்பில் சேமித்துக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது zip ஃபைலாக டவுன்லோட் ஆன பின் அதை unzip செய்யுங்கள். இப்போது உங்கள் டெஸ்க்டாப்பில் ekalappai20b_anjal.exe என்ற ஃபைலைப் பார்க்கலாம். அதை டபுள்க்ளிக் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலப்பக்க ஓரத்திலுள்ள Install என்ற பட்டனைத் தட்டுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வரும் பெட்டியில் Next என்ற பட்டனைத் தட்டுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து வரும் பெட்டியில் I accept this license என்ற வாக்கியத்திற்கு முன் உள்ள குட்டிப் பெட்டியில் க்ளிக் செய்து டிக் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு Next-ஐத் தட்டுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இன்னொரு முறை Next. இதற்குப் பின் எ-கலப்பை இன்ஸ்டால் ஆகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வரும் பெட்டியில் Close-ஐ க்ளிக் செய்யுங்கள். இன்னும் ஒரே ஒரு க்ளிக் பாக்கி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பெட்டியில் Finish பட்டனை க்ளிக் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது உங்கள் கம்ப்யூட்டர் திரையில் கீழே சிஸ்டம் ரேயில் K போட்ட ஒரு ஐகனைப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னேற்பாடுகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மோசில்லா, நோட்பேட், எம்.எஸ். வேர்ட் என்று எந்த புரோகிராமைத் திறந்து வைத்திருந்தாலும் எ-கலப்பையைக் கொண்டு அதில் டைப் செய்யலாம். அதற்கு முதலில் நீங்கள் எ-கலப்பையைத் தயார் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன K ஐகனை ரைட்க்ளிக் செய்யுங்கள். Keyman Configuration... என்பதைத் தேர்ந்தெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது வரும் பெட்டியில் UNICODETAMIL என்பது டிக் ஆகியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெட்டியில் வலப்பக்கம் கீழே Alt என்பது டிக் ஆகியிருக்கும், அதன் அருகில் 2 என்ற எண் இருக்கும். இதுதான் நீங்கள் தமிழ் விசைப்பலகைக்கு மாறுவதற்கான குறுக்குவழி. Alt விசையை அழுத்திக்கொண்டு 2-ஐத் தட்டினால் தமிழில் டைப் செய்யலாம். மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற அதே குறுக்குவழியைத் தட்டலாம். இப்போது இந்தப் பெட்டியில் OK பட்டனைத் தட்டுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் டைப் செய்யத் தொடங்குங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் Alt + 2 தட்டுங்கள். இப்போது K என்ற ஐகன் 'அ' என்று மாறியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'அஞ்சல்' விசைப்பலகையில் என்பது ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் வரும். அதனால்தான் தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் கூட எந்தச் சிரமமும் இன்றி எ-கலப்பை, முரசு அஞ்சல் போன்ற சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, 'தமிழ்ச் செல்வி' என்று தமிழில் வர ஆங்கிலத்தில் thamizs selvi என்று டைப் செய்ய வேண்டும். 'அன்பு' என்பதற்கு anbu; 'இன்றைய பெண்ணின் இணைய இதழ்' என்று அடிக்க 'inRaiya peNNin iNaiya ithaz'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதினால் என்ன ஸ்பெல்லிங் வருமோ அதை அடித்தால் தமிழ் வந்துவிடும். 'ந'வுக்கு w, 'ஃ'-க்கு q என்று ஒரு சில விஷயங்களை மற்றும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த விரிவான வரைபடத்தை ஒரு முறை பார்த்தால் போதும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை வைத்துக்கொள்ளுங்கள் அவசரத்திற்கு செயலியை நிறுவமுடியாமல் இருப்பதாக. அப்படியான நேரங்களில் பயன்படுத்தக் கூடியதே சுரதாவின் பக்கம். இங்கு உங்களிற்கு தேவையான தட்டச்சு தளக்கோலத்தை தேர்ந்து எடுத்து தட்டச்சு செய்யலாம். பின்பு அங்கிருந்து பிரதி செய்து உங்களிற்கு தேவையான இடத்தில் ஒட்டிவிடலாம்.&lt;br /&gt;http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் டைப் செய்வது அவ்வளவு ஈஸி! உங்கள் டைப்பிங் வேகம் பழகப் பழக அதிகமாகும். இப்போதே உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யத் தொடங்கிவிடுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி அனைத்து கோப்புகளிற்கும் தமிழில் பெயரிடலாம். ஏன் இன்னும் தயக்கம் ஆரம்பியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;இந்தக் கட்டுரையின் சில பகுதிகள் நான் எழுதவில்லை இணையத்தில் பெற்றுக்கொண்டது. நான் எழுதப் போவதைவிட அழகாக எழுதியுள்ளதால் வெட்டி யொட்டியுள்ளேன். தகுந்த இடங்களில் மாற்றங்களும் மேலதிக தகவலும் சேர்த்துள்ளேன்.&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33872652-115872463646932168?l=thamizhblog.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhblog.blogspot.com/feeds/115872463646932168/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33872652&amp;postID=115872463646932168' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/posts/default/115872463646932168'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33872652/pos
